கடையை விட்டு வெளியில் வந்து கொஞ்ச தூரம் நடந்து வந்தால் அங்கே சிறு மளிகை கடையில் சரண்யா மளிகை வாங்கி கொண்டிருந்தாள் . என்னை பார்த்து , உங்களால் வேலை போயிடுச்சி என்னை கல்யாணம் பண்ணிக்குவிங்களா எனக்கு ஷாக் ...அப்போது அம்மா கிட்ஸ் இருந்து போன் எடுத்தேன் . அம்மா சிவன் கோயிலுக்கு வந்துடு . நான் அவளிடம் , வா சிவன் கோயிலுக்கு போகலாம் .இதோ பத்து வருடம் ஓடி விட்டது . நான் சரண்யா கதிரேசனுடன் அதே கோயிலுக்கு . இரண்டு குழந்தைகளுடன் ... எல்லாம் அவன் செயல் ...

 



என் பெயர் என்ன ? 

கடையை விட்டு வெளியில் வந்து கொஞ்ச தூரம் நடந்து வந்தால் அங்கே சிறு மளிகை கடையில் சரண்யா மளிகை வாங்கி கொண்டிருந்தாள் .

என்னை பார்த்து , உங்களால் வேலை போயிடுச்சி...

என்னை கல்யாணம் பண்ணிக்குவிங்களா...

 எனக்கு ஷாக் ...

அப்போது அம்மா கிட்ஸ் இருந்து போன் எடுத்தேன் . 

அம்மா சிவன் கோயிலுக்கு வந்துடு . 

நான் அவளிடம் , வா சிவன் கோயிலுக்கு போகலாம் ....

இதோ பத்து வருடம் ஓடி விட்டது . 

நான் சரண்யா கதிரேசனுடன் அதே கோயிலுக்கு . இரண்டு குழந்தைகளுடன் ... எல்லாம் அவன் செயல் ...


Comments