*இன்றயை அமெரிக்காவில்* *🙏🙏🙏மோடிஜியின் சர்வதேச உரை*

 



*இன்றயை அமெரிக்காவில்* 

*🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மோடிஜியின்  சர்வதேச உரை*

---------------------------------------------------------


 *இந்தியாவின் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடியை ப்ரோடோகால் உறுப்பினர்கள் அழைத்துவந்து நிறுத்த* ..


*ஐக்கிய நாடுகளின் தலைவர் பேச சொல்ல,  அவர் ஆற்றிய  உரையின்   சுருக்கம்* :


ஜனநாயகம் இந்தியாவின் பரம்பரியம் .


ஜனநாயகத்தின் தாய் இந்தியா .ஜனநாயகத்தின் தாயை  பிரதிநிப்  படுத்துவதில் பெருமை படுகிறேன்  


கடந்த  ஒன்றை வருடங்களாக  நூறு வருடங்களில் இல்லாத துயரங்கள் உயிர் இழப்புகள்  உலகம் கண்டது .

உயிர்  இழந்தவர்களுக்கு என்னுடைய அஞ்சலிகள்


இந்தியா 50 கோடி பேருக்கு நேரடி மருத்துவ சேவை  இலவசமாக கொடுத்தது . தடுப்பூசிகளை வேகமாக தயாரித்து அதற்கான  டிஜிட்டல் மேடையை உருவாக்கி உலகத்தாருக்கும்  வழங்கியது 


அதே நேரத்தில் பொருளாதாரமும் சுற்று சூழலும் பாதிக்காதபடி  நடவடிக்கைகள் எடுத்தது.


வீடில்லாத கோடிக்கணக்கானவர்கள் சொந்த வீடுகளில் அமர வைத்துள்ளது 


மொத்தத்தில் இந்தியா வளரும்போது உலகம் வளருகிறது  


இந்தியா ரிபார்ம் செய்தால் உலகம் ட்ரான்ஸ்பார்ம் செய்கிறது 


இந்த சமயத்தில் 350 கோடி  பரிவர்த்தனைகள்...உலகமே காணாதது இந்தியா செய்துள்ளது .


விரைவில் டி என் ஏ  mRWA மருந்துகள் இந்தியா வெளியிடும் 


சுற்று சூழலை மனதில் வைத்து 400 GW   RENEWABLE எனர்ஜி உருவாக்கியுள்ளோம் 


இந்த நேரத்தில் நான் சொல்லிக்கொள்வது இந்திய அறிஞர்  சாணக்கியன் சொன்னதுபோல செய்யவேண்டியதை செய்யவேண்டிய நேரத்தில் செய்யாவிட்டால் தவறாக ஆகும் ..அதன்படி  


இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் " யாரையும் " ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது 


தீவிரவாதத்தை   ஒரு ஆயுதமாக உபயோ கிக்கும் நாடுகளை   வெகுநாள் அனுமதிக்க முடியாது .


இப்போது தீவிரவாதம்தான் பெரிய சவாலாக உள்ளது 


ஆப்கான் மண் தீவிரவாதத்துக்கு உபயோகப்படுவதை  அனுமதிக்க முடியாது .


அங்குள்ள சிறுபான்மையினர்  பாதுகாப்பாக இல்லை 

ஆப்கான் பெண்கள் குழந்தைகளுக்கு நாம் ஆதரவு தரவேண்டும் 


நமஸ்கார் ..


--------------------------------------------


அவரது உரை முந்திய  இந்திய தலைவர்களைப்போல ஸ்டேஸ்மேன் ஷிப் பாக இல்லை .


பவர் பேக் என்று ஊடகங்கள் வர்ணிந்தது.


சக்கரவர்த்தி ஒருவர் சிற்றசர்கள் மாநாட்டில் பேசும் தோரணையில் 

அதிகாரம் நிரம்பியதாக இருந்தது .


உலகில் பெரிய நாடுகளில் ஒன்றான , வீட்டோ பவர் உள்ள சீனாவை சுலபமாக எச்சரிக்கை செய்தார். 

 

சில்லரை  நாடான பாகிஸ்தானை எச்சரிக்கக்கூட இல்லை...இனி அடிதான் பார்த்துக்கொள் என்பதுபோல பேசினார்      


எங்களுக்கு தாருங்கள் என்று எதையும் கேட்கவில்லை...


என்ன வேண்டும்  சொல்லுங்கள் பாரதம் வழங்க தயாராக  இருக்கிறது என்று அவர் சொல்லாமல் சொல்லியது பாரதம் உலக தலைமைக்கு தயாராக  அல்ல உலகதலைமை  ஏற்றுவிட்டது என்பதுபோல  தெளிவாக தெரிந்தது.

 

உலக தலைவர்கள் அமர்ந்திருந்த மன்ஹாட்டன் அரங்கு கொடுத்த கைதட்டல்கள் அதை எதி  ரொலிப்பதாகவே இருந்தது ..


பாரத குடிமகன் என்ற கர்வத்தோடு ...சின்ன புன்னகையுடன் எழுத அமர்ந்தேன்...


இன்னும் மூன்று நாளைக்காவாவது இந்த பிரகாசம் என் முகத்தில் இருக்கும் '


*ஆயுஷ்மான் பவ  நரேந்திர தாமோதரதாஸ் மோடி ஜி*🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Comments

Popular posts from this blog

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது