ஒரு காலத்தில் பிள்ளையார் சிலையை உடைத்தால் பிராமணர்களை கேவலப்படுத்திகிறார்கள் நமக்கு என்ன என்று மக்கள் இருந்தார்கள்,, ஆனால் இப்போது அதே மக்கள் பிராமணர்களை பேசினால் இந்துக்களாகிய தன்னை பேசுவதாக எண்ணி கொதிக்க ஆரம்பித்து விட்டார்கள்,, காலம் மாறுகிறது இது தான் காலத்தின் சுழற்ச்சி,,

 


#ஐயர்களை மட்டுமே திட்டி திட்டி வயிறை  வளர்க்கிறான் தி(மு)ககாரன். 


காலம்  மாறுகிறது  

இது தான் காலத்தின் சுழற்ச்சி,, 


முதலில் ஒன்றை புரிய வேண்டும், நான் பாப்பான்  இல்லை,, நான்  ஜாதி பாப்பதும் கிடையாது.. உண்மையை சொல்லுகிறேன்


பிராமின்ஸ் இல்லை என்றால் ஆன்மிகமும்  கர்நாடக இசையும்  கலாசாரமும் அழிந்தே போய் இருக்கும்,, இன்றும் கூட நமது கோவில்களை நமது நம்பிக்கைகளை அழியாமல் காத்து வருபவர்கள்இவர்கள் தான்  இது உண்மை


பார்ப்பான் பார்ப்பான் என்று சொல்லி, சொல்லியே நம் கலாசாரத்தை கெடுத்தவன் இந்த திராவிடம், திக பொறுக்கிகள். 


அரை நூற்றாண்டுகளாக ஐயர்களை மட்டுமே திட்டித் திட்டி ஆட்சிக்கு வந்த கட்சி தி.மு.க.

அப்படி என்னதான் செய்து விட்டார்கள் இந்த பார்பனர்கள்.


ஐயர்கள் யாரும் சண்டைக்கு போவதில்லை,, கொலை பண்ணுவது இல்லை ,, அடுத்த ஜாதியில் தலையிடுவதில்லை, அடுத்தவனை மிரட்டுவது இல்லை,, தண்ணி அடித்து விட்டு தகராறு செய்வதில்லை  எந்த வம்பு துன்புக்கும் போவதில்லை,,  அவர்கள் விஷயத்தில் மிக சரியாக இருப்பார்கள் ,, 


பெரிய பெரிய கம்பெனிகளில் இவர்கள் தான் பெரிய பதவி வகிப்பார்கள் ,, என்றென்றால் நேர்மை, துல்லியமாக திட்டமிடுதல், களவு போவதை அனுமதிக்க மாட்டார்கள்,, எல்லாவற்றிக்கும் மேலாக உண்மையை கம்பெனி MD யிடம் சொல்லி  அதாவது கம்பெனி வளர்வதற்கு என்ன, என்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்வார்கள் இது அவர்கள் குணம்,, பெரும்பாலும் பெரிய பெரிய கம்பெனிகளில் வெளியே தெரியாமல் பெரிய பதவியில் அவர்கள் தான் இருப்பார்கள்,, 


இவர்களிலும் கெட்டவர்கள் இருப்பார்களா இருக்கும் எனக்கு தெரியவில்லை ஆனால் அந்த % சதவிகிதம் மிக குறைவு 


ஆனாலும் அவர்களை பேசி பேசியே வயிறு வளர்க்கிறான் இந்த திக காரன்          


பார்ப்பன் பார்ப்பன் என்று சொல்லி சொல்லி இழுவுபடுத்தும் நாய்கள். ஒரு நாளும் அடுத்த ஜாதியை இழிவுபடுத்துவதில்லை ,, காரணம் அடுத்த ஜாதியை இழிவு படுத்தினால் எதிர்த்து அடித்து விடுவார்கள்,,     


பிராமணர்கள் பற்றி 

--------------------------------------

சுதந்திரப் போராட்ட வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள் ...


நூற்றுக்கு ஐம்பது பிராமணர்களது பெயர் அதில் இருக்கும் ...


ஆஷ் துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன் முதல் ... தனது கவிதைகளால் கலங்கடித்த பாரதி தொடர்ந்து .... சுப்ரமணிய சிவா, நீலகண்ட சாஸ்திரிகள் என்று பெரும் பட்டியல் அது ...


அடுப்பங்கரையிலும் இருக்கிறார்கள்,,  அமெரிக்காவிலும், இருக்கிறார்கள்  புரோகிதராகவும், இருக்கிறார்கள்  பிரொபஷனலாகவும், இருக்கிறார்கள்,, 


நீ இட ஒதுக்கீடு என்ற முறையில் அரசாங்க வேலை இல்லை என்றாய் ,, அவர்கள் கவலைப்படவில்லை,, லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து’ நின்றதால் பெரும் கம்பெனிகள் மற்றும்  வெளி நாட்டு கம்பெனிகள் அவர்களை வரவேற்றன ,, 


அவர்கள் அறிவை கொண்டு அமெரிக்காவிலும் பிரான்சிலும் ஜெர்மனியிலும்  பெரிய வளர்ச்சியை கண்டார்கள் .. உன்னிடம் இட ஒதுக்கீடு வேண்டும் என்று அடம் புடிக்க வில்லை


இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ வேறு எந்த நாட்டு பிரஜையாக இருந்தாலும் அந்த நாட்டுக்கு துரோகம் செய்யாத ஒரு இனத்தில் அதுவும் ஓன்று 


உண்மையில் இன்று எந்த இடத்திலும் சாதிக்கலவரங்களுக்கு எந்த பிராம்மணனும் காரணமாக இருந்ததில்லை ... ஆனால் 

கருணாநிதி அவர்கள்  வளர்த்து விட்ட சாதி கட்சிகள் தான் காரணமாக இருந்து வருகின்றன


அட அறிவு கெட்ட திக நாதாரிகளே..  

-----------------------------------------------------------------

தீண்டாமையைக் கொண்டு வந்தவர்கள் என்ற பழைய பல்லவியை பாடி கொண்டு இருக்காதீர்கள்,, 


பசுவை தெய்வமாக கொண்டாடும்  கூட்டம்.. எந்த உயிரையும் கொன்று தின்று விடக் கூடாது என்று வாழும் பிராம்மணர்கள் உங்களுக்கு என்ன துரோகம் செய்து விட்டனர் ...

அவர்கள் அவர்களுடைய நம்பிக்கையின் படி அணியும் பூணூல் உனக்கு என்ன கொடுமை செய்து விட்டது


இதே போல இஸ்லாமியர்களின் குல்லாவையும், கிறிஸ்தவனின் சிலுவையையும் கேலி செய்யும் தைரியம் உனக்கு இருக்கிறதா ..??


சிவன்  இல்லை என்று செல்லும் நீ இயேசு இல்லை உன்னால் சொல்ல முடியுமா ? அந்த தைரியம் உனக்கு இருக்கா ?


ஒன்றை சொல்லுகிறேன் ,, 

------------------------------------------------

அனைவரும் அர்ச்சகர் ஆக வேண்டும், அனைவரும் கருவறைக்குள் நுழைய வேண்டும் என்று புரட்டு சொல்லி கொண்டு அலைபவர்களுக்கு  ஒன்றை சொல்லுகிறேன் ,, 


* ஒரு கோவிலில் அந்த கருவறைக்குள் ஒரு  பிராமணர்  நுழைகிறார் என்றால் அதே கருவறைக்குள் இன்னொரு பிராமணர் போக முடியாது,, 


* என் கோவிலுக்கு அய்யர் அல்லாத ஒருவர் பூஜை செய்கிறார் என்றால் அந்த கருவறைக்குள் நாங்கள் யாரும் போக முடியாது,, எங்கள் கோவில் தான் ஆனாலும் நாங்கள் நுழைய முடியாது நுழைய மாட்டோம்,, எதனை மணி ஆனாலும் அவர் வந்து தான் கருவறைக்குள் நுழைத்து புஜை பண்ண முடியும்,,           


* என்னுடைய வீட்டு பூஜை அறைக்குள் கூட நான் அசைவம் சாப்பிட்டால் நுழைய மாட்டேன் 


கோவிலுக்கு போக வேண்டும் என்று நினைத்தால் அதற்கு முந்தைய இரவில் இருந்தே நாங்கள் அசைவம் எதுவும் சேர்ப்பதில்லை,, அது போக எங்கள் கோவிலுக்கு போகும் போது குளித்து சுத்தமாகத்தான் போவோம் இதுதான் எங்களுடைய தெய்வங்களுக்கு நாங்கள் தரும் மரியாதை ...


நான் பிராமண குடும்பம் இல்லை, எனக்கே இந்தக் கட்டுப்பாடு என்றால் ...


ஆனால் நீ அப்படி இல்லை, தெய்வம் இல்லை என்பாய்.. உனக்கு குளிப்பும் கிடையாது, சுத்தமும் கிடையாது ,, அதனால் தினசரி கறி, மீன் சாப்பிடுவாய், தவறான இடங்களுக்கு செல்வாய்  அதனால் உனக்கு கலாசாரம் என்றால் என்னவென்று தெரியாது 


கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக சமூக ஆர்வலர் போர்வையில் அலையும் அல்லது வரலாறு ஆய்வு செய்யும் படித்த முட்டாள்களுக்கு ஏன் தெரியவில்லை ?? இவர்கள் நம்மவர்கள் யாருக்கும் எந்த துரோகமும் செய்யாவர்கள் என்று 


எங்கிருந்தோ வந்த கிறிஸ்தவனையும், மொகலாயனையும் உடன்பிறவா சகோதரன் என்று கூறும் தமிழா?? இம்மண்ணில் பிறந்து வளர்ந்த பிராம்மனனை ஏன் வெறுக்கிறாய்??


பிராம்மனன் உன் கடவுளை சாத்தான் என எங்காவது சபித்தானா? அல்லது உன் தமிழ் சமூகத்திற்கு எதிராக குண்டு வைத்தானா?? உன் ஜாதியை ஒழிக்க ஏதாவது செய்தானா ? 


ஒரு கூட்டம் அதுவும் அவனது சுயநலத்திற்காக, அவன் வயிற்றை நிரப்ப  அவன் குடும்ப நன்மைக்காக பார்ப்பான், பார்ப்பான் என்று அலறுகிறான் அதை புரிந்து கொள்ளாமல் இருக்கிறாயே ஒரிஜினல் தமிழன் எல்லாம் எங்கே என்ற கேள்வி எழுகிறது


அந்த பிராமணர்கள் மக்கள் தொகையிலும் அதிகம் அல்ல.!! வெறும் 3 முதல் 5 சதவீதம். "அவர்கள்" நிச்சயம் வாக்கு  அரசியலை நிர்மாணிக்க முடியாது. ஆனால் இப்போது அவர்களை சுற்றி இந்துக்கள் வாங்கு வாங்கி அசைகிறது ,, 


ஒரு காலத்தில் பிள்ளையார் சிலையை உடைத்தால் பிராமணர்களை கேவலப்படுத்திகிறார்கள் நமக்கு என்ன என்று மக்கள் இருந்தார்கள்,, ஆனால் இப்போது அதே மக்கள் பிராமணர்களை பேசினால் இந்துக்களாகிய தன்னை பேசுவதாக எண்ணி கொதிக்க ஆரம்பித்து 

விட்டார்கள்,, 


காலம்  மாறுகிறது  

இது தான் காலத்தின் சுழற்ச்சி,,


மீள்பகிர்வு

Ⓜ2⃣1⃣7⃣5⃣


Suresh Hari Hara Kumar

Comments

Popular posts from this blog

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.