மத்திய பாஜக மோடி அரசின் தென் சென்னை மாவட்ட வணிகர்கள், உதவிகள் பதிவு செய்யும் மேளா& விழா. 1.முத்ரா கடன் திட்டத்தில் ரூ.50,000/- முதல் 10 லட்சம் வரை எந்தவித அடமானமும் இல்லாமல் கடன் வசதி. 2.மாதம் ரூ.1/- கட்டி வருடத்திற்கு ரூ. 2 லட்சம் விபத்து காப்பீடு பதிவு செய்தல் 18 வயது முதல் 70 வயது வரை.

 







மத்திய பாஜக மோடி அரசின் தென் சென்னை மாவட்ட வணிகர்கள்,   உதவிகள் பதிவு செய்யும் மேளா& விழா.


1.முத்ரா கடன் திட்டத்தில் ரூ.50,000/- முதல் 10 லட்சம் வரை எந்தவித அடமானமும் இல்லாமல் கடன் வசதி.

 

2.மாதம் ரூ.1/- கட்டி வருடத்திற்கு ரூ. 2 லட்சம் விபத்து காப்பீடு பதிவு செய்தல்  18 வயது முதல் 70 வயது வரை.


3.அனைத்து பிரிவினருக்கும் இலவச மருத்துவ காப்பீடு ரூ.5 லட்சம் வரை பதிவு செய்தால். 


4.60 வயதிலிருந்து ரூபாய் 3000 வரை பெறுவதற்கான பிரதமர் பென்ஷன் திட்டம் 

18 வயது முதல் 40 வயது வரை.


5.மாதம் ரூபாய் 27/- செலுத்தி ரூ.2 லட்சம் பிரதம மந்திரி ஆயுள் காப்பீட்டு திட்டம் பெறுதல்.


 மேற்கண்ட அனைத்து வித கடன் வசதி மற்றும் காப்பீடு வசதிகளை பெறுவதற்கான பதிவு செய்ததற்கு

 வரும்

 16/4//2022 நாளை சனிக்கிழமை அன்று 

 காலை 9 மணிக்கு தாங்கள் அனைவரும் 


கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபம் அருகில் கீழ்கண்ட அலுவலகத்திற்கு வந்து பதிவு செய்து கொள்ளும்படி தங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.



மாவட்ட பாஜக அலுவலகம் 

அசிஸ் நகர் முதல் தெரு ராகவேந்திரா கல்யாண மண்டபம் அருகில் கோடம்பாக்கம்.


 அவசியம் வந்து தாங்கள் பயனடையும் படி தங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்

 நன்றி 


திரு.ராஜ கண்ணன்.

மாநில தலைவர் 

Trade Wing 

Tamil Nadu BJP




டாக்டர் ஏ.சூரியநாராயணன் தென்சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர்


MOB.9884060056

 நன்றி

Comments

Popular posts from this blog

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.