நாமாவது பாராட்ட வேண்டாமா... மோதிஜிக்கு,மத்திய அரசுக்கு,மாநில அரசுகளுக்கு,கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு,வெளிநாடுகளுக்கு,நேரடியாக உதவி செய்த தன்னார்வலர்களுக்கு,ஆக்ஸிஜன் தாயாரித்த தொழிலாளர்களுக்கு,டேங்கர் லாரி டிரைவர்,கிளீனர்,மற்றும் முதலாளிகளுக்கு...டாக்டர்கள்,நர்ஸ்கள், மருத்துவத்துறை ஊழியர்களுக்கு.. ராயல் சல்யூட்...

 



ஆக்ஸிஜன் ஆக்ஸிஜன் என்ற கதறலை கெஜ்ரி ஆரம்பித்தார்..மம்தாவிலிருந்து உத்தவ் தாக்கரே அம்ரிந்தர் சிங் அசோக் கெலாட்..புபேஷ் பாகல்..எல்லோரும் ஓப்பாரி..ஸ்டாலின் கூட தான் பதவியேற்றதும் சிணுங்கினார்..


சென்னை டெல்லி சதீஷ்கர் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் தங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்று அலப்பறை..

திருடியாவது ஆக்ஸிஜனை கொடுங்கள் என வீர வசனம்..

கெஜ்ரி கேட்ட டூப்ளிகட் கணக்கை வைத்து உச்ச நீதிமன்றம் கூட தன் பங்குக்கு உதார் விட்டது...


இப்ப ஒரு வாரமா ஒரு சத்தமில்லை..


உச்ச நீதிமன்ற நீதிபதி வரை எவரும் 1000 டன்னிலிருந்து 7000 டன்னுக்கு எப்படி ஒரு ராத்திரியில் உற்பத்தியை உயர்த்த முடியும் என சிந்திக்கவில்லை..


ஆனால் ,ஒரு வாரத்தில் மத்திய அரசு ONGC போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அம்பானி அதானி டாடா போன்ற பெரும் கார்ப்பரேட் உதவியுடன் medical Oxygen உற்பத்தியை 9000 டன்னுக்கு உயர்த்தியது..


அத்தனை கார்ப்பரேட்டுகளும் மொத்த ஆக்ஸிஜன் உற்பத்தியையும் இனாமாக சொந்த செலவில் தயாரித்து வழங்கியது..


அப்புறம் உலக நாடுகள் மற்றும் இந்திய நிறுவனங்கள் உதவியுடன் டோங்கர் டிரக் மற்றும் சிலிண்டர்களை பெற்று வெற்றிகரமாக ஆக்ஸிஜன் விநியோகம் நடந்தது..


ரயில்,விமானம,கப்பல் என அனைத்து வழிமுறைகளையும் பயன் படுத்தி ஆக்ஸிஜன் சேர வேண்டிய இடங்களுக்கு சென்றடைந்தது..


தற்சமயம் உபரி ஆக்ஸிஜன் என்ற நிலை..எங்கும் பற்றாக்குறை என்ற பேச்சே இல்லை தமிழகம் போன்ற ஒரு சில மாநிலங்களில் விநியோக குளறுபடியால் சில பிரச்னைகள் மட்டுமே உள்ளது..


ஆக இந்தளவுக்கு திறமையாக ஆக்ஸிஜன் பிரச்னையை சமாளித்த மத்திய அரசையோ மோதியையோ பாராட்ட எந்த எதிர்கட்சித் தலைவனுக்கோ உயர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கோ மனமில்லை..


நாமாவது பாராட்ட வேண்டாமா...


மோதிஜிக்கு,மத்திய அரசுக்கு,மாநில அரசுகளுக்கு,கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு,வெளிநாடுகளுக்கு,நேரடியாக உதவி செய்த தன்னார்வலர்களுக்கு,ஆக்ஸிஜன் தாயாரித்த தொழிலாளர்களுக்கு,டேங்கர் லாரி டிரைவர்,கிளீனர்,மற்றும் முதலாளிகளுக்கு...டாக்டர்கள்,நர்ஸ்கள்,

மருத்துவத்துறை ஊழியர்களுக்கு..


ராயல் சல்யூட்...


Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்