15/4/23 முக்தா ராமசாமி நினைவு தினம் முக்தா பிலிம்ஸ் ஸதாபனர் முக்தா ராமசாமி நினைவுநாள். 1945ஆண்டு Modern Theatres Typist மற்றும் நிர்வாக அலுவலராக பனிபுரிந்தார்." பர்மா ராணி" திரைப்படம் நடந்து"கொண்ட,நேரம்
15/4/23
முக்தா ராமசாமி நினைவு தினம்
முக்தா பிலிம்ஸ் ஸதாபனர் முக்தா ராமசாமி நினைவுநாள்.
1945ஆண்டு Modern Theatres Typist மற்றும் நிர்வாக அலுவலராக பனிபுரிந்தார்." பர்மா ராணி" திரைப்படம் நடந்து"கொண்ட,நேரம்
British ஆட்சி காகிதங்கள(Paper) கிடைப்பது அரிது. அதை பராமரிக்கும் வேலை முக்கியமாக கருத,ப்பட்ட காலம் .
(யாரவது நோட்புக் பேப்பர் கிழித்தால் பெரியப்பாவுக்கு மிகவும் கோபம் வரும்)
முக்தா சீனிவாசனை தன்னுடன் சினிமாவில் 1947 இல் ,சேர்த்து,கொண்டார்
நாராயணன் Company bellpictureஇல். . தயாரிப்பு மற்றும் வினியோக துறையில் வேலை பார்த்தார்
தனியாக second release படங்களை , கபாலி காமதேனுவில் theatre release செய்தார். Toofan queen haridas போன்ற படங்கள் அவருக்கு லாபகராம வசூல் தந்தது
"முக்தா பிலீம்ஸ்" உருவாக காரண கர்த்தா.
தேவையான விஷயங்களுக்கு செலவு செய்ய தயங்கமாட்டார்
அதே சமயம் அனாவசிய செலவு செய்தால் பிடிக்காது. சொன்ன நேரத்தில் பணம் பட்டுவாடா செய்வார்
ஒளிவு மறைவு கிடையாது. படத்திற்க்கு இவ்வளவு தான் வியாபாரம் . அதற்குரிய செலவு நிர்ணயித்து அதை அனைவரிடம் சொல்லி சம்பளம் பேசுவார். குறைவான லாபம் வந்தாலும் நிறைவான தயாரிப்பு.
செட்டில் தம்பி வேலை நிமித்தமாக சாப்பிடாமல் இருந்தால் தானே சாதத்தை பிசைந்து கையில் தருவார் அந்தளவுக்கு பாசம்
"கதாநாயகன்" படம் முடிவடையும் தருவாயில் ஆஸ்பிட்டலில் அனுமதிக்கபட்டார். இரண்டு நாள் மயக்கத்தில் Oxygen Mask போடபட்டது
மயக்கம் தெளிந்த நிலையில் அவர் என்னிடம்(ரவி) கடைசியாக பேசிய வார்த்தைகள்
"பாண்டியராஜன் Dubbing பேசிட்டாரா? ரூபாய் 50000 பாக்கி கொடுக்கனும்"
சில மணிநேர்த்தில் மீண்டும் மயக்கத்தில் தள்ளபட்டார் . மயக்கத்திலிருந்து மீளவில்லை
15/4/88 "நாயகன்" நூறாவது நாள் அன்று உயிர் பிறந்தது.
"தனக்கு 6 பசங்க" என்று சொல்வார் அப்படி வித்யாசம் காட்டாமல் எங்களை வளர்த்தார்
என்றும் உன் நினைவாக
வித்யா முக்தா ரவி" மாயா சுந்தர்

Comments
Post a Comment