*தெய்வத்தை தொழத் தேவையில்லை...* தன் கணவனையே *தெய்வமென்று தொழுபவள்* சொன்னால் மழை பெய்யும். இதை தான்... *'தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்* *பெய்யெனப் பெய்யும் மழை'* என்று திருக்குறளில் திருவள்ளுவர் கூறியுள்ளார்.

 



*தெய்வத்தை தொழத் தேவையில்லை...*


தன் கணவனையே *தெய்வமென்று தொழுபவள்* சொன்னால் மழை பெய்யும். 


இதை தான்... 

*'தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்*


*பெய்யெனப் பெய்யும் மழை'* 

என்று திருக்குறளில் திருவள்ளுவர் கூறியுள்ளார். 


அதாவது, 

தன் அதீத பணிவிடையாலும், பதிவிரதத் தன்மையாலும் தெய்வ நிலைக்கு நுழைந்தவர்கள் கண்ணகி, சீதை, அருந்ததி போன்ற பெண்களை குறிப்பிடுகிறார் வள்ளுவர். 


இதை *'பெண்ணடிமைத்தனம்'* என்றும்... 

பெண்ணுரிமையை  இழிவு செய்யும் நூல் என்றும்... 


திருக்குறளை தடை செய்ய சொல்லி போராட எல்லா முகாந்திரமும் இந்த மூடர்களுக்கு உள்ளதே? 


அதை ஏன் அவர்கள் செய்யவில்லை?


*செய்து விடவும் கூடாது.*


'மனுஸ்மிருதி' உருவாக்கப்பட்டது ஆயிரம் வருஷம் முன்பு குலோத்துங்க சோழன் காலத்தில்... 


ஆனால் இன்று,

நமது சுதந்திர இந்தியாவில்... 


அம்பேத்கர் தலைமையில் எழுதப்பட்ட அரசியல் சாசனம் தான் பின்பற்றப்படுகிறது. 


ஆக, எந்த வகையிலும் கடைபிடிக்க படாத 'மனுவை...' 


இவர்கள் எதிர்க்க வேண்டிய தேவை எங்கிருந்து வருகிறது? 


இத்தனைக்கும் 'மனு...' 

*மத நூல் கூட அல்ல.*


*'உண்ணாம வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்*

*புண்ணது உணர்வார்ப் பெறின்.'*

- திருக்குறள்.


இதன் பொருள்... 


"புலால் என்பது வேறோர் உயிரின் 'உடற்புண்' என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும்" 


என கருணாநிதியாலே விளக்க உரை எழுத பட்டுள்ளது.


இதன்படி... 

*'இறைச்சியை உண்பவன் இன்னொரு உயிரின் புண்ணை உண்கிற இழிவானவன்'* 

என்று வள்ளுவர் சொல்லிவிட்டார் 


ஆகவே, திருக்குறளுக்கு எதிராக... 


இந்த மூடர்கள் போராட்டம் அறிவிக்க முடியுமா? 


*'உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண*

*அண்ணாத்தல் செய்யாது அளறு'*

- திருக்குறள் 


இன்னும் அடர்த்தியாக இதன் பொருள் வருகிறது... 


*இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; அதிலிருந்து வெளியே விடவும் செய்யாது* என்கிறார்.


அப்படியானால் புலால் உண்பவன் 'நரகத்திற்கு செல்லும் கொடூரன்' என்று சொல்லிவிட்டார் வள்ளுவர் 


ஆகவே, 


'நூலை தடை செய்ய வேண்டும்' என்று போராட முடியுமா?  


*'பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்'*

- திருக்குறள் 


'பெண் பிறப்பு போல் மேம்பட்டன யாவையுள? கற்பாகிய மனஉறுதி உண்டாகப் பெறின்' என்கிறார்.


பெண் பிறப்பு உயர்வானதாம்... 


ஆனால், 

எப்போது...? 


'கற்புநெறி தவறாத போது' என்கிறார் வள்ளுவர்.


அப்படியானால் கற்பிழந்த பெண் 'மேல் பிறப்பில்லை' என்று வாதிட்டு தடை செய்யச் சொல்ல முடியாதா?


ஆக, 

குறை என்பது... 


'உலக பொதுமறை' திருக்குறளில் உள்ளதா? 


அல்லது 


அதில் குறிப்பிடப்பட்டுள்ள அறநெறிகளை கடை பிடிக்காதவர்களிடம் உள்ளதா? 


ஆகவே, 

குறைகள் எங்கே இருந்தாலும் அது தான் நிவர்த்தி செய்ய பட வேண்டும். 


அது தான் சரியான பகுத்தறிவும் கூட. 


மேலும், 

*'சமஸ்கிருததில்'* எழுதப்பட்ட மனுஸ்மிருதியில்... 


*குறிப்பிடாத விபரங்களை...*


*கி.வீரமணி...*


*வேண்டுமென்றே தவறாக மொழி பெயர்த்து...*


*'போலி' மனுஸ்மிருதி புத்தகத்தை உருவாக்கி விட்டு...*


இன்று, 

திருமாவும்...


இந்து சமயத்தை அழிக்கும் நோக்கத்தில்... 


வேண்டுமென்றே அந்த 

*பொய்யான விளக்கத்தை கூற...*


அதற்கும் சப்பைக்கட்டு கட்டி கொண்டு, 

புரட்டி, புரட்டி பேசி வருகிறது ஒரு திருட்டு கும்பல்.


இந்த மூடர்களின் தலைவர்கள் *அந்நிய 'கைகூலிகள்'* என்பது கூட இவர்களுக்கு தெரியாது. 


இவர்கள் தொடர்ந்து செய்து வரும் அக்கிரமங்களை... 


தட்டி கேட்கும் ஒரே கட்சியாக... 


இன்று,

*பாஜக* மட்டுமே களத்தில் உள்ளது. 


மேலும் பாஜக, 

ஜாதியைக் கடந்து... 


ஒரு பட்டியல் இன பிரிவினரை 'தலைமையாக' கொண்டு... 


இன்று, 

மக்கள் மத்தியில் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. 


அதையும் பொறுத்துக்கொள்ள முடிய வில்லை, 

இந்த திருட்டு கூட்டணிகளால். 


சிறுபான்மையினர் ஓட்டுகளை  அறுவடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்... 


'இந்து மதத்தை இழிவு படுத்தினால்... 


மற்ற மதத்தினர்கள் சந்தோஷப்படுவார்கள்' 

என்ற கீழ்த்தரமாக சிந்தனையில்...


தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். 


இதனை ஒரு சிலர் மட்டும் வேணால் ரசிக்கலாம். 


அனைத்து சமய உண்மையான ஆன்மிகவாதிகள் அனைவரும்  ஒட்டு மொத்தமாக எதிர்க்கவே செய்கிறார்கள். 


'இந்த ஒற்றுமையை எப்படியாவது சீர்க்குலைக்க வேண்டும்' என்று... 


தொடர்ந்து செய்து வரும் சதிகளில் ஒன்று தான் இல்லாத 'மனு' பூச்சாண்டியெல்லாம்.


இந்த நயவஞ்சகர்கள், 

அன்று... 


ஆட்டை கடித்தார்கள்... 


மெதுவாக மாட்டையும் கடித்தார்கள்...


இன்று... 


மனிதனையே கடித்து விட்டார்கள். 


ஆகவே, 

நமது உயிர் பிழைக்க... 


அதாவது, 


நமது இந்து மதம் தப்பிக்க...


நமது மானம் காக்க பட... 


இனி, இந்துக்கள் அனைவரும் விழித்துக் கொள்ள வேண்டும். 


மேலும் இவர்கள்  

'மற்ற மதத்தினர்களை' மட்டுமல்ல சில ஜாதிக்காரர்களையும் முட்டாள்கள் ஆக்கி... 


ஓட்டுக்காக மட்டுமே அவர்களை *'பலிகடாவாக'* பயன்படுத்தி வருகிறார்கள்.


இதை புரிந்து கொண்டவர்கள்... 


இவர்களிடமிருந்து விலகி வருகிறார்கள். 


*புரியாதவர்கள் தான் பாவம்.*


இனிமேலாவது இவர்கள், இந்த நயவஞ்சகர்களை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். 


அதைவிட்டு விட்டு, 


வீண் வீராப்பு பேசி...


வாழ்க்கையை வீணடித்துக் கொள்ள கூடாது.🙏


நேர்மையுடன் *சிந்தித்தால் தான்...*


*வாழ்க்கை சீரும் சிறப்புமாக அமையும்.*


*நன்றி! 🙏*


Courtesy: Sundar Raja Cholan

Comments

Popular posts from this blog

The sound of gunfire pierced the air of the quiet valleys. A terrorist attack took place near the Pahalgam market area — *turning a place like paradise into hell.* People screamed. Blood flowed. There was chaos everywhere. *👺 "The terrorists were asking for names and religions and then firing bullets."*

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...