சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டி இன்று காஞ்சிபுரம் மாவட்டம் கோவூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உலக பூமி தினத்தை வரவேற்க்கு வகையில் 01.06.22 இன்று AIF சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டி ஆசிரியர்களுடன் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ‍ஏற்படுத்தியது மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு இரும்பு வேலிகள் அமைத்து பள்ளிக்கு சிறப்பு ஏற்படுத்தியது.

 


சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டி இன்று காஞ்சிபுரம் மாவட்டம் கோவூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உலக பூமி தினத்தை வரவேற்க்கு வகையில் 01.06.22 இன்று AIF சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டி ஆசிரியர்களுடன் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ‍ஏற்படுத்தியது மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு  இரும்பு வேலிகள் அமைத்து  பள்ளிக்கு சிறப்பு ஏற்படுத்தியது.

For further details contact Sugavanam sir 9176244989 sugavanam.mobile@gmail.com 8825518608

Comments

Popular posts from this blog

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது