Posts

Showing posts from June, 2021

Om NAMO Shivaya 🔥🙏 ஆரூரா! தியாகேசா!! அந்தப்புர நாயகி சமேத சேஷபுரீஸ்வரர் ஆலயம் (இராபட்டீஸ்வரம்) மணக்கால் அய்யம்பேட்டை ஆன்மீகப் பெயர் : (திருப்பெருவேளூர்) திருவாரூர் (தாலுக்கா) திருவாரூர் மாவட்டம் 610 104 இந்த சிறப்புமிக்க ஆலயத்தில் இன்று புதன்கிழமை ஆனி மாதம் 16 ஆம் தேதி 30-6-2021 வில்வம்-1 புரசை -1 வேம்பு -1 புங்கன் -1 பலா -1 கருவேப்பிலை -1 சம்பங்கி -1 செவ்வரளி -1 கொன்றை -1 பவளமல்லி -1 செம்பருத்தி -1 ஆகிய பதினோரு(11) மரக்கன்றுகள் இந்த ஆலயத்தில் நடப்பட்டன. இறைவன் எங்களுக்கு கொடுத்த பணி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

Image
  Om NAMO Shivaya 🔥🙏 ஆரூரா! தியாகேசா!!  அந்தப்புர நாயகி சமேத சேஷபுரீஸ்வரர் ஆலயம்  (இராபட்டீஸ்வரம்)  மணக்கால் அய்யம்பேட்டை ஆன்மீகப் பெயர் : (திருப்பெருவேளூர்) திருவாரூர் (தாலுக்கா) திருவாரூர் மாவட்டம் 610 104  இந்த சிறப்புமிக்க ஆலயத்தில்  இன்று புதன்கிழமை ஆனி மாதம் 16 ஆம் தேதி  30-6-2021  வில்வம்-1 புரசை -1 வேம்பு -1 புங்கன் -1 பலா -1 கருவேப்பிலை -1 சம்பங்கி -1 செவ்வரளி -1 கொன்றை -1 பவளமல்லி -1 செம்பருத்தி -1 ஆகிய பதினோரு(11) மரக்கன்றுகள் இந்த ஆலயத்தில் நடப்பட்டன.  இறைவன் எங்களுக்கு கொடுத்த பணி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. 🙏ஓம் நமச்சிவாய🙏 For further details contact Sugavanam sir 8825518608 sugavanam.mobile@gmail.com 9176244989  Founder & Director,  Hinduism God's Gift Society, Chennai Tamil Nadu India

*🕉️70 வினா விடையில் சைவ சித்தாந்த இரத்தின சுருக்கம்...!*🙏 *சைவம்* 🌐🔔🔔🔔🌹🌻🌹🔔🔔🔔🌐 *1. சமயம் என்றால் என்ன?* மனிதன் வாழ்வை வழிப்படுத்துவது சமயம்

Image
  🟪🟪🟪🟪🟪🟪🟪🟪🟪🟪🟪🟪 *🕉️70 வினா விடையில் சைவ சித்தாந்த இரத்தின சுருக்கம்...!*🙏 *சைவம்* 🌐🔔🔔🔔🌹🌻🌹🔔🔔🔔🌐 *1. சமயம் என்றால் என்ன?* மனிதன் வாழ்வை வழிப்படுத்துவது சமயம். *2. சைவம் என்றால் என்ன?* சைவம் என்றால் சிவ சம்பந்தமுடையது என்பது பொருள். *3. சைவ சமயம் எப்போது தோன்றியது?* சைவ சமயம் அநாதியானது. அநாதி என்றால் ஆதி அற்றது (தொடக்கமில் காலம் தொட்டு) என்பது பொருள். *4. யார் சைவர்?* சிவபெருமானை முழுமுதற் கடவுள் என உணர்ந்து வழிபடுபவரே சைவர். *5. சைவ சமயத்தின் முக்கிய நூல்கள் யாவை?* பதினான்கு சாத்திரங்களும், பன்னிரண்டு திருமுறைகளும். *6. சமயக் குரவர்கள் யாவர்?* 1. திருஞான சம்பந்த நாயனார் 2. திருநாவுக்கரசு நாயனார் 3. சுந்தரமூர்த்தி நாயனார் 4. மாணிக்கவாசகர் *7. அகச்சந்தானக் குரவர்கள் யாவர்?* 1. திருநந்தி தேவர் 2. சனற் குமாரமுனிவர் 3. சத்திய ஞான தரிசினிகள் 4. பரஞ்சோதி முனிகள் *8. புறச்சந்தானக் குரவர்கள் யாவர்?* 1. ஸ்ரீ மெய்கண்டதேவ நாயனார் 2. அருள்நந்தி சிவாச்சாரியார் 3. மறைஞான சம்பந்தர் சுவாமிகள் 4. உமாபதி சிவாச்சாரியார் *9. திருமுறை மற்றும் சாத்திரங்களின் அமைப்பு எவ்வாறு உள்ளது?*...

Congratulations to this proud daughter of India,defending the Nation. Knee deep in snow, Assault Rifle in hand, Stethoscope around her neck !!! Dr. Deepsikha Chettri is now a Captain in the *Indian Army* and is the second Female officer from Sikkim to serve in the Indian Army. She topped her MBBS Exam from Sikkim-Manipal Institute of Medical Sciences.

Image
  Congratulations to this proud daughter of India,defending the Nation. Knee deep in snow, Assault Rifle in hand, Stethoscope around her neck !!! Dr. Deepsikha Chettri is now a Captain in the *Indian Army* and is the second Female officer from Sikkim to serve in the Indian Army. She topped her MBBS Exam from Sikkim-Manipal Institute of Medical Sciences. She is now stepping into her  Field tenure on the front lines, both as a Doctor and as an Army Officer !!  She secured an all India rank of 6th and 2nd among women in the Army Medical Tests. She has truly made our nation proud and will serve as an inspiration to many .

250 நாகலிங்க மரக்கன்றுகள் சென்னை கே . கே நகரில் இருக்கிறது. அதனை திருவாரூர் எடுத்து வருவதற்கு ஏதேனும் வாகனங்கள் சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு அல்லது திருவாரூருக்கு வரக்கூடிய வாகனங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நன்றி🙏 தொடர்புக்கு- 9176006219 Dharma Raja For further details contact Sugavanam sir 8825518608 sugavanam.mobile@gmail.com 9176244989

Image
  Om NAMO Shivaya 🔥🙏 Om NAMO Narayana 🔥🙏 Om NAMO Vrikshaya Namaha 🔥🙏 250 நாகலிங்க மரக்கன்றுகள் சென்னை கே . கே நகரில் இருக்கிறது. அதனை திருவாரூர் எடுத்து வருவதற்கு ஏதேனும் வாகனங்கள் சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு அல்லது திருவாரூருக்கு வரக்கூடிய வாகனங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நன்றி🙏 தொடர்புக்கு- 9176006219 Dharma Raja For further details contact Sugavanam sir 8825518608 sugavanam.mobile@gmail.com 9176244989

ஸ்ரீரங்கம் என்தாய்வீடு! சிலிர்க்கும் அர்ஜென்டினா ஸ்ரீவைஷ்ணவ அடியவர்!

Image
  ஸ்ரீரங்கம் என்தாய்வீடு! சிலிர்க்கும் அர்ஜென்டினா ஸ்ரீவைஷ்ணவ  அடியவர்! 'அடியேன் வருதபா ரங்கப்ரியதாசன்’ என்றே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் அவர்! தோள்களில் சங்கு-சக்கர குறிகளும், நெற்றியில் திருமண்ணும், வாய்நிறைய நாராயண நாமமுமாக அவரைப் பார்க்கும்போது, வெளிநாட்டவர் என்றால் நம்பமுடியவில்லை!  ஆமாம்... அவரது இயற்பெயர் பெட்ரிகோ. 1979-ல் அர்ஜென்டினாவில், போனாசயஸ் எனும் ஊரில் பிறந்தவர். ரோமன் கத்தோலிக்க பாப்டிஸ்ட் குடும்பத்தைச் சேர்ந்தவர். வருதபா ரங்கப்ரியதாசன் எனும் பெயர், 2 மாதங்களுக்கு முன் ஸ்ரீரங்கத்தில் கொங்கிலாச்சான் ஸ்ரீதர நரசிம்மாச்சார் யரிடம் தாஸ்ய நாமமாகப் பெற்றது. தினமும் சந்தியாவந்தனம், ஏகாதசி தோறும் முறைப்படி விரதம், பெருமாள் ஸ்துதி என வைணவ அடியாராகவே வாழ்கிறார் வருதபா ரங்கப்ரியதாஸன். சரி, இந்து மதத்தில் குறிப்பாக வைணவத்தின் மீது இவருக்கான ஈர்ப்புக்குக் காரணம்? ''சிறு வயதில் வழக்கம்போல பள்ளிப் படிப்புடன் மதம் சார்ந்த கல்வியைத் தொடர்ந் தேன். ஆனாலும், படிப்பது ஒன்று செய்வது ஒன்று என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனாலேயே சமய கோட்பாடுகளின் மீது பிடிப்பில்லாமல் இருந...

Hinduism is great Religion giving wonderful beautiful freedom to women and many great Women God's in Hinduism… women get highest respect in Hinduism. Hinduism is proud to have one wife one husband concept and Hinduism allows remarriage for both men and women and treats love as divine and Hinduism is colourful religion giving Great respect to Women

Image
  Hinduism:  Why in the Hindu religion, is the woman supposed to sacrifice jewellery and colourful clothes after her husband's death, but a widower is not supposed to do the same? Many women in Hinduism not sacrifices any thing after death of husband. Hinduism is great Religion giving wonderful beautiful freedom to women and many great Women God's in Hinduism… women get highest respect in Hinduism. Hinduism is proud to have one wife one husband concept and Hinduism allows remarriage for both men and women and treats love as divine and Hinduism is colourful religion giving Great respect to Women

#TempleSelfie Take selfie from your nearest temple

Image
  #TempleSelfie  Take selfie from your nearest temple.  In this Corona virus COVID-19 Covid 2.0 situation, the temples are closed and people are not able to visit temples.  Please go to your nearest temple and take selfies of Gopuram and other divine God symbols of Hinduism from outside and publish information about the temples you know and add more Google search information about the temples... Let's spread the Divine Beautiful Hinduism Temples and make ever Hindu to get blessings of God 🙏 Gopura Dharisanam Kodi punniyam...🙏 Aalaya Dharisanam Paba Nasanam...🙏 Om NAMO Shivaya 🔥🙏 Om NAMO Narayana 🔥🙏 Om NAMO NArendra MOdi Namaha 🔥🙏

Most historic victory to Hindus and their temples. Chennai High court verdict on 7th June 2021.....VICTORY FOR HINDUS!!!!!

Image
  Most historic victory to Hindus and their temples. Chennai High court verdict on 7th June 2021.....VICTORY FOR HINDUS!!!!! 1.Hindu temple lands /properties can not be leased or sold by any one or by any government. The temple lands and properties should remain with temples only. 2.The TN  govt. to give details of fraudsters using the temple lands and balance rents/lease amounts within 6 weeks.All arrears  to be collected and action to be taken against people not paid rent/lease and illegal occupants. Sold temple  properties/lands should re located.  3.Temple funds and income should be used for wages of temple workers, maintenance , rituals, poojas of the  temples only.  4. The surplus  money from hindu temples should  be used for other hindu temples only. 5.Temple lands and properties can not be taken over  for public utility purpose like govt. office, constructions, factories  schools/colleges/ play grounds etcc. and all the prop...

கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை இருந்தது.....நம்ப முடிகிறதா......????

Image
  கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை இருந்தது.....நம்ப முடிகிறதா......???? ஒரு காலத்தில் கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை இருந்தது. அதுவே உலகின் மிக நீண்ட பஸ் சேவையாக இருந்தது.1957 இல் துவங்கப்பட்ட இந்த பஸ் சேவை "ஆல்பர்ட்" என்று அழைக்கப்பட்டது. இந்த பேருந்து 32669 கி.மீ தூரம் பயணம் செய்து 11 நாடுகள் வழியாக ஓடி சுமார் 50 நாட்களில் லண்டனில் இருந்து கல்கத்தாவை அடையும் விதத்தில் இயக்கப்பட்டது பேருந்தின் கட்டணமாக ரூ.8000 வசூலிக்கப்பட்டது 1976 வரையில் இந்த பஸ் சேவை இயக்கத்தில் இருந்தது. ஆல்பர்ட் டிராவல்ஸ் நிறுவனம் இந்த சேவையினை இயக்கியது, ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் இந்த சேவை ஒரு அதிசயமே.....!!!

🇪🇬*ஆண்டுக்கு 1,100 டி.எம்.சி (1,100 TMC )தண்ணீர் கோதாவரி ஆற்றின் வழியே* *வீணாகக் கடலில் கலக்கிறது*. இந்தத் தண்ணீரை தமிழகத்தில் விவசாயம் மற்றும் குடிநீா்த் தேவைகளுக்குப் பயன்படுத்தும் வகையில் ரூ.*85,962* கோடி மதிப்பில் மோடிஜி அரசு செயல் படுத்த உள்ள திட்டம்தான் இந்த "*கோதாவரி -காவிரி நதிநீா்*" இணைப்புத் திட்டமாகும்.

Image
  🇪🇬*ஆண்டுக்கு 1,100 டி.எம்.சி (1,100 TMC )தண்ணீர்        கோதாவரி ஆற்றின் வழியே* *வீணாகக் கடலில்  கலக்கிறது*. இந்தத் தண்ணீரை தமிழகத்தில் விவசாயம்  மற்றும் குடிநீா்த்  தேவைகளுக்குப் பயன்படுத்தும் வகையில் ரூ.*85,962* கோடி  மதிப்பில் மோடிஜி அரசு செயல் படுத்த உள்ள திட்டம்தான் இந்த "*கோதாவரி -காவிரி நதிநீா்*" இணைப்புத் திட்டமாகும். ************************ 🇪🇬இதன் படி *தெலுங்கானாவில் இருக்கும்* "*நாகாா்ஜுனாசாகா்*" *அணையில் இருந்து 300 டி.எம்.சி ( 300 TMC )தண்ணீா் 'போலாவரம்*' *அணைக்கட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து பெண்ணையாற்றில் உள்ள "சோமசிலா" அணை மூலம் காவிரியில் உள்ள பெரிய அணைக்கட்டுக்கு கோதாவரி தண்ணீரைக் கொண்டு வர இருக்கிறார்கள்*. *********************· 🇪🇬*தெலுங்கானா மாநிலம், இச்சம்பள்ளியில் இருந்து தமிழகத்தில் உள்ள* "*கல்லணை" வரை  சுமார் 1,211 கிலோ மீட்டர் தொலை* *வுக்கு பல கால்வாய்கள் மற்றும் இரும்பு குழாய்கள்* *மூலமாக இத்திட்டம் செயல்  படுத்தப்பட உள்ளது.* *********************** 🇪🇬வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த த...

பிராமணர்கள் தமிழர்களே கிடையாது எனவும் தமிழுக்கும் - அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் சிலர் பேசுகிறார்கள் தமிழை ஆக்கியவர்கள் பிராமணர்கள் தமிழ் வளர்த்தவர்கள் பிராமணர்கள் தமிழுக்காக வாழ்பவர்கள் பிராமணர்கள்

Image
  பிராமணர்கள் தமிழர்களே கிடையாது எனவும் தமிழுக்கும் - அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் சிலர் பேசுகிறார்கள் தமிழை ஆக்கியவர்கள் பிராமணர்கள் தமிழ் வளர்த்தவர்கள் பிராமணர்கள் தமிழுக்காக வாழ்பவர்கள் பிராமணர்கள் தமிழ் தந்த அகஸ்தியர் ஒரு பிராமணர் சங்ககாலம் 1. அகஸ்தியர் 2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்) 3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்) 4. கபிலர் 5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்) 6. கோதமனார் 7. பாலைக் கெளதமனார்   8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்) 9. பிரமனார் 10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்) 11. மதுரைக் கெளணியன் பூதத்தனார் (கெளண்டின்ய கோத்திரம்) 12. மாமூலனார் 13. மதுரைக் கணக்காயனார் 14. நக்கீரனார் 15. மார்க்கண்டேயனார் 16. வான்மீகனார் 17. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப்பாலை) 18. வேம்பற்றூர்க் குமரனார் 19. தாமப் பல்கண்ணனார் 20. குமட்டுர்க் கண்ணனார் இடைக்காலம் 21. மாணிக்கவாசகர் 22. திருஞானசம்பந்தர் 23. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் 24. பெரியாழ்வார் 25. ஆண்டாள் 26.தொண்டரடிப்பொடியாழ்வார் 27. மதுரகவி 28. நச்சி...

"உண்மைய உணருங்கள் எனதுயிர் பாரததேச மக்களே..!" . . *#"COWAX என்பது W.H.O,,,, UNICEF போன்ற அமைப்புகளால் கொரோனா பேரிடருக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு.

Image
  *"உண்மைய உணருங்கள் எனதுயிர் பாரததேச மக்களே..!"                .            .             *#"COWAX என்பது W.H.O,,,, UNICEF போன்ற அமைப்புகளால் கொரோனா பேரிடருக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு.  இதன் பரிந்துரைகளை,,,,,, விதிமுறைகளை எல்லா தேசங்களும் கடைபிடிக்கும்.  உதாரணமாக,,,, ஏழை நாடுகள்,,,,, வளர்ந்துவரும் நாடுகளுக்கு இவர்கள் காட்டும் பரிவு விதிப்படியே மற்ற தேசங்கள்,,,,, மருந்துகள்,,,, ஊசிகள் விலையுடனோ விலையில் சலுகையுடனோ அல்லது முற்றிலும் இலவசமாகவோ கைவசம் இருப்புள்ள தேசங்கள் கொடுத்து உதவ வேண்டும்,,,,,!"* *#"COVISHIELD :- U.K,,,,& SWEDEN தேசக்கூட்டு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட., ஃபார்முலாவைக் கொண்டு கொரோனா தடுப்பூசியாக #இந்தியாவில் சீரம் இன்ஸ்டியூட்டால் தயாரிக்கப்படுபவை ஒப்பந்த அடிப்படையில்,,,,,! அவர்களுக்கோ அல்லது அவர்கள் குறிப்பிடும் தேசங்களுக்கோ நாம் ஒரு குறிப்பிட்ட சதவீத தடுப்பூசிகளை அனுப்பியே ஆக வேண்டும்.!"* *#"COVAXIN :- இது முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிக...

*RCM Nutricharge S5* 🍊🍊🍊🍒🍈🫐🍊🍒🍊🍐 *Contain 5 herbs...* Black seed oil, Aloevera, Tulsi, Neem, Pudina If you need the above Herbal capsules which boost your immune system please contact: Sugavanam sir 9176244989 sugavanam.mobile@gmail.com

Image
  *RCM Nutricharge S5* 🍊🍊🍊🍒🍈🫐🍊🍒🍊🍐 *Contain 5 herbs...* Black seed oil, Aloevera, Tulsi, Neem, Pudina If you need the above Herbal capsules which boost your immune system please contact: Sugavanam sir 9176244989 sugavanam.mobile@gmail.com *Black seed oil* helps to keep your body parts healthy... Stomach & intestine Breathing issues Clean Uterus Recovering shape after delivery Increase mothers milk Skin related issues Kidney & heart Early Aging Immunity drink Sleeplessness (use with honey) Digestion & gastric Worms in stomach Bad breath other teeth issues Joint pains Diabetes, cholesterol, BP Throat issues & many more benefits *Buy immediately...* Start using 👍🤝 Live boldly - happily If you need the above Herbal capsules which boost your immune system please contact: Sugavanam sir 9176244989 sugavanam.mobile@gmail.com