இன்று மோடிஜி வணங்கும்.. குரு தேஜ்பகதூர்.. யார்..? இந்துக்கள் ஏன் அவரை வணங்க வேண்டும்..? வாங்க* *சீக்கியர்களின்* ஒன்பதாவது குரு இவர் ஆவார்..!

 


*இன்று மோடிஜி வணங்கும்.. குரு தேஜ்பகதூர்.. யார்..? இந்துக்கள் ஏன் அவரை வணங்க வேண்டும்..? வாங்க*


*சீக்கியர்களின்* ஒன்பதாவது குரு இவர் ஆவார்..! 

அவுரங்கசீப்ன் ஆட்சி பரவி இருந்த காலத்தில் இந்துக்களை மதம்மாற்றி கொடுங்கோல் ஆட்சி புரிந்தான்.. ஆனாலும் உணர்வுள்ள மக்கள் மாறாது தவித்த நேரத்தில் பக்கத்து மாகாணத்தில் இருந்த குரு தேஜ் பகதூரிடம் முறையிட்டனர்..!


அவர் களத்தில் இறங்கி.. என்னை மதம் மாற்றிவிட்டால் இந்துஸ்தானில் உள்ள அனைத்து இந்துக்களும் மதம் மாறி விடுவர் என வாக்கு வந்தார்.. 


இதனால் அவுரங்கசீப் இந்த சவாலை ஏற்று பல சித்ரவதைக்கு அவரை ஆளாக்கினான்.. தன் சீடர்களை அவரது கண்முன்னே எரித்தான்.. அவர் மாறவில்லை..! 


தலைகளை வெட்டினான்.. சிறிதும் அவர் அசைய வில்லை..! 


இறுதியில் கோவத்தின் உச்சிக்கே சென்ற ஔரங்கசீப்பினால் தனது தலையவே நம்ம இந்து மக்களுக்காக பரிசாக தந்து மண்ணில் சாய்ந்தார்..! டெல்லி சாந்தினி சவுக்கில்..! 


பின்பு அவரது உடலை சீடர்கள் மறைமுகமாக கைப்பற்றி.. அவர்க்காக மற்றொரு சீடன் தன் தலையவே வெட்டி அவரது முகமாக மாற்றி வைத்து நம் மக்கள் முறைப்படி அவரை தகனம் செய்யவேண்டும் என்று ஊர்க்கு கொண்டு வந்தார்கள்.. மீண்டும் ஓர் விலைமதிப்பில்லா தியாகம்..! 


*இப்படிப்பட்ட எண்ணிலடங்கா வரலாறு இன்று வரை நம் இந்துக்களுக்கு தெரியவிடாது பார்த்துகொண்டார்கள் திராவிட ஆட்சியாளர்கள்..* உண்மை எப்படி மறையும்.. அதுதான் இன்று உங்கள் முன்னே..! 🙋


இவரை கடவுளாக நினைத்து ஒவ்வொரு இந்துவும் அங்கு வணங்குகிறார்கள்... அதைத்தான் *இன்று மோடி செய்திருக்கிறார்..!* 🙏


ஜெய்தேஜ்பகதூர்..! 🙌 

*அறிவோம்_நம்_பாரத_சரித்திரம்*


Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்