Posts

Showing posts from September, 2022

மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் உரைகள் தமிழில்... 🔥🙏 Our Honourable Prime Minister Sri NArendra MOdi Ji is doing wonderful excellent superb quality Ruling in India 🔥🙏 our Honourable Prime Minister Sri NArendra MOdi Ji talks translation in Tamil 🔥🙏 please see all 333 videos in Tamil... https://youtube.com/playlist?list=PL1Y5fS2oaE0Gdj21MSlU-ILOEp5-Gyi5U

Image
  மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் உரைகள் தமிழில்... 🔥🙏 Our Honourable Prime Minister Sri NArendra MOdi Ji is doing wonderful excellent superb quality Ruling in India 🔥🙏 our Honourable Prime Minister Sri NArendra MOdi Ji talks translation in Tamil 🔥🙏 please see all 333 videos in Tamil... https://youtube.com/playlist?list=PL1Y5fS2oaE0Gdj21MSlU-ILOEp5-Gyi5U

1980ம் - டிவி யும் - ஒரு பின்னோக்கிய பார்வை. 1985 க்கு முன்னாடி பொறந்தவங்களுக்கு தான் ஆன்டெனாவையும் டிவியும் தெரியும், அதோட அருமையும் புரியும். இன்னைக்கு நம்ம வீட்டுல ரூமுக்கு ஒரு LED டிவி இருந்தாலும், 1980 களின் மத்தியில ஒரு அரை மணி நேரம் டிவி பார்க்க நாம் பட்ட பாடு நமக்குத்தான் தெரியும்.

Image
  1980ம் - டிவி யும் - ஒரு பின்னோக்கிய பார்வை. 1985 க்கு முன்னாடி பொறந்தவங்களுக்கு தான் ஆன்டெனாவையும் டிவியும் தெரியும், அதோட அருமையும் புரியும். இன்னைக்கு நம்ம வீட்டுல ரூமுக்கு ஒரு LED டிவி இருந்தாலும், 1980 களின் மத்தியில ஒரு அரை மணி நேரம் டிவி பார்க்க நாம் பட்ட பாடு நமக்குத்தான் தெரியும். இந்த கால கட்டங்கள்ல பிளாக் அண்ட் வைட் டிவி சின்ன சைஸ் வச்சு இருந்தாலே அவன் பணக்காரன், அதுவும் கலர் டிவி வச்சு இருந்தா கோடீஸ்வரன் ன்னு அர்த்தம். அப்போது டிவி கிறது குடும்ப உறுப்பினர்கள்ல ஒருத்தர் மாதிரி. ஒரு தெருவுக்கு ஒரு டிவி இருந்தாலே பெரிய விஷயம். அந்த டிவி ஒரு ரெண்டு நாள் சரியா ஓடலைன்னு சொன்னா தெருவே துக்கத்தில் மிதக்கும். 1980 களில் எல்லார் வீட்டுலயும் டிவி க்கு மரத்தினால் ஆனா கூடு செஞ்சு வச்சு இருப்பாங்க அதுக்குள்ள டிவி ரொம்ப பாதுகாப்பா இருக்கும். அந்த மரப்பெட்டிக்கு மேல அழகா ஒரு பூச்சாடி இருக்கும். நமக்கு ரொம்ப பழக்கமா இருப்பாங்க ஆனா டிவி போடும்போது கதவை சாத்திக்கிடுவாங்க. யாருனே தெரியாதவங்க "ஏன் தம்பி வெளிய நிக்குற" வீட்டுக்குள்ள வந்து உட்காந்து பாரு" ன்னு அன்பா கூப்பிடுவாங்க...

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

Image
  ⚡          *சற்றே நீண்ட பதிவு தான்.. பொறுமையாக வாசித்து விடுங்கள்.*           நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை.           நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.            நீங்கள் கோவிலுக்குள் நுழையும் தருணத்தில்.. ஒரு பூசாரி உங்கள் நெற்றியில் (உங்கள் சம்மதம் இல்லாமல்) திலகம் வைத்து 10 ரூபாய் கேட்பார், அப்போது யாராவது உங்கள் நெற்றியில் மயில் தோகை அடித்து மேலும் 10 ரூபாய் கேட்பார்கள். பிறகு சாம்பலுடன் மற்றொரு திலகம் & 10 ரூபாய்.           என் அம்மா மூடநம்பிக்கையால்.. அந்த பணத்தை சந்தோஷமாக செலவு செய்தார்கள் என்று நம்பிய  எனக்கு வெறுப்பாக இருந்தது.             இது போன்ற விஷயங்கள்.. என்னை கோவில்கள் மற்றும் கடவுள் நம்பிக்கைகள் இருந்து விலக்க...

Durga Pooja & Lakshmi Puja*🔥🙏 We are conducting *Durga Pooja & Lakshmi Puja* every week in one of our Hindu Sumangli home... This week we are conducting *Durga Pooja & Lakshmi Puja* at Mrs. Priya Bharathwaj madam House at Mylapore 🏠🐂🦜🦚 *All are Welcome* 🔥🙏🪷🌹💐 *Date: Friday, 30-Sep-2022* *Time: 7 pm to 8 pm* *Om NAMO Shivaya* 🔥🙏 *Om NAMO Durga Namaha* 🔥🙏 *Om NAMO Narayana* 🔥🙏 *Om NAMO Sri Lakshmi Namaha* 🔥🙏 If any Hindu interested to do Durga Lakshmi Puja at their home any Friday, please inform us... Conducting Durga Lakshmi Puja at your home is FREE only. No charge for Pooja. Only some prasadham expenses as host, you have to take care 🔥🙏 For further details contact Sugavanam sir 9176244989 sugavanam.mobile@gmail.com

Image
  *Durga Pooja & Lakshmi Puja*🔥🙏 We are conducting *Durga Pooja & Lakshmi Puja* every week in one of our Hindu Sumangli home... This week we are conducting *Durga Pooja & Lakshmi Puja* at Mrs. Priya Bharathwaj madam House at Mylapore 🏠🐂🦜🦚 *All are Welcome* 🔥🙏🪷🌹💐 *Date: Friday, 30-Sep-2022* *Time: 7 pm to 8 pm* *Om NAMO Shivaya* 🔥🙏 *Om NAMO Durga Namaha* 🔥🙏 *Om NAMO Narayana* 🔥🙏 *Om NAMO Sri Lakshmi Namaha* 🔥🙏 If any Hindu interested to do Durga Lakshmi Puja at their home any Friday, please inform us... Conducting Durga Lakshmi Puja at your home is FREE only. No charge for Pooja. Only some prasadham expenses as host, you have to take care 🔥🙏 For further details contact Sugavanam sir 9176244989 sugavanam.mobile@gmail.com *🔯நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம்.* *🔯மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை.* *🔯 ஸ்ரீ துர்க்கா தேவி* ஓம...

RCM Right Concept Marketing... வாங்க வாங்க... உங்க மாத வீட்டு செலவை வருமானமாக மாற்றலாம்... பல் துவக்குவதன் மூலம் ஒரு வருமானம்... துணி துவைப்பதன் மூலம் ஒரு வருமானம்... டீ காபி குடிப்பதன் மூலம் ஒரு வருமானம்... சமைப்பதன் மூலம் ஒரு வருமானம்... வீட்டை சுத்தம் செய்வதன் மூலம் ஒரு வருமானம்... ஆடை உடுத்துவதின் மூலம் ஒரு வருமானம்... நாங்கள் அழைப்பது உங்களுக்கு புதிய செலவை ஏற்படுத்துவதற்கு அல்ல... நீங்கள் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் செலவை வருமானமாக மாற்ற... RCM வாயிலாக அனைவருக்கும் ஏற்ற மிகப்பெரிய வருமான வாய்ப்பு... வாங்க வாங்க... RCM பற்றி தெரிந்து கொள்ளுங்கள்... For further details contact Sugavanam sir 9176244989 sugavanam.mobile@gmail.com

Image
  RCM Right Concept Marketing... வாங்க வாங்க... உங்க மாத வீட்டு செலவை வருமானமாக மாற்றலாம்... பல் துவக்குவதன் மூலம் ஒரு வருமானம்... துணி துவைப்பதன் மூலம் ஒரு வருமானம்... டீ காபி குடிப்பதன் மூலம் ஒரு வருமானம்... சமைப்பதன் மூலம் ஒரு வருமானம்... வீட்டை சுத்தம் செய்வதன் மூலம் ஒரு வருமானம்... ஆடை உடுத்துவதின் மூலம் ஒரு வருமானம்... நாங்கள் அழைப்பது உங்களுக்கு புதிய செலவை ஏற்படுத்துவதற்கு அல்ல... நீங்கள் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் செலவை வருமானமாக மாற்ற... RCM வாயிலாக அனைவருக்கும் ஏற்ற மிகப்பெரிய வருமான வாய்ப்பு... வாங்க வாங்க... RCM பற்றி தெரிந்து கொள்ளுங்கள்... For further details contact Sugavanam sir 9176244989 sugavanam.mobile@gmail.com

Chennai - Goa - Chennai - 2 night - 2 days - by flight from Chennai - and return by flight - Hotel stay and food everything inclusive - Rs.29000/- Date 26-oct- 2022 to 28-oct-2022 For further details contact Sugavanam sir 9176244989 sugavanam.mobile@gmail.com

Image
  Chennai - Goa - Chennai - 2 night - 2 days - by flight from Chennai - and return by flight - Hotel stay and food everything inclusive - Rs.29000/- Date 26-oct- 2022 to 28-oct-2022 For further details contact Sugavanam sir 9176244989 sugavanam.mobile@gmail.com

அம்மா விடுகிற மூச்சு காற்றில் கூட பாசம் கலந்திருக்கும் "சில நேரம் அறிவை விட தைரியம் வேலை செய்யும் எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்க கூடாது இதுவும் கடந்து போகும் என மனதை சமாதானமாக வைத்திருக்கனும் மனம் நிம்மதியாக இருந்தால் உடல் உபாதை மட்டுப்படும்

  "சொந்தங்களே நம் சொத்து"! அம்மா விடுகிற மூச்சு காற்றில் கூட பாசம் கலந்திருக்கும் "சில நேரம் அறிவை விட தைரியம் வேலை செய்யும் எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்க கூடாது இதுவும் கடந்து போகும் என மனதை சமாதானமாக வைத்திருக்கனும் மனம் நிம்மதியாக இருந்தால் உடல் உபாதை மட்டுப்படும்  "முடியலையா? கோவிலுக்கு கூட போக வேண்டாம், வீடு தான் கோவில், வீட்டில் ஸ்வாமி படத்தின் முன் விளக்கேற்றி,ரெண்டு ஸ்லோகம் சொல்லி பூஜை செய்தாலே போதும் "எல்லோரும் நல்லா இருக்கனும்னு மனசில வேண்டிக் கொண்டா போதும் மலையத்தனை சாமிக்கு கடுகத்தனை பூ போதும் இது போதும் என்கிற திருப்தி இருக்கனும்,மத்தவாளைப் பார்த்து இது நமக்கில்லையே என்கிற அசூயை மனம் கூடாது,நமக்குன்னு ஆண்டவன் கொடுத்துள்ள இது போதும் என்கிற திருப்தி இருந்தா வாழ்க்கை நிறைவா இருக்கும் நல்லா படிக்கனும்,சம்பாதிக்கணும் உத்தியோகம் தான் புருஷ லட்சணம்...கல்யாணம்னு ஆன பிறகு நம்மை நம்பி வீட்டுக்கு வந்த பெண்ணை கண் கலங்காம பாத்துக்கனும், பத்து ரூபாய் சம்பாதித்தாலும் அதை பொண்டாட்டி கையில்தான் முதலில் கொடுக்கனும்,பெண்களை மதித்து நடத்தினால் அந்த குடும்பத்தி...

Om NAMO Shivaya 🔥🙏 In Haridwar, daily Annadhanam. Amount Rs.1500/- ஓம் நமசிவாய 🙏 ஹரித்வாரில் 🕉️ தினமும் அன்னதானம்🚩 வழங்கப்பட்டு வருகிறது 🙏 உணவு ரூ 1500/- மட்டுமே. விபரங்களுக்கு 📞 அழைக்கவும். நன்றி ☸️ For further details contact Sri Sri Rudra Matha Ji +91 76399 20065 Haridwar For further details contact Sugavanam Ji 9176244989 sugavanam.mobile@gmail.com

  Om NAMO Shivaya 🔥🙏 In Haridwar, daily Annadhanam. Amount Rs.1500/-  ஓம் நமசிவாய 🙏  ஹரித்வாரில் 🕉️ தினமும் அன்னதானம்🚩  வழங்கப்பட்டு வருகிறது 🙏  ரூ 1500/-  மட்டுமே.  விபரங்களுக்கு 📞 அழைக்கவும்.  நன்றி ☸️ For further details contact Sugavanam Ji 9176244989 sugavanam.mobile@gmail.com

குடும்பம் ======= ஒரு மனிதர் சாலை ஓரத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது தெரியாமல் இன்னொரு நபர் மீது இடித்துவிட்டார். ஐயோ… தெரியாமல் இடித்து விட்டேன் மன்னித்து விடுங்கள் என்று இவர் சொல்ல, பரவாயில்லை என்று அவர் சொல்ல இருவருமே கண்ணியத்துடனும் புன்னகையுடனும் விடைபெற்றார்கள். அவர்களிடையே மனஸ்தாபத்துக்கான காரணமில்லாமல் போயிற்று.

Image
  படித்ததில்  மிகவும் பிடித்தது குடும்பம் ======= ஒரு மனிதர் சாலை ஓரத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது தெரியாமல் இன்னொரு நபர் மீது இடித்துவிட்டார். ஐயோ… தெரியாமல் இடித்து விட்டேன் மன்னித்து விடுங்கள் என்று இவர் சொல்ல, பரவாயில்லை என்று அவர் சொல்ல இருவருமே கண்ணியத்துடனும் புன்னகையுடனும் விடைபெற்றார்கள். அவர்களிடையே மனஸ்தாபத்துக்கான காரணமில்லாமல் போயிற்று.   அன்று அவர் வீட்டுக்கு வந்தார்.   இரவு உணவு முடித்து திரும்புகையில் அவருடைய மகன் அவருக்குப் பின்னால் நின்றிருந்தான், கைகளைப் பின்னால் கட்டியபடி. தந்தை திரும்புகையில் அவனைத் தெரியாமல் இடித்து விட்டார்.   ‘வழியில் நிற்காதே.. ஓரமாய்ப் போ..’ அவருடைய வார்த்தையில் அனலடித்தது. சிறுவன் முகம் வாடிப்போய் விலகினான். அவனுடைய கண்களில் சோகத்தின் நதி முளைத்தது. அது இமை ஓரங்களை இடித்து தரையிறங்கத் துவங்கியது.   இரவு தூங்குகையில் அவர் மனதுக்குள் ஒரு சிந்தனை ஓடியது. வழியில் யாரோ ஒருவரிடம் நாகரீகமாகவும், அன்பாகவும் நடந்து கொள்ளத் தெரிந்த எனக்கு சொந்த மகனிடம் அப்படி நடந்து கொள்ளத் தெரியவில்லையே என்று மனதுக்குள் எண்ணினார். நேராக எழுந...

Attending Raw Material Expo 2022 at Coimbatore CODISSIA on September 14th 15th 2022 . Anybody willing to meet me can come to codissia hall. For further details contact Sugavanam sir 9176244989 sugavanam.mobile@gmail.com 8825518608

Image
  Attending Raw Material Expo 2022 at Coimbatore CODISSIA on September 14th 15th 2022 . Anybody willing to meet me can come to codissia hall.  For further details contact Sugavanam sir 9176244989 sugavanam.mobile@gmail.com 8825518608

I don't give Lord Vinayaka for Visarjan after Vinayaka Chathurthi 🔥🙏 The top of bureau I kept my Lord Vinayaka Chathurthi vigraha s🔥🙏of last 5 years... Om NAMO Shivaya 🔥🙏 Om NAMO Narayana 🔥🙏

Image
  I don't give Lord Vinayaka for Visarjan after Vinayaka Chathurthi 🔥🙏 The top of bureau I kept my Lord Vinayaka Chathurthi vigraha s🔥🙏of last 5 years... Om NAMO Shivaya 🔥🙏 Om NAMO Narayana 🔥🙏 For further details contact Sugavanam sir 9176244989 sugavanam.mobile@gmail.com 8825518608

Intellectual’s Humour* Dr. Sarvapalli Radhakrishnan, a great Teacher, Philosopher and former President of India in whose honour Teachers' Day is celebrated, was an exceptionally “witty man”..!!

  *Intellectual’s Humour* Dr. Sarvapalli Radhakrishnan, a great Teacher, Philosopher and former President of India in whose honour Teachers' Day is celebrated, was an exceptionally “witty man”..!! The King of Greece came to India on a State visit.  President Radhakrishnan welcomed him at the Palam Airport. . “Your Majesty.. you are the first King of Greece to come to India “on invitation..”!! The last time, Alexander, the Great, “came uninvited.” ***** Gandhiji : Don’t drink Milk which is the essence of Beef. Radhakrishnan : “In that case,  we all are Cannibals. For, we drink our Mother’s Milk, which again is the essence of Human Flesh.” ***** Winston Churchill while having a cup of Tea said to Dr. Radhakrishnan:  *Sugar is the only English word where "s" is pronounced as "sh"* ..!! Dr. quipped : *"Are you sure?"* ***** Once Winston Churchill hosted a State Banquet in honor of Dr. Radhakrishnan who washed his hands before eating and used his hands for ...

அப்படித்தான் சிவானந்தாவின் ஆஸ்ரமம் தொடங்கியது, மெல்ல மெல்ல அவரின் ஆன்மீக மருத்துவ சேவை உள்ளிட்டவை தொடர்ந்தன‌ ஒரு கட்டத்தில் 100 பணியாளர்கள் கொண்ட மருத்துவ ஆஸ்ரமம் எழுந்தது, அதில் தொழுநோயாளி முதல் எல்லா நோயாளிகளும் பராமரிக்கப்பட்டனர்

Image
  அவர் நெல்லை மாவட்டம் பத்தமடை பிறப்பு, அந்தண குலத்தில் குப்புசாமி என 1887ல் பிறந்தார்.  வறுமையுற்ற குடும்பம் என்றாலும் அவர் படிப்பில் கெட்டிக்காரர், அதனால் அந்நாளைய மருத்துவபடிப்பினை தஞ்சாவூரில் படித்தார் அவரின் தந்தையின் மரணம் அவரை வறுமையில் தள்ளி 1915 களில் மலேய நாட்டுக்கு தள்ளிற்று அது மலேயாவின் ரப்பர் தோட்டம் ஆதிக்கம் செலுத்திய காலம், அந்நாட்டில் பெரும் தொழிலாளர்களை குவித்த வெள்ளையன் அவர்களுக்காக மருத்துவர்களையும் குவித்திருந்தான், ஓயா மழை கொட்டும் ரப்பர் எஸ்டேட்டுகளில் ,காடுகள் நிறைந்த அத்தேசத்தில் நோய் இயல்பானது பல விஷயங்களுக்கு தரமான மருத்துவர்கள் தேவையாய் இருந்த காலமது அப்பொழுதுதுதான் குப்புசாமி அங்கு பணியாற்றினார், மலேய தோட்ட தொழிலாளர்களில் இந்தியாவில் பொருளாராதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகம் இந்தியாவில் சாதிக்கொடுமை என பலரை வைத்து தூண்டிவிட்ட வெள்ளையன் அம்மக்களை இலங்கை தேயிலை தோட்டம், மலேய ரப்பர் தோட்டம் , தென்னாப்ரிக்க சுரங்கம் போன்ற பல கடினமான வேலைக்கு வஞ்சகமாக அழைத்து வந்திருந்தான் ஆம் தமிழகத்தில் விவசாய கூலிகளாக இருந்த அவர்களில் சிலரை வைத்து தூண்டிவிட்டு த...

SUGA Consulting Services is business partnering with http://ssbsecuritygroup.com for providing Security Services, Security Manpower, Security staffing services and facility management services. For further details contact Sugavanam sir 9176244989 sugavanam.mobile@gmail.com 8825518608

Image
  SUGA Consulting Services is business partnering with http://ssbsecuritygroup.com for providing Security Services, Security Manpower,  Security staffing services and facility management services.   For further details contact Sugavanam sir 9176244989 sugavanam.mobile@gmail.com 8825518608

சாவர்க்கருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்து, அந்தமான் செல்லுலர் சிறையில் தள்ளினர் ஆங்கிலேய அரசு.. #வீர_சாவர்க்கரை அணுஅணுவாகச் சித்ரவதை செய்வதற்கென்றே டேவிட் பார்ரி என்ற ஜெயில் வார்டனை ஆங்கில அரசு ஏற்பாடு செய்தது.. மற்ற சிறைக் கைதிகளுக்குக் கைகளிலும் கால்களிலும்தான் விலங்கு.

Image
  https://en.m.wikipedia.org/wiki/Vinayak_Damodar_Savarkar *சாவர்க்கரின் வீர வரலாற்றைப் படிக்க மறுக்கின்றனர்; பரிசீலிக்கத் தவறுகின்றனர்..* இந்தியாவில் எதிர்த்தரப்பு வாதத்தைக் கேட்காமலேயே ....  சாவர்க்கருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்து, அந்தமான் செல்லுலர் சிறையில் தள்ளினர் ஆங்கிலேய அரசு.. #வீர_சாவர்க்கரை அணுஅணுவாகச் சித்ரவதை செய்வதற்கென்றே டேவிட் பார்ரி என்ற ஜெயில் வார்டனை ஆங்கில அரசு ஏற்பாடு செய்தது.. மற்ற சிறைக் கைதிகளுக்குக் கைகளிலும் கால்களிலும்தான் விலங்கு.  ஆனால், சாவர்க்கருக்குக் கழுத்தைச் சுற்றி ஒரு சங்கிலி புறப்பட்டு (ஸ்டெதாஸ்கோப்பைத் தலைகீழாகக் கவிழ்த்தது போல்) இரண்டு கால்களிலும் பூட்டப்பட்டிருக்கும்.. செல்லுலர் சிறை சைக்கிள் சக்கரத்திலுள்ள கம்பிகள் போல் கட்டப்பட்டிருந்தது.. ஓர் அறையில் இருக்கும் கைதி, இன்னொரு கைதியைப் பார்க்க முடியாது. சாவர்க்கருக்கு மூன்றாவது மாடியில் அறை எண் 7 ஒதுக்கப்பட்டது.  அந்த அறையில் இருக்கும் கைதிதான் நாளும் தூக்கில் போடப்படும் கைதிகளை நேரடியாகப் பார்க்க முடியும்..   தூக்குப் போடப்படும் அறையில் மூன்று தூக்குக் கயிறுகள் த...

நிகழ்ச்சியோ, பொதுகூட்டமோ. மக்களோ , தொண்டர்களோ. காலணா அரையணா, ஒரு அணா என்று கொடுப்பார்கள். அதை வாங்கி பையில் போட்டுக்கொள்வார் காமராஜ். சென்னை வந்ததும் பார்ப்பார். ஐந்து ரூபாய், எட்டு ரூபாய் என்று சேர்ந்திருக்கும். அப்படியே கொண்டுபோய் தன் நண்பரான ‘இந்து’ பத்திரிகை முதலாளி கஸ்தூரி ரங்கனிடம் கொடுத்து விடுவார். நீண்ட காலம் அப்படி நீடித... ்தது.

  இப்படியும் ஒரு வரலாறு. நிகழ்ச்சியோ, பொதுகூட்டமோ. மக்களோ , தொண்டர்களோ. காலணா அரையணா, ஒரு அணா என்று கொடுப்பார்கள். அதை வாங்கி பையில் போட்டுக்கொள்வார் காமராஜ். சென்னை வந்ததும் பார்ப்பார். ஐந்து ரூபாய், எட்டு ரூபாய் என்று சேர்ந்திருக்கும். அப்படியே கொண்டுபோய் தன் நண்பரான ‘இந்து’ பத்திரிகை முதலாளி கஸ்தூரி ரங்கனிடம் கொடுத்து விடுவார். நீண்ட காலம் அப்படி நீடித... ்தது. ஒரு முறை ‘இந்து’ கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு உடல்நிலை மோசமாகிவிட்டது. பிழைப்போமா என்பதில் அவருக்கே சந்தேகம். காமராஜரை அழைத்தார். “சாகும்போது கடன்காரனாக சாக விரும்பபவில்லை. உம் பணத்தை உம்மிடமே ஒப்படைத்துவிடத்தான் அழைத்தேன்” என்றார்/ பெருந்தலைவர் காமராஜருக்கு கண் கலங்கிப்போனது. ‘அப்படி ஏதும் நடக்காது. நீங்கள் நல்லபடியாக எழுந்து நிற்பீர்கள். கவலைப்பட வேண்டாம். இந்த பணத்திற்காகதான் வரச்சொன்னீர் எனத் தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டேன்’ என்றார் . சரி எத்தனை வருடம் எவ்வளவு தொகையை கொடுத்துவந்தீர் என்பதாவது ஞாபகம் இருக்கா? கணக்கு வைத்துள்ளீரா? என்றார் . அதெல்லாம் எனக்கு தெரியாது என்றார் காமராஜர். வீட்டில் உள்ளவர்களை அந்த நோட்டுபுத...