ஆன்மீகம் அறியாதவர்கள் இயற்கைக்குமாறாகவே பெண்களை விமர்சித்து வருவதை காண்கின்றோம் இது அவர்களது ஆன்மீக பற்றிய போதிய தெளிவின்மையையே காட்டுகின்றது .. உலகில் மிகவும் தொன்மையான முதன்மையான தர்மமாகிய சனாதன தர்மம் கூறுகிறது சக்தி இல்லையேல் சிவம் இல்லை வேறு சில மதங்களிலும் இறைவன் முதலில் பெண்ணை படைத்தான் அதன்பிறகே ஆணை படைத்தார் என்று படைத்தவர் பெண்ணுக்கு முன்னுரிமை கொடுத்தார் ஏனோ படித்தவர்கள் படைத்தவனை பழிசுமத்துகின்றனர்

 





ஆன்மீகம் அறியாதவர்கள் இயற்கைக்குமாறாகவே பெண்களை விமர்சித்து வருவதை காண்கின்றோம் இது அவர்களது ஆன்மீக பற்றிய போதிய தெளிவின்மையையே காட்டுகின்றது .. உலகில் மிகவும் தொன்மையான முதன்மையான தர்மமாகிய சனாதன தர்மம் கூறுகிறது சக்தி இல்லையேல் சிவம் இல்லை வேறு சில மதங்களிலும் இறைவன் முதலில் பெண்ணை படைத்தான் அதன்பிறகே ஆணை படைத்தார் என்று படைத்தவர் பெண்ணுக்கு முன்னுரிமை கொடுத்தார் ஏனோ படித்தவர்கள் படைத்தவனை பழிசுமத்துகின்றனர்


Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது