Tree Bank. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சேவை அமைப்பின் சார்பில் வியாபாரிகளுக்கு மரம்.வளர்க்கும் போட்டி. வனத்துக்குள் சென்னை திட்டம். 16.12.21 இன்று சென்னை.78.எம்.ஜி.ஆர் நகர் மார்கெட் பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கு முல்லைவனம் இலவச மரக்கன்றுகள் வழங்கி அவர்களுக்கு போட்டி பரிசுகள் அணிவித்தார் நல்ல முறையில் மரக்கன்றுகள் வளர்க்கும் வணிகர்களுக்கு 200 மரக்கன்றுகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச வழங்க தரப்பட்டும் என்று அறிவித்தார் இப்பகுதி வியாபாரிகள் முன் வந்து கடைகளுக்கு முன் மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

 













Tree Bank. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சேவை அமைப்பின் சார்பில் வியாபாரிகளுக்கு மரம்.வளர்க்கும் போட்டி. வனத்துக்குள் சென்னை திட்டம். 16.12.21 இன்று சென்னை.78.எம்.ஜி.ஆர் நகர் மார்கெட் பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கு முல்லைவனம் இலவச மரக்கன்றுகள் வழங்கி அவர்களுக்கு போட்டி பரிசுகள் அணிவித்தார் நல்ல முறையில் மரக்கன்றுகள் வளர்க்கும் வணிகர்களுக்கு 200 மரக்கன்றுகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச வழங்க தரப்பட்டும் என்று அறிவித்தார் இப்பகுதி வியாபாரிகள் முன் வந்து கடைகளுக்கு முன் மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது