Posts

Showing posts from March, 2025

பெண்கள் பற்றிய சாமுத்ரிகா லட்சண குறிப்புகள்:🌿🌹

  🌹 🌿 பெண்கள் பற்றிய சாமுத்ரிகா லட்சண குறிப்புகள்:🌿🌹 🌹🌿 இதில் பிரதானமாக அமைவது மூக்கும் கண்களும்தான். கண்களுக்கு மட்டுமே 100 முதல் 120 குறிப்புகள் சாமுத்ரிகா லட்சணத்தில் சொல்லப்பட்டுள்ளது. 🌹🌿 உருண்டையான கண்கள் உள்வாங்கிய கண்கள் அகண்டு விரிந்த கண்கள் என்பது போன்றவை சொல்லப்பட்டுள்ளது. 🌹🌿 இதுபோன்றுதான் மூக்கின் அமைப்பும் சொல்லப்பட்டுள்ளது. மூக்கு கூர்மையாக இருந்தால் எப்படி தட்டையாக இருந்தால் எப்படி என்று பிரதானமாகச் சொல்லப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக விரல் அமைப்புகளைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. 🌹🌿 நீண்ட விரல்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் அறிவாளிகளாகவும் சமயோசித புத்தி உள்ளவர்களாகவும் இருப்பார்கள். 🌹 🌿 கைகள் நீண்டு இருந்தாலும் சிறப்பானது என்று சொல்லப்பட்டுள்ளது. காமராஜர நேருவிற்கு எல்லாம் கைகள் நீண்டு கால் முட்டியை அவர்கள் கை தொடும் என்று சொல் வார்கள். நீண்ட விரல்கள் நீண்ட கைகளும் ராஜ யோகம் நாடாளும் யோகம் கொண்டது என்று சொல்வார்கள். 🌹 🌿 காலின் கட்டை விரல் எந்த அளவிற்கு கனமாக இல்லாமல் இருக் கிறதோ அந்த அளவிற்கு நல்லது என்று சொல்வார்கள். கட்டை வி...

நங்கநல்லூர் இந்து கோவில்கள் நிறைந்த பகுதி அங்கு பிராமினர்கள் அதிகம் வசிக்கிறார்கள் பாஜகவினரும் அங்கு அதிகம் இருக்கிறார்கள் பிரபல அனுமார் கோவிலும் அங்கு உள்ளது

Image
  நங்கநல்லூர் இந்து கோவில்கள் நிறைந்த பகுதி அங்கு பிராமினர்கள் அதிகம் வசிக்கிறார்கள் பாஜகவினரும் அங்கு அதிகம் இருக்கிறார்கள் பிரபல அனுமார் கோவிலும் அங்கு உள்ளது  ஹஜ் இல்லம் கட்டி வெளியே கடை வைத்து மாட்டு கறி விர்ப்பார்கள்  தேவை இல்லா பிரச்சனை ஏற்படும் இது வேண்டுமென்றே திட்டமிட்டு இந்து விரோத ஸ்டாலின் அரசு நடத்தும் நாடகம் இந்து விரோத ஸ்டாலின் அரசின் இந்த நடவடிக்கையை தடுத்தே ஆக வேண்டும். சென்னையில் மற்றுமொறு திருவல்லிக்கேணி உருவாக கூடாது  *தமிழ்நாட்டில் வேண்டுமென்றே புதிது புதிதாக மதப் பிரச்சினைகளை தூண்டும் படி செயல்படுவது திராவிட மாடல அரசா பாஜகவா*  ஜெய் ஸ்ரீராம் ...... 🔥🙏🪷🪷🙏🔥 எப்போது புரியும்?  சென்னை அருகே அமைதியான ஊர்.  பத்துக்கும் மேற்பட்ட பெரிய கோவில்கள் உள்ளன. கோவில் நகரம் என்று அழைக்கப்படுகிறது.  99 சதவீதம் இந்துக்கள் மட்டுமே வசிக்கின்றனர்.  அசைவ ஓட்டல் கிடையாது. அசைவ கடைகள் கிடையாது. முழுக்க முழுக்க சைவ கடைகள் மட்டுமே.  படித்தவர்கள் வாழும் ஊர்.  ஆன்மீக சமாஜங்கள் நிறைந்த ஊர். சங்கங்கள் உள்ளன. இந்த ஊரில் இந்து மத அமைப்புகள...

பந்தேல்கண்டின் சொந்த 'சிங்க மன்னன்' , வீரம் மிக்க சத்ராசல் . மகாராஜா சத்ரசால் பண்டேலா

  பந்தேல்கண்டின் சொந்த 'சிங்க மன்னன்' , வீரம் மிக்க சத்ராசல் . மகாராஜா சத்ரசால் பண்டேலா மகாராஜா சத்ராசல் (மே 4, 1649 - டிசம்பர் 20, 1731 கி.பி.) என்பவர் பண்டேலா ராஜபுத்திர குலத்தைச் சேர்ந்த ஒரு ஆரம்பகால நவீன இந்திய போர்வீரர் மன்னர் ஆவார், அவர் தனது வாழ்நாளில் 60 ஆண்டுகள் கொடுங்கோல் முகலாயப் பேரரசுக்கு எதிராகப் போராடி பண்டேல்கண்ட் என்ற தனது சொந்த ராஜ்யத்தை நிறுவினார் . 12.5 வயதில் அனாதையாக, வீடற்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்த அவர், தனது போர்வீரர் பெற்றோரிடமிருந்து எதிரி மற்றும் துணிச்சல் இரண்டையும் பெற்றார். 22 வயதிலிருந்து 82 வயதில் தனது இறுதி மூச்சு வரை, அவர் 52 பெரிய போர்கள் உட்பட 252 போர்களை நடத்தி, அனைத்தையும் வென்று, இறுதியில் இந்தியாவில் முகலாயப் பேரரசை வீழ்த்தினார்.  வாழ்நாள் முழுவதும் சுதந்திரப் போராட்ட வீரராக இருந்தபோதிலும், அவர் மிகவும் மதிக்கப்படும் தலைவராகவும், கலை, கலாச்சாரம் மற்றும் மதத்தின் பாதுகாவலராகவும், ஒரு உத்வேகம் தரும் கவிஞராகவும் இருந்தார். தனது செயல்கள் மூலம் முழு மனிதகுலத்தின் மீதும் அன்பை வெளிப்படுத்திய ஒரே அறியப்பட்ட இந்து மகாராஜா சத்ராசல் ஆவார். அவர் இட...