மத்திய பாஜக மோடி அரசின் தென் சென்னை மாவட்ட வணிகர்கள், உதவிகள் பதிவு செய்யும் மேளா& விழா. 1.முத்ரா கடன் திட்டத்தில் ரூ.50,000/- முதல் 10 லட்சம் வரை எந்தவித அடமானமும் இல்லாமல் கடன் வசதி. 2.மாதம் ரூ.1/- கட்டி வருடத்திற்கு ரூ. 2 லட்சம் விபத்து காப்பீடு பதிவு செய்தல் 18 வயது முதல் 70 வயது வரை.

 







மத்திய பாஜக மோடி அரசின் தென் சென்னை மாவட்ட வணிகர்கள்,   உதவிகள் பதிவு செய்யும் மேளா& விழா.


1.முத்ரா கடன் திட்டத்தில் ரூ.50,000/- முதல் 10 லட்சம் வரை எந்தவித அடமானமும் இல்லாமல் கடன் வசதி.

 

2.மாதம் ரூ.1/- கட்டி வருடத்திற்கு ரூ. 2 லட்சம் விபத்து காப்பீடு பதிவு செய்தல்  18 வயது முதல் 70 வயது வரை.


3.அனைத்து பிரிவினருக்கும் இலவச மருத்துவ காப்பீடு ரூ.5 லட்சம் வரை பதிவு செய்தால். 


4.60 வயதிலிருந்து ரூபாய் 3000 வரை பெறுவதற்கான பிரதமர் பென்ஷன் திட்டம் 

18 வயது முதல் 40 வயது வரை.


5.மாதம் ரூபாய் 27/- செலுத்தி ரூ.2 லட்சம் பிரதம மந்திரி ஆயுள் காப்பீட்டு திட்டம் பெறுதல்.


 மேற்கண்ட அனைத்து வித கடன் வசதி மற்றும் காப்பீடு வசதிகளை பெறுவதற்கான பதிவு செய்ததற்கு

 வரும்

 16/4//2022 நாளை சனிக்கிழமை அன்று 

 காலை 9 மணிக்கு தாங்கள் அனைவரும் 


கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபம் அருகில் கீழ்கண்ட அலுவலகத்திற்கு வந்து பதிவு செய்து கொள்ளும்படி தங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.



மாவட்ட பாஜக அலுவலகம் 

அசிஸ் நகர் முதல் தெரு ராகவேந்திரா கல்யாண மண்டபம் அருகில் கோடம்பாக்கம்.


 அவசியம் வந்து தாங்கள் பயனடையும் படி தங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்

 நன்றி 


திரு.ராஜ கண்ணன்.

மாநில தலைவர் 

Trade Wing 

Tamil Nadu BJP




டாக்டர் ஏ.சூரியநாராயணன் தென்சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர்


MOB.9884060056

 நன்றி

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்