பிராமண நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்..! பிராமண சமுதாயத்தில் கவனித்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளவர்களுக்காகவும்.,

 




பிராமண நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்..!


பிராமண சமுதாயத்தில் கவனித்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளவர்களுக்காகவும்.,


நீங்கள் தெருவில் போகும் போது ஏதோ ஒரு பிராம்மண முதியவர் (ஆணோ பெண்ணோ) அனாதையாக தெருவில் சுற்றுவதை பார்த்தாலோ, யாரிடமாவது யாசகம் கேட்பது போல் தெரிந்தாலோ, முடிந்தால் அவர்களை ஃபோட்டோ எடுத்து எந்த இடத்தில் அவர்களை பார்த்தீர்கள் என்ற தகவலை எங்களது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு அனுப்பி வையுங்கள், நாங்கள் அவர்களை கண்டுபிடித்து இங்கு அழைத்து வந்து கௌரவமாக வாழ வழி வகை செய்கிறோம்.


ஆதரவற்று இருக்கும் நபர்களுக்காகவும் 

ஸ்ரீ பவுண்டேஷன் திருச்சி - வயலூரில்., ஸ்ரீ வ்ருத்தாஸ்ரம் என்ற பெயரில்., பிராமணர்களுக்காக மட்டும் முதியோர் இல்லம் நடத்தி கொண்டிருக்கின்றார்கள்.


இப்பொழுது மேலும் கூடுதல் நபர்கள் தங்கி பயன் பெற அனைத்து வசதிகளும் செய்துள்ளார்கள்.


தங்களுடைய கவனத்திற்கு இது போன்று யாரேனும் வயதான ஆதரவற்ற பிராமணர் இருப்பின் தொடர்பு கொள்ளவும்.


 பிடி அரிசி. ஸ்ரீ. கிருஷ்ணய்யர்

 +91 99440 06688


ஸ்ரீ வ்ருத்தாஸ்ரம்

1/179 கள்ளர் தெரு

குமாரவயலூர்

திருச்சிராப்பள்ளி - 620 102

+91 79010 20305


முடிந்த வரை இந்த தகவலை அனைத்து பிராமண பந்துக்களுக்கு தெரியப்படுத்தவும்.

Comments

Popular posts from this blog

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai