RRR : இரத்தம் ,ரணம் , ரௌத்திரம் ...🔥🔥🔥 "இந்த தாய் நாட்டிற்காக , என் உடம்பில் இருந்து புரண்டு ஓடும் இந்த ரத்தம் , என் தாயின் பாதங்களுக்கு மருதாணி ஆகட்டும் " ❤️

 




RRR : இரத்தம் ,ரணம் , ரௌத்திரம் ...🔥🔥🔥


"இந்த தாய் நாட்டிற்காக , என் உடம்பில் இருந்து புரண்டு ஓடும் இந்த ரத்தம் , என் தாயின் பாதங்களுக்கு மருதாணி ஆகட்டும் " ❤️


இந்த பட விமர்சனத்தை விடுங்க , இந்த படத்தின் பெயரை சொல்ல கூட இங்கே உள்ள மீடியாக்களுக்கும் ,

சில சினிமா கூத்தாடிகளுக்கும்  தகுதி இல்லை ..


எதற்கு ராமர் வேஷம்னு தானே புதிய தலைமுறை  கேட்டான் ..


நிச்சயம் அவன் இந்த படத்தை பார்த்துவிட்டு கேட்டு இருக்க மாட்டான் ..


"பாகுபலி' பார்த்த போது தோன்றியது  , இனி இப்படி ஒரு படத்திற்கு வாய்ப்பு இருக்கானு ..


இந்த படம் பார்த்தவுடன் தோன்றுகிறது , பாகுபலி  இந்த படத்தில் வெறும் 10% தான் என்று ..


Frame by  Frame , 

Second by Second ..


என்ன ஒரு மேக்கிங் ! 

என்ன ஒரு தேச  சிந்தனை ! 

பார்ப்பவர்களுக்கு அந்த தேசிய உணர்வை தட்டி எழுப்பும் நடிப்பு ..


WOW ! இப்படி ஒரு விவரிக்க முடியாத

 3 மணி நேரம் ..


இந்திய சினிமாவில் இதெல்லாம் சாத்தியமா என்ற துளி சிந்தனை இனி ஆங்கில படம் பார்க்கும் போது வராது ..


முகத்தில் அறைந்து சொல்லி  விட்டார் 

SS ராஜ மௌலி ... 


ராம்சரண் , ஜூனியர் NTR  : ராஜா வீட்டு கன்று குட்டிகள் என்று யாரும் சொல்ல முடியாது ..


10  படத்தின் உழைப்பை கொட்டி இருக்கிறார்கள் .. ❤️


சண்டை / நடனம் / உடம்பை முறுக்கு ஏற்றி வைத்துள்ள உழைப்பு என்று ..


இன்று ராம்சரணின் பிறந்தநாள் என்று படித்தேன் ..


அந்த கடைசி 15 நிமிட  "ஸ்ரீ ராம /  ஹனுமன் " கான்ஷப்ட் எபக்டில் இருந்து வெளியே வர இரண்டு மூன்று நாட்கள் ஆகலாம் ..


மரகதமணியின் ( M.M கீரவாணி ) அவர்களின் BGM ய

முடன் ..


இனி இப்படி ஒரு படம் வருமா என்று மட்டும் நினைக்க வேண்டாம் ..


ராஜமௌலி என்ற அசுர சிந்தனையாளன் இருக்கும் வரை ..


Salute to the Whole Team for taking INDIAN Cinema to top level ..👏🙏


குழந்தைகளுடன் தியேட்டர் சென்று 3D யில் பாருங்க ! 


# *RRR* 

# *Goosebumps*


VAISNAV

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்