சதகுரு ஜக்கி வாசுதேவ் அவர்களை நான் கடவுளாக வணங்குகிறேன் . எனக்கு தெரிந்த எல்லா இந்து மத ஆச்சார்யர்கள் விட ஆயிரம் மடங்கு அதிகமாக மதிக்கிறேன் . எனக்கு தெரிந்து உலகிலேயே கோடி கணக்கான மரங்களை நட்டு வளர்த்த ஒரே மத தலைவர் அவர்தான் . ஒவ்வொரு மரமும் ஒரு கடவுளுக்கு சமம் . கடவுளை கர்த்தர் எனவும் கூறுவர் . கோடி கர்த்தரை உருவாக்கிய ஒரே கர்த்தர் சதகுரு அவர்களே ... மரங்கள் மனிதனுக்காகவே தன் உயிரை கொடுக்கின்றன . மரங்கள் சகல ஜீவ ராசிகளுக்காகவும் தன்னை அர்பணிக்கின்றன . அனைத்து மரமும் கடவுளே . ஒரு மரத்தில் கோடிக்கணக்கான நுண் உயிர்கள் வாழுகின்றன . மரங்களை வாழ வைக்கும் மகா ஜீயர் சதகுரு அவர்களே



சதகுரு ஜக்கி வாசுதேவ் அவர்களை நான் கடவுளாக வணங்குகிறேன் . எனக்கு தெரிந்த எல்லா இந்து மத ஆச்சார்யர்கள் விட ஆயிரம் மடங்கு அதிகமாக மதிக்கிறேன் . எனக்கு தெரிந்து உலகிலேயே கோடி கணக்கான மரங்களை நட்டு வளர்த்த ஒரே மத தலைவர் அவர்தான் . ஒவ்வொரு மரமும் ஒரு கடவுளுக்கு சமம் . கடவுளை கர்த்தர் எனவும் கூறுவர் . கோடி கர்த்தரை உருவாக்கிய ஒரே கர்த்தர் சதகுரு அவர்களே ... மரங்கள் மனிதனுக்காகவே தன் உயிரை கொடுக்கின்றன . மரங்கள் சகல ஜீவ ராசிகளுக்காகவும் தன்னை அர்பணிக்கின்றன . அனைத்து மரமும் கடவுளே . ஒரு மரத்தில் கோடிக்கணக்கான நுண் உயிர்கள் வாழுகின்றன . மரங்களை வாழ வைக்கும் மகா ஜீயர் சதகுரு அவர்களே


Comments

Popular posts from this blog

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது