தமிழே தெரியாத பிரதமர் மோடி, லடாக் கில் நமது ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றுகிறார், திருக்குறளை மேற்கோள் காட்டி.

 


தமிழே தெரியாத பிரதமர் மோடி,

லடாக் கில் நமது ராணுவ வீரர்கள் மத்தியில்

உரையாற்றுகிறார்,

திருக்குறளை மேற்கோள் காட்டி.


குறள்:


''மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கும் ஏமம் படைக்கு''


பொருள் :


வீரம்

மானம்

சிறந்த வழியில் நடக்கும் நடக்கை

தலைவரால் நம்பி தெளியப்படுதல்

ஆகிய இந்த நான்கு பண்புகளும்

படைக்குச் சிறந்தவையாகும்.

    - மு. வரதராசனார் உரை.


குறிப்பு :


மோடி தமிழ் படித்தவரல்லலர்

மோடி யின் தகப்பனார்

முத்தமிழ் அறிஞர் அல்லர்.

தமிழை வைத்து பிழைப்பவரும் அல்லர்.


கூடுதல் சிறப்பு :


துண்டுச்சீட்டு இல்லாமல் திருக்குறளை மேற்கோள் காட்டி அசத்துகிறார்.


எல்லோரையும்

எல்லா மொழிகளையும் நேசிக்கும்

ஒருவரால் தான் இது சாத்தியமாகும்.


மோடி க்கு

எதுவும் சா(ச)த்தியமே!


Comments

Popular posts from this blog

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.