ஹிந்துக்களின் பாதுகாப்புக்காக ஒருங்கிணைவோம்' "ஜாதி, மொழி, பிராந்திய வேறு பாடுகளை களைந்து ஹிந்து சமூகம் தன் பாது காப்புக்காக ஒன்றுபட வேண்டும்," என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.

 





ஹிந்துக்களின் பாதுகாப்புக்காக ஒருங்கிணைவோம்'


"ஜாதி, மொழி, பிராந்திய வேறு பாடுகளை களைந்து ஹிந்து சமூகம் தன் பாது காப்புக்காக ஒன்றுபட வேண்டும்," என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.


ராஜஸ்தானின் பரான் மாவட்டத்தின் கோட்டா வில் நடந்த ஆர்.எஸ். எஸ்., நிகழ்ச்சியில் பங் கேற்ற மோகன் பகவத் பேசியதாவது:


ஹிந்துக்கள், அனை வரையும் தங்கள் சொந் தங்களாக கருதுகின் றனர். அரவணைத்து செல்கின்ற னந்து ஹிந்து என்ற சொல் மோகன் பகவத் பிற்காலத்தில் வந்தாலும், அதற்கு முன் இருந்தே நாம் இங்கு வாழ்ந்து வருகிறோம். அனைவருடனும் வாழ்கிறோம். ஒற்றுமையுடன்


மொழி, ஜாதி, பிராந்திய வேறுபாடுகள் மற் றும் சண்டைகளை களைந்து ஹிந்து சமுதாயம் தன் பாதுகாப்பிற்காக ஒன்றுபட வேண்டும்.


ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் செயல்பாடு இயந்திரத்தனமானது அல்ல; அது சிந்தனை அடிப்படையிலானது.


இது ஒரு இணையற்ற அமைப்பு. அதன் மதிப்புகள் தலைவர்களிடமிருந்து தொண்டர் கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகம் வரை பரவுகின்றன.


எனவே, ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் இந்த சமூகத்துடன் பரவலான தொடர்பில் இருக்க வேண்டும். சமுதாயத்தை வலுப் படுத்துவதன் வாயிலாக சமூக குறைபாடு களை போக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.


சமூக நல்லிணக்கம், நீதி, சுகாதாரம், கல்வி, சுயசார்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.


தொண்டர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட்டு சமூக நல்லிணக்கம், சுற்றுச் சூழல் விழிப்புணர்வு, பாரம்பரிய மதிப்பீடுகளை வளர்க்க வேண்டும். இதுவே, சமூகத்தின் அடிப்படை கூறுகள்.


இவ்வாறு அவர் பேசினார்.


🔥🙏🪷🔥🙏🪷


நீங்கள் RSS உடன் தொடர்புடையவர் என்றால்..


நீங்கள் நம் தேசத்திற்கும், ஒழுக்கத்திற்கும், நேர்மைக்கும்  சொந்தக்காரர் என்று அர்த்தம்..!

🔥🙏🪷🔥🙏🪷

தேசத்தின் சக்தி @RSSorg

கடந்த 4 மாதங்களில்,


ஹரியானாவில் RSS 16 ஆயிரம் கூட்டங்களை நடத்தியது!


ஹரியானாவில் 6000 கிராமங்களில் வீடு வீடாக பிரச்சாரம் செய்யப்பட்டது !


"வாக்காளர் விழிப்புணர்வு முகாம்கள்" மாநிலம் முழுவதும் ஆர்எஸ்எஸ் காரியகர்த்தாக்களால் நடத்தப்பட்டது !


மோகன் பகவத் ஜியின் இந்து ஒற்றுமையின் செய்தி மந்திரம் போல் வேலை செய்தது!!


Rashtriya Swayamsevak Sangh (Rss) சக்தி ❤️

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷