கடையை விட்டு வெளியில் வந்து கொஞ்ச தூரம் நடந்து வந்தால் அங்கே சிறு மளிகை கடையில் சரண்யா மளிகை வாங்கி கொண்டிருந்தாள் . என்னை பார்த்து , உங்களால் வேலை போயிடுச்சி என்னை கல்யாணம் பண்ணிக்குவிங்களா எனக்கு ஷாக் ...அப்போது அம்மா கிட்ஸ் இருந்து போன் எடுத்தேன் . அம்மா சிவன் கோயிலுக்கு வந்துடு . நான் அவளிடம் , வா சிவன் கோயிலுக்கு போகலாம் .இதோ பத்து வருடம் ஓடி விட்டது . நான் சரண்யா கதிரேசனுடன் அதே கோயிலுக்கு . இரண்டு குழந்தைகளுடன் ... எல்லாம் அவன் செயல் ...

 



என் பெயர் என்ன ? 

கடையை விட்டு வெளியில் வந்து கொஞ்ச தூரம் நடந்து வந்தால் அங்கே சிறு மளிகை கடையில் சரண்யா மளிகை வாங்கி கொண்டிருந்தாள் .

என்னை பார்த்து , உங்களால் வேலை போயிடுச்சி...

என்னை கல்யாணம் பண்ணிக்குவிங்களா...

 எனக்கு ஷாக் ...

அப்போது அம்மா கிட்ஸ் இருந்து போன் எடுத்தேன் . 

அம்மா சிவன் கோயிலுக்கு வந்துடு . 

நான் அவளிடம் , வா சிவன் கோயிலுக்கு போகலாம் ....

இதோ பத்து வருடம் ஓடி விட்டது . 

நான் சரண்யா கதிரேசனுடன் அதே கோயிலுக்கு . இரண்டு குழந்தைகளுடன் ... எல்லாம் அவன் செயல் ...


Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது