நீங்கள் மோடி அவர்களின் குருட்டு பக்தராக இருக்கிறீர்களோ?இல்லையோ? . ஆனால் தயவு செய்து #குருட்டு_விமர்சகராக மட்டும் இருக்காதீர்கள் எப்பவுமே. 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🕉️🕉️🕉️. #ஜெய்_ஹிந்த். #ஜெய்_ஸ்ரீ_ராம்.

 












💡மெத்த மன்மோகனின் ஆட்சியில்,

பிஎஸ்என்எல் 2009 இல் முதல் நஷ்டம், எவ்வளவு தெரியுமா? சுளையா 10,000 கோடிகள்.ஐயகோ


 💡மெத்த மன்மோகனின் ஆட்சியில்,

ஏர் இந்தியா தனது விமானங்களை 2010 இல் விற்றது.

 மேலும் பல முறை ஏர் இந்தியாவையே விற்க முயன்றும் வாடிக்கையாளர்கள் கிடைக்கல்லையாம், பாவத்தே.


 💡10 வருட மெத்த மன்மோகனின் ஆட்சியில்,

HMT நிறுவனம் 2014 இல் பெரும் நஷ்டம் அடைந்தது,

 முடிவு நிறுவனம் மூடப்பட்டது. அப்படிபோடு.

 

 💡எச்டிஎஃப்சி, ஐசிசி போன்ற அரசு நிறுவனங்கள் 1996 இல் தனியார் மயமாக்கப்பட்டன.

 

💡 எஸ்பிஐ போன்ற மிகப்பெரிய வங்கியின் பங்குகளை விற்றதால், நாட்டின் மிகக் குறைந்த அரசுப் பங்குகளைக் கொண்ட வங்கியாக மாறியது.57% பங்கு.


 💡மெத்த மன்மோகனின் ஆட்சியில்

வங்கி வைப்பு தொகை /கணக்கு இருப்பு ரூ. 1 லட்சம் வரை மட்டுமே பாதுகாப்பு உத்தரவாதம் இருந்தது, அது  நம்ம டீ கடைக்காரர் மோடி ஆட்சியில் ரூ .5 லட்சம் வரை உயர்த்தப்பட்டது.

 

 💡மெத்த மன்மோகனின் ஆட்சியில், சாட்சி witness or introducer இல்லாமல் வங்கி கணக்கு திறக்கமுடியாது.

 ஆனால்  நம்ம டீ கடைக்காரர் மோடி ஆட்சியில் சுய சான்றளிப்பு self attestation  அங்கீகரிக்கப்பட்டது, இப்போது சாட்சி தேவையில்லை.

 


 💡மெத்த மன்மோகனின் ஆட்சியில்,

குரூப் சி மற்றும் குரூப் டி வேலைகளுக்கு  நேர்காணல் இருந்தது  அதாவது துப்புரவு பணியாளர் கூட  நேர்காணல்களில் பங்கு பெற வேண்டும், மேலும் நேர்காணல்  லஞ்சத்துக்கு வழி வகுக்கும்.

வேலைக்கான ஆஃப்லைன் தேர்வு முறை இருந்தது, முடிவும் தாமதமானது.


💡நம்ம டீ கடைக்காரர் மோடி ஆட்சியில் நேர்காணல் முறையை ஒழிக்கப்பட்டது.

 நம்ம டீ கடைக்காரர் மோடி ஆட்சியில் ஆன்லைன் தேர்வு முறை கொண்டு வரப்பட்டது.

 

💡மெத்த மன்மோகனின் ஆட்சியில்,  ஏழைகளுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வசதி இல்லை.

நம்ம டீ கடைக்காரர் மோடி ஆட்சியில் ஆண்டுக்கு 5 லட்சம் வரை சிகிச்சை வசதி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.


 💡மெத்த படித்த மன்மோகனின் ஆட்சியில்,

ஏழைகளுக்கு மலிவான காப்பீடு கிடைக்கவில்லை.

 

 💡நம்ம டீ கடைக்காரர் மோடி ஆட்சியில் 12  ரூபாய்க்கு .2 லட்சம் ஒரு ஆண்டுக்கு என  காப்பீடு கொடுக்கப்பட்டது.

 

💡மெத்த படித்த மன்மோகனின் ஆட்சியில், 60 வருடங்களுக்குப் பிறகு எப்படி தனியார் ஊழியருக்கு ஓய்வூதியம் கொடுப்பது என்று அரசு யோசிக்க முடியாமல் திணறியது.

 நம்ம டீ கடைக்காரர் மோடி #அட்டல்_ஓய்வூதிய_திட்டத்தை கொண்டு வந்தார், இதில் 5000 மாதம் ஓய்வூதியம் மற்றும் 8.5 லட்சம்  உதவி வழங்கப்படுகிறது.

 

💡 நம்ம டீ கடைக்காரர் மோடி 9 கோடி இலவச எரிவாயு இணைப்புகளை வழங்கியுள்ளார், மெத்த படித்த மன்மோகனின் ஆட்சியில், ஒரு இலவச சிலிண்டர் கொடுக்கபடவில்லை.


💡 மெத்த படித்த மன்மோகனின் ஆட்சியில், வீட்டுக் கடனுக்கு  1ரூ கூட மானியம் கொடுக்கபடவில்லை.

 

💡 ஆனால் நம்ம டீ கடைக்காரர் மோடி  ரூ .2.7 லட்சத்தை வீட்டுக் கடனில் மானியமாக திருப்பித் தருகிறார்.

 

 💡நம்ம டீ கடைக்காரர் மோடி வணிகம் செய்வதற்கு உத்தரவாதம் இல்லாமல் 10 லட்சம் வரை கடன் வழங்குகிறார்..


 💡மெத்த படித்த தனது புத்திசாலித்தனமான சாதுர்யமான பாங்கால் எத்தனை மோசடிகள் நடைபெற முறைமுக துணை நின்றார் மன்மோகன் , 

நம்ம டீ கடைக்காரர் மோடியால் அதை கற்பனை கூட செய்ய முடியாது.


 💡பெண்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டதும், நம்ம டீ கடைக்காரர் மோடி ஆட்சியில்

 

 💡நம்ம டீ கடைக்காரர் மோடி விவசாயிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக 500 ரூபாய் தருகிறார்.

 

💡ஆனால் மெத்த படித்த மன்மோகனின் ஆட்சியில், எதுவுமே கொடுக்கபடவில்லை, ஆனால் நாட்டின் வளங்களில் முதல் உரிமை முஸ்லீமுக்கு உண்டு என்று கூறி வந்தார்.😡


 💡நீங்கள் பெறும் மலிவான வரம்பற்ற மொபைல் டேட்டாவும் நம்ம 

டீ கடைக்காரர் மோடியின் ஆட்சியில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது

 ஆன்லைன் படிப்பு,

 ஆன்லைன் வணிகம்,

 ஆன்லைன் சந்திப்பு சாத்தியமாகிறது.


 💡இன்று ரயிலின் ஸ்லீப்பர் பெட்டியில் எல்லா இடங்களிலும் மொபைல் சார்ஜிங் பாயிண்டுகளை காணலாம் இது நம்ம டீ கடைக்காரர் மோடி ஆட்சியில் தானே பொருத்தப்பட்டது.


 💡மெத்த படித்த மன்மோகனின் ஆட்சியில், தட்கல் டிக்கெட்டுகளைப் பெறுவதில் இருக்கும் சிக்கல்கள் என்ன என்பது  கூட அவர் அரசாங்கம் கற்பனை செய்து  பார்க்கவில்லை.

 இந்த நம்ம டீ கடைக்காரர் மோடி ஆட்சிக்கு வந்தவுடன், தட்கல் டிக்கெட்டுகளின் நேரத்தை மாற்றுவதன் மூலம், இந்தப் பிரச்சனையை வெகுவாகக் குறைத்தார்.

  Current reservation பண்ண பிறகும் (சார்ட் ஒட்டிய பிறகும்), டிக்கெட்டுகள் வீணாவது தடுத்தல் மற்றும் பயணிகளின் வசதியை அதிகரித்தல் என அசத்தினர் ரயில்வே துறையினர்.


 💡நாட்டில் நடந்த குண்டுவெடிப்பு பற்றி நீங்கள் மறந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன், Wednesday" திரைப்படத்தைப் பாருங்கள், ஒருவேளை உங்களுக்கு நினைவுக்கு வரலாம்.


 💡சீனா எல்லையில் எவ்வளவு புதிய சாலைகள் இப்போது உள்ளது, இந்த army postகள் நம்ம டீ கடைக்காரர் மோடி ஆட்சியில் கட்டப்பட்டது.

  RTI செய்யுங்கள், பாருங்கள்.


 💡அதே நம்ம டீ கடைக்காரர் மோடி ஆட்சியில் தான் வருமான வரி மீதான விலக்கு வரம்பை 5 லட்சம் வரை உயர்த்தபட்டது

 

 💡மெத்த படித்த மன்மோகனின் ஆட்சியில், மிகவும் மின்பற்றாக்குறை இருந்தது.ஆனால் இந்த நம்ம டீ கடைக்காரர் மோடி ஆட்சியில் சூரிய பவர் மூலம் அந்த பற்றாக்குறையை பெருமளவு குறைக்கப்பட்டது,


💡மெத்த படித்த மன்மோகனின் ஆட்சியில்,

 உ.பி., பீகார் மக்களுக்கு எந்த அளவுக்கு மின்சாரம் கிடைத்தது என்பது அனைவருக்கும் தெரியும்,

நீங்கள் அப்போது கார்களில் பார்த்த சிவப்பு சூழல் விளக்கு மெத்த படித்த மன்மோகனின் ஆட்சியில்,நிறுத்தப்படவில்லை, நம்ம டீ கடைக்காரர் மோடி  தான் அதை நிறுத்தினார். Vip CULTURE.


 💡நாட்டில் மருத்துவமனை அமைப்பு சரியில்லை என்று கொரோனா சமயத்தில் கூறப்பட்டது, அது உண்மையும் கூட,

 ஆனால் உண்மை என்னவென்றால் மன்மோகன் வெறும் 6 எய்ம்ஸை தான் உருவாக்கினார், அதுவும் அடல்ஜியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டம்.

 2014 இல் 7 எய்ம்ஸ் இருந்தது, இன்று 14 ...யார் காலத்தில் கட்டினார்கள் என்றால் நம் டீ கடைக்காரர்  மோடிஜி ஆட்சி காலத்தில் தான்,

 இன்னும் நிறைய கட்ட பட வேண்டும், ஆனால் மேம்பாடு நடந்து இருக்கு அல்லவா!👍


 💡மெத்த படித்த மன்மோகனின் ஆட்சியில், NREGA தொடங்கப்பட்டது ஆனா நம்ம டீ கடைக்காரர் மோடி ஆட்சியில் அதன் பட்ஜெட் உயர்த்தப்பட்டது.


 💡இந்திராவால் நிறுத்தப்பட்ட ஒன் ரேங்க் ஒன் பென்ஷன், நம்ம டீ கடைக்காரர் மோடி ஆட்சியில் மீண்டும் வழங்கப்பட்டது. யாராவது

 20 வருடங்களுக்கு முன்பு ஓய்வுபெற்ற சிப்பாயிடம் அதன் பயனை கேட்டால் உங்களுக்கு புரியும்.

நம்ம டீ கடைக்காரர் மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட

 #ஒன்_நேசன்_ஒன்_ரேஷன் திட்டத்தின் மகத்துவத்தை பற்றி மற்ற மாநிலங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களிடம் கேளுங்கள்

 மெத்த படித்த மன்மோகனின் ஆட்சியில், மன்மோகனால் இந்த அளவுக்கு கூட யோசித்து வேலை செய்ய முடியவில்லை.


💡 நீங்கள் போர்ட் செய்யும் தொலைபேசி எண்கள் இதுவும் நம்ம டீ கடைக்காரர் மோடி ஆட்சி காலத்தில் தான்  நடந்தது, இல்லையெனில், மெத்த படித்த மன்மோகனின் ஆட்சியில்,, தொலைபேசி திருட்டு போயி விட்டால் ஒரு புதிய எண்ணை எடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.

 

💡 ராஜ்காட் 44 ஏக்கர்,

 சாந்திவன் 52 ஏக்கர்,

 விஜய்காட் 44 ஏக்கர் தில்லி போன்ற இடத்தில் வசிக்க வீடு இல்லாத இடத்தில் கட்டப்பட்டு இருக்கு.. இன்றும் கூட இவைகளின் பராமரிப்புக்காக கோடிகளில் செலவிடப்படுகிறது.


💡 ஆனால் சர்தார் படேலின் சிலை 5 ஏக்கர் நிலத்தில் 2,000 கோடி மதிப்பில் கட்டபட்டது அதில் 500 கோடி குஜராத்தில் இருந்து வந்தது, 250 கோடி மத்திய அல்லது பிற மாநிலங்கள் அல்லது தனியார் நிதியிலிருந்து வந்தது, இதில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் டிக்கெட் எடுக்கிறார்கள் (50 லட்சம் மக்கள் 3 ஆண்டுகளில்)

 

 💡ஆண்டுதோறும் 15 கோடி என்பது சராசரியாக ஒரு சமாதிக்கு பராமரிப்பு செலவு, சரி ஏற்று கொள்ளுகிறேன் பெரிய மனிதர்களாக இருந்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம்.

 ஆனால் நாட்டில், போர் வீரர்களுக்காக ஏன் ஒரு நினைவிடம் கூட கட்டப்படவில்லை?

 மன்மோகன் அதை ஏன் உருவாக்கவில்லை, காரணம்

 , இந்த நம்ம டீ கடைக்காரர் மோடி ஆட்சியில் மட்டுமே அது செய்யபட வேண்டும் என்று விட்டு விட்டார்  போல, மோடியும் வந்து

 தான் நாட்டின் முதல் போர் நினைவுச்சின்னம் டெல்லியில் கட்டப்பட்டது.


 💡நாட்டின் ஏழைகளுக்கு மலிவான மருந்துகளைக் கொடுப்பது பற்றி மன்மோகன் அவர்களுக்குப் தோன்றவே இல்லை ஏன்னா அவ்வளவு மகான் அவர்.


  💡மலிவான மருந்து கொடுத்தால், தனியார் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படும்,என்ற கவலை அவரை வாட்டி வதைத்து.


 💡ஆனால் 'தனியார் நிறுவனங்களின்' கைப்பாவை என கூறப்படும் நம்ம டீ கடைக்காரர் மோடி ஆட்சியில் ஜன் அவுஷதி மையங்களை திறக்கப்பட்டது அங்கு 70 சதவிகிதம் சந்தையை விட மலிவாக மருந்துகள் கிடைக்கின்றன.


 💡அப்படியானால் தனியார் நிறுவனத்தின் கைப்பாவை யார்?

 ரூ .12 இன்சூரன்ஸ் கொடுக்கும்

நம்ம டீ கடைக்காரர் மோடிஜி

 அரசா

 அல்லது ஏழைகளுக்கு எதையும் கொடுக்காமல் இருந்த மன்மோகனா?


 💡ராமர் கோவில் பற்றியும் கொஞ்சம் பேசலாம்.

 கோவில் கட்டப்படாத வரை, இது பிஜேபியின் தேர்தல் முழக்கம் என்று அவர்கள் சொன்னார்கள்.


 பின்னர் இந்த நம்ம டீ கடைக்காரர் மோடிஜி ஆட்சியில் ராமர் கோவில் பிரச்சினைக்கான  தீர்வு வந்தபோது, ​​அனைவருக்கும் ஏன் எரிச்சல் வந்தது?


 கோவில் பிரச்சனை முடிவை தாமதப்படுத்த காங்கிரஸ் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தது,

என்பதை இங்கு கோடிட்டு நினைவு படுத்த விரும்புகின்றேன்.


 நீங்கள் மறந்திருக்க வேண்டும் சில விஷயங்களை , மீண்டும் 👇👇

 1947 ஐ மறந்து வீட்டீர்கள் அல்லவா?


 சுபாஷ் ஜியின் கொலையை மறந்து வீட்டீர்கள் அல்லவா?


 சாஸ்திரியின் மர்மமான மரணத்தை மறந்து வீட்டீர்கள் அல்லவா?


 ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சீனா எடுத்து கொண்டது 1962 ல் மறந்து வீட்டீர்கள் அல்லவா?


 நீங்கள் 1984 ஐ மறந்து வீட்டீர்கள் அல்லவா?


 1989-90 காஷ்மீர் மறந்து வீட்டீர்கள் அல்லவா?


 1992 ல் ராம பக்தர்கள் மீது நடத்தப்பட்ட  துப்பாக்கி சூடு மறந்து வீட்டீர்கள் அல்லவா?


 26/11 போன்ற பல குண்டுவெடிப்புகள் மறந்து வீட்டீர்கள் அல்லவா?

,

 பல மோசடி ஊழல்கள் மறந்து வீட்டீர்கள் அல்லவா?.


 டீசல் மற்றும் சிலிண்டர் பற்றி பேசினால்

 இதில் அரசியல் இருப்பதாக நான் தெளிவாக நம்புகிறேன்.  எதிர்க்கட்சியில் இருக்கும் கட்சி, ஆட்சியில் இருக்கும்போது, ​​இந்த விஷயங்களில் எதுவும் செய்ய முடியாது தான் போகிறது, ஏனென்றால் இந்த விஷயங்களில் நாடு இன்னும் தன்னிறைவு பெறவில்லை .. எனவே மோடிஜியால் இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியவில்லை.

 அப்படியே  சில சதவீதத்தில் விலை குறைக்கலாம் என அரசு எண்ணிய போது, கொரோனா அந்த முயற்சியை சுக்குநூறாக தகர்த்தெறிந்தது, .


 57 கோடி மக்களுக்கு இலவச உணவு, இலவச சிகிச்சை, இலவச ஆக்ஸிஜன், இலவச உணவு தானியங்கள், சிலிண்டர்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் பிற உதவிகள், எனவே தற்போது டீசல் மற்றும் பெட்ரோல் விலையை குறைக்க வாய்ப்பில்லை.

 

 ஆனால் நாங்கள் மோடியை டீசல்-பெட்ரோலுக்காக தேர்ந்து எடுக்கவில்லை, அதை மன்மோகன் சிங்கு செய்திருப்பாரே.


 370 வது பிரிவு காஷ்மீரில் இருந்து நீக்கப்பட்டது நம்ம 

டீ கடைக்காரர் மோடியின் ஆட்சியில் மட்டுமே செய்திருக்க முடியும், செய்தும் விட்டார்.

 

 மோடி CAA ஐ கொண்டு வந்தார், இதன் காரணமாக முஸ்லீமல்லாதவர்கள் நம் நாட்டில் குடியுரிமை பெற்றனர்.


 நாட்டில் பல சவால்கள்உள்ளன, மன்மோகன் மற்றும் மோடி இருவரும் தங்களால் முடிந்தவரை வேலை செய்ய முயன்றனர்.


 மீதமுள்ளதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.


 இந்த ஒப்பீட்டு அறிக்கையின் நோக்கம் ஒன்று மட்டுமே,

நீங்கள் மோடி அவர்களின்

 குருட்டு பக்தராக இருக்கிறீர்களோ?இல்லையோ?

.

 ஆனால் தயவு செய்து #குருட்டு_விமர்சகராக மட்டும் இருக்காதீர்கள் எப்பவுமே.

🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🕉️🕉️🕉️.

#ஜெய்_ஹிந்த்.

#ஜெய்_ஸ்ரீ_ராம்.

✍️இவண்.

🙏🙏விமல் ஜெயின்🙏🙏.


Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்