நினைத்துப் பார்த்தாலே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. 25 தர வரிசைக்கு நுழைவது என்பது மிக ! மிக! மிக! கடினம். நம்முடைய இசைஞானி இசை தெய்வம் இதை சர்வசாதாரணமாக செய்துவிட்டு ஒன்றும் தெரியாத சாதாரண நபராக உலா வந்து கொண்டிருக்கிறார். இத்தகைய பெருமை சேர்த்த இன்னிசை ஆசானுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!. இந்த பாராட்டு வரிகளை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.

 


இன்று மதியம் (15.07.2021) 

 ஒரு உலக செய்தி வந்துள்ளது நம் இசைஞானியை பற்றியது.

ஒன்று நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். உலகளவில் இசை சம்பந்தமாக தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பொழுது அவ்வளவு எளிதில் இப்போது கணிப்பு செய்துள்ள குளோபல் இசை நிறுவனம் அவ்வளவு சீக்கிரம் எல்லோரையும் ஏற்றுக்கொள்ளாது. அவர்கள் இசைத்த ஒவ்வொரு பாடல்களும் இசை குறிப்பின்படி எல்லோரும் வாசிக்கும் அளவிற்கு இருக்கிறதா என்று ஆய்வு செய்த பின்னர் தான் பின் உள்ளே நுழைய முடியும்.


நம் இசைஞானி என்ன சும்மாவா! நான் நிறைய முறை சொல்லியிருக்கிறேன் யாரொருவர் உலகத்தில் வயலின் ,புல்லாங்குழல் , கித்தார்  இந்த மூன்றையும் முழுவதுமாக தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து

இசை ராகத்தை வரவழைக்கும் திறமைசாலிகள் மட்டும் மிக மிகக் குறைவு. அதில் நம்முடைய பண்ணைபுரத்து விஞ்ஞானி இசைஞானி மிகத் 

 திறமையானவர்.

அதனால் தான் உலகத் தரவரிசையில் பத்து இடத்திற்குள்  நம் இசைஞானி இருக்கிறார். 


 நினைத்துப் பார்த்தாலே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

 25 தர வரிசைக்கு நுழைவது என்பது மிக ! மிக! மிக! கடினம்.


 நம்முடைய இசைஞானி

 இசை தெய்வம் இதை சர்வசாதாரணமாக செய்துவிட்டு ஒன்றும் தெரியாத சாதாரண நபராக  உலா வந்து கொண்டிருக்கிறார்.

இத்தகைய பெருமை சேர்த்த இன்னிசை ஆசானுக்கு என்னுடைய

 மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!. இந்த பாராட்டு வரிகளை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.


ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்

தரவரிசையில் இருக்கின்ற 25 நபர்களில் 14 பேர் அமெரிக்கர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. இந்த இருபத்தைந்து இடங்களுக்குள் நுழைவதற்கு.


படைப்பு: உங்கள் புதுவை கவிஞர் சாந்தன் வரதன் பிள்ளை,B. Tech


( முடிந்தவரை அனைவரும் பார்த்து இதனை அவர் காதுக்கு சென்றடையும் வரை உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கவும்)


என்ன அற்புத

 விந்தை!


உலகத் 

 தரவரிசையில்

9-ஆம் இடத்தில் 

 நம் இசை 

 தந்தை!


உலகத் 

 தரவரிசையில்

பத்து இடத்தில்

 மிக கடினம்!


அமெரிக்கரின்

இசை 

 ஆதிக்கத்தை

அசைத்து  

 25 இடத்திற்கு 

 உள்ளே 

 நுழைந்தது

பண்ணைபுரத்து 

 இசை!


நாடி நரம்பு

எல்லாம்

இசையோடு 

 வாழ்பவர்கள்

மட்டுமே இடம் 

 பெற முடியும்!


அந்த விதத்தில்

சாதித்துவிட்டார் 

 இசைஞானி!


உலக மக்கள்

யார் இந்த 

 இசைஞானி

என்று தேடும் 

 பொருள்

 ஆகிவிட்டார்!


இவருடைய 

 எல்லா 

 பாடல்களும்

கேட்க கேட்க 

 அருமை தான்!


உலகத் 

 தரவரிசையில்

9ஆம் இடத்தில்

இடம் பிடிப்பதற்கு

இந்தியாவுக்கு 

 பெருமை தான்!


by puduvai  poet  Er

.V. Sandane  Varadhapillai, B. Tech


Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்