தமிழே தெரியாத பிரதமர் மோடி, லடாக் கில் நமது ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றுகிறார், திருக்குறளை மேற்கோள் காட்டி.

 


தமிழே தெரியாத பிரதமர் மோடி,

லடாக் கில் நமது ராணுவ வீரர்கள் மத்தியில்

உரையாற்றுகிறார்,

திருக்குறளை மேற்கோள் காட்டி.


குறள்:


''மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கும் ஏமம் படைக்கு''


பொருள் :


வீரம்

மானம்

சிறந்த வழியில் நடக்கும் நடக்கை

தலைவரால் நம்பி தெளியப்படுதல்

ஆகிய இந்த நான்கு பண்புகளும்

படைக்குச் சிறந்தவையாகும்.

    - மு. வரதராசனார் உரை.


குறிப்பு :


மோடி தமிழ் படித்தவரல்லலர்

மோடி யின் தகப்பனார்

முத்தமிழ் அறிஞர் அல்லர்.

தமிழை வைத்து பிழைப்பவரும் அல்லர்.


கூடுதல் சிறப்பு :


துண்டுச்சீட்டு இல்லாமல் திருக்குறளை மேற்கோள் காட்டி அசத்துகிறார்.


எல்லோரையும்

எல்லா மொழிகளையும் நேசிக்கும்

ஒருவரால் தான் இது சாத்தியமாகும்.


மோடி க்கு

எதுவும் சா(ச)த்தியமே!


Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது