*SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise Tours and Travels companies. We can travel with the following major cruise lines: *Carnival Cruises* *Costa Cruises* *MSC Cruises* *Norwegian Cruise Line* *Princess Cruises* *Virgin Voyages* We have an easy EMI concept which will make you get another 50% offer in the cost... *Tied up with 5500+ Cruises* *170+ Countries* *10000+ Cruise Destinations all over the World* *Two Lakhs+ Hotels all over the world* *One Lakh+ Tour Programs* We have travelled 25+ countries in the Last 4 years with the team in 4 Cruises 🔥🪷👍👏👌 For further details contact Sugavanam sir Mobile +91 9176244989 WhatsApp +91 8825518608 sugavanam.mobile@gmail.comt
சிறுகதை: * வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா ??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்... எல்லாமே கரெக்டா இருக்கு... அவளுக்கு வேதம் உபநிஷத் மற்றும் நம்ப பிராமண சம்பிரதாயங்கள் எல்லாம் நல்லாவே தெரிகிறது... அப்பா சொன்னார் "இருந்தாலும் ஒரு தடவை யோசிச்சுக்கோ உனக்கு இதுவரைக்கும் நல்ல வரன் வரலைன்னு எனக்கும் உன் அம்மாவுக்கும் வருத்தம் தான்... ஆனால் நீ எது செய்தாலும் நாங்கள் குறுக்கே நிற்கவில்லை... ஏன்னா கடந்த பத்து வருஷமா நாங்களும் அலைந்து தேடி பார்த்தாச்சு ஒரு பிராமண பொண்ணு உனக்கு சம்பிரதாய பிரகாரம் கிடைக்கல சில பேரு காதல் கல்யாணம் பண்ணிட்டு போயிட்டா... சில பேரு ஏதேதோ காரணம் சொல்லி தட்டி கழிச்சுட்டா... பொண்ணே கிடைக்கல ... அதனால உன...
எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது. எனக்குத் தெரியும். என் பெயர் விஜயா. பாரதியின் மூத்த பெண் தங்கம்மாவின் மகள் நான். என் பாட்டி கடையத்தில் வாழ்ந்த போது அவருடன் என் இளமைக் காலத்தைக் கழித்தேன். நான் திருநெல்வேலியில் கல்லூரியில் படித்த போது, என் பாட்டி வாழ்ந்த கடையத்தில்தான் என் விடுமுறைகளைக் கொண்டாடினேன். பாரதியின் மரணத்தின் போது என் பாட்டிக்கு முப்பதே வயது. இளம் விதவை. கல்வி கற்காத பெண். இரண்டு பெண்கள். அதில் ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை. சொத்து என்று இருந்ததெல்லாம் அவள் கணவரின் எழுத்துக்கள் மட்டுமே. கொஞ்சம் அவள் நிலையை எண்ணிப் பாருங்கள். அந்தக் காலத்தில், விதவைப் பெண்களின் வாழ்வு, அவள் உறவினர்கள...
Comments
Post a Comment