சாத்தமங்கலம் ரங்க ஐயங்கார் ஶ்ரீநிவாச வரதன் சுருக்கமாக சா ரா ஶ்ரீநிவாச வரதன் சென்னையிலே பிறந்தவர் 2010 இல் அமெரிக்காவின் மிக உயரிய விருதான அறிவியலுக்கான தேசிய விருது, நேஷனல் மெடல் ஆப் சயன்ஸ் பெற்றவர். கணிதத்தின் நோபல் என சொல்லப்படும் அபெல் விருது பெற்றவர். கணிதத்திலே பல பெரும் சாதனைகள் புரிந்தவர். இந்தவருடம் பத்மவிபூஷன் விருது தரப்பட்டிருக்கிறது. Jai Hind 🔥🙏 Vande Mataram 🔥🙏 Bharath Matha Ki Jai 🔥🙏

 



சாத்தமங்கலம் ரங்க ஐயங்கார் ஶ்ரீநிவாச வரதன் 

சுருக்கமாக சா ரா ஶ்ரீநிவாச வரதன்

சென்னையிலே பிறந்தவர்


2010 இல் அமெரிக்காவின் மிக உயரிய விருதான அறிவியலுக்கான தேசிய விருது, நேஷனல் மெடல் ஆப் சயன்ஸ் பெற்றவர். 

கணிதத்தின் நோபல் என சொல்லப்படும் அபெல் விருது பெற்றவர்.


கணிதத்திலே பல பெரும் சாதனைகள் புரிந்தவர். 


இந்தவருடம் பத்மவிபூஷன் விருது தரப்பட்டிருக்கிறது. 


Jai Hind 🔥🙏

Vande Mataram 🔥🙏

Bharath Matha Ki Jai 🔥🙏

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது