Posts

Showing posts from March, 2021

ஹிஸ்புலின் இரு தளபதிகளை தீர்த்துக்கட்ட ஆபரேஷன் இப்திகார் என்னும் ஒரு ரகசிய ராணுவ நடவடிக்கை எடுக்க ராணுவம் தயாரானது.. அந்த ரகசிய ஆபரேஷனின் கதாநாயகன் நமது ஹீரோ தான். அவர் இப்திகார் பட் என்று தனது பெயரை மாற்றி காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் இருப்பிடம் தேடி கிராமம் கிராமமாக அலைந்தார்

Image
  ஒரு இளம் ராணுவ அதிகாரி தீவிரவாதிபோல் உருமாறி தீவிரவாத  இயக்கத்திற்குலேயே புகுந்து அதிரடி காட்டி அவர்களின் இயக்கத்தையே முடக்கிப்போட்டார்.. என்று கேட்கும்போதே சும்மா அதிருதில்ல..  ஆம் நண்பர்களே அந்த ஒப்பற்ற மாவீரனின் வீர சாகசங்களை உங்களுடன் பகிர்கிறேன்.  காஷ்மீரில்  ஹிஸ்புல் இயக்கத்தின் தளபதிகளான அபு தோறாரா மற்றும் அபு சப்ஜார் ஆகிய இருவரின் தலைமையின் கீழ் தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தின் மீதும், பொதுமக்கள்  மீதும் கடும் தாக்குதல் நடத்தி வந்தனர்.. இந்திய ராணுவமும், உளவு அமைப்புகளும் எவ்வளவோ முயன்றும்  இவர்கள் இருவர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கமுடியவில்லை. நாளுக்கு நாள் காஷ்மீரில் தீவிரவாத செயல்கள்  கட்டுக்கடங்காமல் சென்றது. ஹிஸ்புலின் இரு தளபதிகளை தீர்த்துக்கட்ட  ஆபரேஷன் இப்திகார் என்னும் ஒரு ரகசிய ராணுவ நடவடிக்கை எடுக்க ராணுவம் தயாரானது.. அந்த ரகசிய ஆபரேஷனின் கதாநாயகன் நமது ஹீரோ தான். அவர் இப்திகார் பட் என்று தனது பெயரை மாற்றி காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் இருப்பிடம் தேடி கிராமம் கிராமமாக அலைந்தார், அவர் செல்லும் கிராமங்களில் டீ கடையில், சாப்பிடுமிடத்தில், புகையிலை கடை

கோவிட் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்களுக்கும் சில நாட்களில் கோவிட் தொற்று ஏற்படுவதாக செய்திகள் வருகின்றனவே?

Image
  கோவிட் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்களுக்கும் சில நாட்களில் கோவிட் தொற்று ஏற்படுவதாக செய்திகள் வருகின்றனவே?  இதை எவ்வாறு எடுத்துக் கொள்வது  தடுப்பூசிகள் வேலை செய்வதில்லை என்றா? தடுப்பூசிகளால் இந்த தொற்று ஏற்பட்டதா?  கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு சில நாட்களில் காய்ச்சல் ஏற்பட்டு அதற்குரிய பரிசோதனை செய்தால் கோவிட் பாசிடிவ் என்று சிலருக்கு ஏற்படுகின்றது .   இது குறித்த அறிவியல் பூர்வ விளக்கங்களை அளித்தால் பலரும் புரிந்து கொள்ளக்கூடும்  பொதுமக்களுக்கும் தெளிவாக பல விசயங்கள் சென்று சேரக்கூடும். எனது விளக்கத்தை ஆரம்பம் செய்கிறேன்  கோவிட் நோய்க்கு எதிராக தடுப்பூசி பெற்றுக் கொள்பவர்களுக்கு தடுப்பூசியின் எதிர்பார்க்கப்படும் சாதாரண பக்க  விளைவுகளான  காய்ச்சல்  உடல் வலி  தலைவலி போன்ற பக்க விளைவுகள் முதல் 24 மணிநேரங்களுக்குள் தோன்றி அதிகபட்சம் 72 மணிநேரங்களுக்கும் சரியாகி விடும்.  எனவே தடுப்பூசி பெற்றவர்கமிக இருப்பினும் தடுப்பூசி பெற்ற பின் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் உடனே உஷாராகி RTPCR பரிசோதனை எடுக்க வேண்டும்.  காய்ச்சலுடன் இருமல் சேர்ந்தால் இருமடங்கு உஷாராகி மருத்துவர்

சூயஸ் கால்வாயில் சிக்கியிருக்கும் ஜப்பானிய கப்பலின் நிலையால் மேற்குலக பொருளாதாரமும் இன்னும் பல விஷயங்களும் ஆடிபோய் இருக்கின்றன‌*

Image
  *சூயஸ் கால்வாயில் சிக்கியிருக்கும் ஜப்பானிய கப்பலின் நிலையால் மேற்குலக பொருளாதாரமும் இன்னும் பல விஷயங்களும் ஆடிபோய் இருக்கின்றன‌* ஆம் விஷயம் வில்லங்கமானது, பல எச்சரிக்கைகளையும் சில நாடுகளின் பலவீனங்களையும் அசட்டுதனத்தையும் உலக அரசியலையும் அழகாக சொல்கின்றது. *ஆண்டுக்கு சுமார் 1800 கப்பல்* *இவ்வழியாகத்தான் பயணிக்கின்றன‌* செங்கடல் அல்லது மத்திய தரைகடலை அடையும் கப்பல்கள் இந்த கேட்வே மூலமாகவே மறுபகுதிக்கு செல்லமுடியும், இதற்கு காத்த்திருந்து அனுமதியெல்லாம் வாங்க வேண்டும் அந்த கப்பல் கிழக்காசியாவில் இருந்து நெதர்லாந்துக்கு சென்ற ஜப்பானிய கப்பல் ஆனால் பதிவு செய்யபட்ட நாடு பனமா என்பதால் அந்நாட்டு கொடிதான் பறந்து கொண்டிருந்தது *சூயஸ்கால்வாய் என்பது ஐரோப்பா ஆசியா கடல் வழிக்கு மகா மகா முக்கியமானது* , அது மட்டும் இல்லையென்றால் வாஸ்கோடமா காலத்தில் பிரிட்டிசார் வந்தது போல் ஆப்ரிக்கா முழுமையும் சுற்றிவர வேண்டும் கிட்டதட்ட 1 மாதகாலம் எடுக்கும் விஷயம் அது நைல் நதியின் கால்வாய்களுடன் ஒரு மாதிரி எகிப்தியர்கள் மத்திய தரை கடலையும் செங்கடலையும் மெல்லிதாக இணைத்த காலத்திலே இந்த கால்வாய் திட்டம் இருந்தது, சி

பறையொலியையும் பூச்சிதறல்களையும் கண்டு யாரோ இறந்துவிட்டார்கள் என்று முதலில் நான் எண்ணியது உண்மை என்றே இப்போது தோன்றுகிறது. ஆம் செத்தது... நம் #ஜனநாயகம்

Image
    அலுவலகத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்புகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து என் தெரு முழுக்கவும் ரோஜா சாமந்தி பூக்களின் இதழ்கள் சிதறிக்கிடந்தன.  தூரத்தில் எங்கோ பறையொலி கேட்டது. யாராயிருக்கும்? என்று யோசித்துக் கொண்ட தெருவில் மெல்ல நுழைந்தேன். பெரியவர் கோவிந்தன் வீட்டு வாசலில் நிறைய மலர்களின் இதழ்கள்... ஒரு வேளை பெரியவர்..? ச்சே இருக்காது.  அப்படி இருந்திருந்தால் எனக்கு தகவல் வந்திருக்குமே.  அப்போ அவர் வீட்டில் குடியிருக்கும் யாராவது...! வாசலில் வண்டி நிறுத்தும் போதுதான் கவனித்தேன் தெருவின் எல்லா பகுதியிலுமே பூவிதழ்கள். புரியாமல் வீட்டிற்குள் நுழைந்தேன்.  ஷோபாவில் சப்பணமிட்டு அமர்ந்திருந்த பையன், "ஹாய்! டாடி" என்று சொல்லிவிட்டு மடியிலிருந்த புத்தகத்தில் மீண்டும் கண் செலுத்தினான்.  லஞ்ச் பையை வாங்கிய மனைவியிடம் கேட்டேன். "யாரு"? "யாருன்னா"? "தெருவெல்லாம் பூவா இருக்கே, அதான் யாருன்னு கேட்டேன்".   மனைவி சிரிக்க மகன் சொன்னான் "அப்பா ...கட்சி வேட்பாளரு ஓட்டுக் கேட்க வந்தாரு.  நம்ம வீட்டுக்குள்ளேயே வந்துக் கேட்டாருப்பா&q

Udham singh was a 19 years old volunteer who was serving Water to the 20,000 people gathered in the garden on festival of Baisakhi. They were brutally massacred by Gen Dwyer and Udham singh was live witness to it.

Image
  "He is a mad man" - said *Gandhi !* "His act was a senseless deed" - said *Nehru !*  "We condemn his act of terror and apologise and hope we are not punished for it" - - resolution passed by *Congress !*  He was *Shaheed Udham Singh* and the senseless deed he did was that he killed *Michael Dwyer.* Michael was the *monster* who massacred 1526 innocent unarmed peaceful Indians in *Jalian wala Bagh in 1919.* Udham singh was a 19 years old volunteer who was serving Water to the 20,000 people gathered in the garden on festival of Baisakhi. They were brutally massacred by Gen Dwyer and Udham singh was live witness to it. He wanted to avenge the brutality and get some sense of justice to these martyrs.  British GOVT didn’t take any action. *Congress couldn't get British to act on Dwyer.* So Dwyer happily retired to England and was leading a peaceful rich life. *Meanwhile, Udham singh joined Gadhar Party and fought for freedom.*  He was jailed for 5 years a

கிள்ளிப் பார்க்காதீர்.. கிழங்கை என்றாள்..! அப்படியொன்றும் வயதாகி விடவில்லை.. என் கை இளங்கைதான் என்றேன்..!

Image
  தமிழில் அமுது இதோ :- காய்கறிக் கடை... கிள்ளிப் பார்க்காதீர்.. கிழங்கை என்றாள்..! அப்படியொன்றும் வயதாகி விடவில்லை.. என் கை  இளங்கைதான் என்றேன்..! அவள் முறைப்புக்கு இடையே..! என்ன இது  கொத்து மல்லி வாசமே  இல்லை என்றேன்... ம்...! இது காலை நேரம் அதனால் பூக்க வில்லை  எனச் சிரித்தாள்..! ஆனால் அந்தச் சிரிப்பில் அதிகாலையிலே அழகாய் மல்லி பூத்திருந்தது சித்தம் சூடேற்றும் அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே.. முத்தம் தரும் காய் உண்டோ... என்றேன்... என்ன என்ன என்றதட்டினாள்.. முத்துக்கள் ஒளிந்திருக்கும் வெண்டைக் காயைச் சொன்னேன் என்றேன்... வெண்டையில்லை வெட்டும் காயிருக்கிறது வேண்டுமா  என்றாள்..! ஐயயோ அப்படியென்ன காயென்றேன் கத்தரிக்காய் என்றாள்...! இப்படித்தான்  போனவாரம்..! தித்திக்கப் பேசித் தேன்காய் என்று தேங்காய் விற்றாய்.. வீட்டில் சென்று உடைத்துப் பார்த்தேன்.. ஒரே  "வழுக்கை" என்றேன்.. இல்லை இல்லை  குடுமியோடுதான் குடுமியோடுதான் தந்தேன் பொய்சொல்லாதீர் என்றாள்...

I maintain WhatsApp Ahimsa... I don't fight with people in WhatsApp... If they don't like it, I block them in WhatsApp, because India is a beautiful country and everybody have freedom to believe in politics, religion and culture and maintain their independence, without wounding others by words, action. We should not wound other'religion people religiously... We should not other political parties politically...

Image
  I maintain WhatsApp Ahimsa... I don't fight with people in WhatsApp... If they don't like it, I block them in WhatsApp, because India is a  beautiful country and everybody have freedom to believe in politics, religion and culture and maintain their independence, without wounding others by words, action.  We should not wound other'religion people religiously... We should not other political parties politically...

Let's think for the good...🙏🇮🇳💐 People may not take good... Our aim is to broadcast good always...🙏🇮🇳💐

Image
  Let's think for the good...🙏🇮🇳💐 People may not take good... Our aim is to broadcast good always...🙏🇮🇳💐

BJP is the only Secular party in India... Vote for BJP...🙏🇮🇳💐 BJP Best Janatha Party...🙏🇮🇳💐 Jai Hind...🙏🇮🇳💐 Bharath Matha Ki Jai...🙏🇮🇳💐

Image
    BJP is the only Secular party in India... Vote for BJP...🙏🇮🇳💐 BJP Best Janatha Party...🙏🇮🇳💐 Jai Hind...🙏🇮🇳💐 Bharath Matha Ki Jai...🙏🇮🇳💐