செஸ் விளையாட்டில் தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த் போல எத்தனையோ ஜாம்பவான்கள் உண்டு, அவ்வரிசையில் இடம்பெற்றிருக்கின்றார் தமிழகத்தின் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சிறுவனான இவர் உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கிராண்ட்மாஸ்டர் மேக்னஸ் கார்லஸனை தோற்கடித்து பெரும் சாதனையினை செய்திருக்கின்றார், ஆன்லைன் மூலம் நடந்த இந்த ஆட்டத்தில் நார்வே வீரர் சரிந்துவிட்டார்

 



இந்தியா எப்பொழுதுமே தலையால் வெல்லும் நாடு, இதனால் செஸ் போன்ற சிந்தனைமிக்க ஆட்டங்களில் இந்தியா எப்பொழுதுமே மேலொங்கியிருக்கும்


அந்த செஸ் விளையாட்டில் தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த் போல எத்தனையோ ஜாம்பவான்கள் உண்டு, அவ்வரிசையில் இடம்பெற்றிருக்கின்றார் தமிழகத்தின் செஸ் வீரர் பிரக்ஞானந்தா


சிறுவனான இவர் உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கிராண்ட்மாஸ்டர் மேக்னஸ் கார்லஸனை தோற்கடித்து பெரும் சாதனையினை செய்திருக்கின்றார், ஆன்லைன் மூலம் நடந்த இந்த ஆட்டத்தில் நார்வே வீரர் சரிந்துவிட்டார்


நிச்சயம் இது மாபெரும் வெற்றி, ஒரு சிறுவன் உலக சாம்பியனை வீழ்த்தி பெற்ற அபார வெற்றி


ஆனால் தமிழக ஊடகமும் இதர மீடியாக்களும் இதுபற்றி பேசாது காரணம் அவன் பெயர் சுத்தமான இந்து பெயர் பிரக்ஞானந்தா, அதைவிட முக்கியம் அவன் நெற்றியில் இருக்கும் விபூதி


எது எப்படியாயினும் அந்த விபூதி பூசிய முகத்தை உலகமே வாழ்த்தி கொண்டிருக்கின்றது நாமும் வாழ்த்துவோம்


சில தனியார் டிவிகளில் கூத்து கட்டும் சிறுவர்களும் அது ஏதோ உலக சாதனை போல கருதி கைதட்டி அவர்கள் வாழ்வையே வீணாக்கும் பெற்றோருக்கு நடுவில் இந்த சிறுவனும் அவனை வளர்த்தவர்களும் வாழ்த்துகுரியவர்கள்


தேசத்துக்கு பெரும் கவுரவம் பெற்றுதந்த இவரை வாழ்த்தி ஆசீர்வதிப்போம், அவன் மென்மேலும் தேசபெருமையினை காத்து வளரட்டும்


பாரத பிரதமர் இவன் மேல் தனி கவனமெடுத்து, இன்னும் ஊக்குவிக்க‌ அவனை தொடர்புகொண்டு வாழ்த்துவார் என நம்புகின்றோம்

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்