Tree Bank. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சேவை அமைப்பின் சார்பில் வியாபாரிகளுக்கு மரம்.வளர்க்கும் போட்டி. வனத்துக்குள் சென்னை திட்டம். 16.12.21 இன்று சென்னை.78.எம்.ஜி.ஆர் நகர் மார்கெட் பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கு முல்லைவனம் இலவச மரக்கன்றுகள் வழங்கி அவர்களுக்கு போட்டி பரிசுகள் அணிவித்தார் நல்ல முறையில் மரக்கன்றுகள் வளர்க்கும் வணிகர்களுக்கு 200 மரக்கன்றுகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச வழங்க தரப்பட்டும் என்று அறிவித்தார் இப்பகுதி வியாபாரிகள் முன் வந்து கடைகளுக்கு முன் மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

 













Tree Bank. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சேவை அமைப்பின் சார்பில் வியாபாரிகளுக்கு மரம்.வளர்க்கும் போட்டி. வனத்துக்குள் சென்னை திட்டம். 16.12.21 இன்று சென்னை.78.எம்.ஜி.ஆர் நகர் மார்கெட் பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கு முல்லைவனம் இலவச மரக்கன்றுகள் வழங்கி அவர்களுக்கு போட்டி பரிசுகள் அணிவித்தார் நல்ல முறையில் மரக்கன்றுகள் வளர்க்கும் வணிகர்களுக்கு 200 மரக்கன்றுகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச வழங்க தரப்பட்டும் என்று அறிவித்தார் இப்பகுதி வியாபாரிகள் முன் வந்து கடைகளுக்கு முன் மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

Comments

Popular posts from this blog

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது