Tree Bank சுற்றுச்சூழல் பாதுகாப்பு சேவை அமைப்பின் சார்பில் வனத்துக்குள் சென்னை திட்டத்தில் சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 31.10.221 இன்று கல்லூரி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி கல்லூரியில் நாற்றங்கால் அமைத்து நாட்டு மரக்கன்றுகள் வளர்க்க முல்லைவனம் 2500 நாட்டு விதைகள் இலவசமாக கல்லூரி முதல்வர் முன்னிலையில் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களிடம் கல்யாண முருங்கை மகிடம் பூவரசு நெட்டிலிங்கம் புங்கன் சீதா புன்னை மரங்களின் விதைகளை முல்லைவனம் வழங்கி சிறப்பித்தார்கள் .

 


Tree Bank சுற்றுச்சூழல் பாதுகாப்பு சேவை அமைப்பின் சார்பில் வனத்துக்குள் சென்னை திட்டத்தில் சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 31.10.221 இன்று கல்லூரி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி கல்லூரியில் நாற்றங்கால் அமைத்து நாட்டு மரக்கன்றுகள் வளர்க்க முல்லைவனம் 2500 நாட்டு விதைகள் இலவசமாக கல்லூரி முதல்வர் முன்னிலையில் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களிடம் கல்யாண முருங்கை மகிடம் பூவரசு நெட்டிலிங்கம் புங்கன் சீதா புன்னை மரங்களின் விதைகளை முல்லைவனம் வழங்கி சிறப்பித்தார்கள் .

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது