அன்பான பிராமண சொந்தங்களே! நீங்கள் எந்த பிராமண சங்களில் வேண்டுமானாலும் இருக்கலாம், எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் இம்முறை விழித்துக் கொள்ளுங்கள். ஒற்றுமையுடன் செயல் பட்டு வாக்களியுங்கள்

 

அன்பான பிராமண சொந்தங்களே!


நீங்கள் எந்த பிராமண சங்களில் வேண்டுமானாலும் இருக்கலாம்,

எந்த அரசியல்  கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் இம்முறை விழித்துக் கொள்ளுங்கள். ஒற்றுமையுடன் செயல் பட்டு  வாக்களியுங்கள். சுமார் 19 தொகுதிகளில் உங்கள் ஆதரவு இல்லாமல் யாராலும் வெற்றி பெற இயலாது.

கீஷ் கண்ட பகுதியில் எத்தனைப் பிராமண வாக்குகள் உள்ளன (approx) என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளேன். 

இனியும் சுதாகரித்து வாக்களிக்கா விட்டால்,சுடுகாட்டில் கூட நமக்கு

 இடம் கிடைக்காது

1)Mylapore 85000

2)T Nagar 80000

3)Alandur 75000

4)Velachery 70000

5)Virugambakkam 60000

6)Pallavaram 50000

7)Tambaram 50000

8)Sholinganallur 100000

9)Saidapet 40000

10)Ambattur 45000

11)Chepauk 20000

12)Maduravayol 40000

13)Srirangam 70000

14)Trichy 60000 

15)Kumbakonam 100000

16)Tenkasi 40000

17)Tirunelveli 50000

18)Covai South         50000

19)Kanchipuram

     50000


இந்த தொகுதிகளில் எந்தக் கட்சி பிராமணர்கள் மற்றும் நமக்கு ஆதரவு தரும் வேட்பாளர்களை நிறுத்துக்கிறார்களோ அந்த கட்சிக்கு வாக்களியுங்கள். இல்லையெனில் ஒரு பிராமணரை சுயேச்சைஆக நிறுத்தி வாக்களியுங்கள் ஒற்றுமையாக. வாக்களித்து, உங்கள் சக்தியை நிருபித்துக் காட்டுங்கள். அதன் பிறகு மாற்றத்தைப் பாருங்கள். உங்களை எள்ளி நகையாடும் கட்சிகள் உங்கள் பின்னால் வருவர்.


R.Prakash Rao,

Ambattur

சமூக சேவகர்


👍👍👍👍👍👍🙏🙏🙏🙏


ஊழல் திராவிடகட்சிகளை விரட்ட இதைவிட வேறு சிறந்தவழி ஏதுமில்லை.

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது