கேரளாவில் உள்ள காலடியில் 3 வருட பூர்வ & அபர ப்ரயோக கார்ய (வாத்தியார்களுக்கான) படிப்பு தற்போது பிராமண சமூகத்தில் வாத்தியார் எனப்படும் வைதீகர்கள் மிகவும் அரிதாகி வருகிறார்கள்.

 


[31/10, 20:39] Hinduism Selvasivam: வாட்ஸ்அப்ல் வந்தது


கேரளாவில் உள்ள  

காலடியில் 3 வருட பூர்வ & அபர ப்ரயோக கார்ய   (வாத்தியார்களுக்கான) படிப்பு 


தற்போது பிராமண சமூகத்தில் வாத்தியார் எனப்படும் வைதீகர்கள் மிகவும் அரிதாகி வருகிறார்கள்.


 மேலும் வாத்தியார் ஜீவனத்திலிருப்பவர்கள்

தங்கள் வாரிசுகளுக்கு அந்த பயிற்சி கொடுக்காமல் மற்ற தொழிலில் ஈடுபடசெய்வதால்,


 தற்போது பிராமண சமூகத்தில் வாத்தியார் பஞ்சம் ஏற்படுமோ எனும் நிலை உருவாகியுள்ளது.


இந்த நிலையினைப் போக்க கேரளாவில் உள்ள காலடியில் வாத்தியார்களுக்கான

தனி பயிற்சி பெற 3 வருட

படிப்பு துவங்கி உள்ளது 

காலடியில் சங்கர நிலையத்தில் வேத பாடசாலையை 

ப்ரஹ்மஸ்ரீ. கே வி.சேஷாத்ரி சாஸ்திரிகள் அவர்களின் நேரடி கண்காணிப்பிலும் வழிகாட்டுதலிலும்

அமைக்கப் பட்டுள்ளது.


அனுமதி இலவசம்.


ஜாதகரணம் , நாமகரணம் ,

உபநயனம்,  விவாஹம், ஸீமந்தம் மற்றும்  அபர க்ரியைகள்

ச்ரார்தம் மற்றும் பூஜைகள் சாந்தி அனுஷ்டான கர்மங்கள் ஸ்வர்ண அச்சத்துடன் பயிற்றுவிக்க உள்ளது. 


மேலும் ஸம்ஸ்கிருதம் தர்மசாஸ்த்திரம் ஜ்யோதிஷம் போன்றவை கர்ம மந்த்ர ப்ரயோகங்களாக

போதிக்க படிக்க உள்ளது.


தகுதி  வயது 16 முதல் 45 வரை

குடும்ப விவரம் மற்றும் இதர விவரங்களையும்

அனுப்ப வேண்டிய முகவரி


ஸ்ரீ சங்கர நிலையம் &ஸ்ரீ

எஜுகேஷனல் ட்ரஸ்ட்

வேதம் பாடசாலை டிவிஷன்

ச்ருங்கேரி மட் ரோடு 

காலடி  கேரளா 683 574


எர்ணாகுளம் 

போன் 0484 2464815

 Email sssnilayam@gmail.com

Chief Advisor 

ஸ்ரீராம் சேஷாத்ரி நாதன் சாஸ்திரிகள் 


ஸ்ரீராம் பி வீரராகவன் 

Managing Trustee

0484 3048350

Mobile 9388609135


கே எஸ் அனந்தராமன்

Secretary 

0484 2624110

Mobile 9895191096


கே கே நாராயணன் 

Treasurer

Mobile 9061037841


பகிர்ந்து உதவுங்கள்  Ram, Ram,


 🔥 *ஹரஹரசங்கர ஜயஜயசங்கர*🔥

[31/10, 20:39] Hinduism Selvasivam: சிவனருள் பெற்ற தலைவர்கள் இந்தியாவை ஆளுவது பெருமை.


Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்