நரேந்திர மோடியின் ரசிகராக இருப்பதற்கும், அவரது அரசியல் அதிகாரம் மற்றும் விருப்பத்தைத் தவிர்த்து அவருக்கு ஆதரவாக இருப்பதற்கும் பல காரணங்கள் உள்ளன...

 

நரேந்திர மோடியின் ரசிகராக இருப்பதற்கும், அவரது அரசியல் அதிகாரம் மற்றும் விருப்பத்தைத் தவிர்த்து அவருக்கு ஆதரவாக இருப்பதற்கும் பல காரணங்கள் உள்ளன...


1. முதலாவதாக, இந்த தலைவரை ஒருபோதும் கிழிந்த ஆடையிலோ, கலைந்த தலைமுடியிலோ, குழப்பமான சூழ்நிலையிலோ காண முடியாது!


2. நரேந்திர மோடியின் உடல் மொழி மிகவும் செல்வாக்கு செலுத்துகிறது. அவரது நடையில் ஆண்மை நிறைந்திருக்கிறது.

 

3. காவி உடையில் துறவி போலவும், ராணுவ உடையில் சிப்பாய் போலவும், சாதாரண அன்றாட உடையில் தெய்வீக இளவரசன் போலவும் காட்சியளிக்கிறார்.


4. தேசபக்தி என்பது அவரது சுவாசம் மற்றும் ஒழுக்கம். அது அவரது இரத்த வகையும் ஆகும்.

 

5. உலகின் எந்தப் பெரிய ஆளுமையோடு நின்றாலும் அவரது திறமை கூடும். மற்ற திறமைகள் அவர் முன் குறைவாக தெரிகிறது.

 

6. தேர்தலுக்கு முன் சாத்தியமற்றதாக தோன்றிய பல வாக்குறுதிகளை நிறைவேற்றிய வேறு எந்த தலைவரையும் நாம் கடந்த காலங்களில் பார்த்ததில்லை.


7. நாட்டின் உச்சியில் இருந்தாலும், அவர் தனது குடும்பத்திற்கு உதவி எதையும் செய்வதில்லை. அவருடைய உடன்பிறந்தவர்கள் அவரைச் சுற்றிப் பார்க்க முடிவதே இல்லை. இல்லவே இல்லை.


8. அவர் ஒரு போதும் விடுமுறை எடுப்பதில்லை.

 

9. அவருக்கு உடம்பு என்றுமே சரியில்லாமல் போனதில்லை. கழுத்தில், தலையில் மஃப்ளர் கட்டி, தொண்டை இருகி இருமியது என்பதெல்லாம் அவரிடம் யாரும் பார்த்ததில்லை.

 

10. எவ்வளவு பேச வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.

 

11. இத்தனை பிஸிகளுக்கு மத்தியிலும் அவர் சோர்ந்து போய் யாரும் பார்த்ததில்லை. நகைச்சுவை உணர்வு அற்புதம்.


12. அவரது பேச்சு கூர்மையாகவும், ஒப்பற்றதாகவும் இருக்கும். மொழியின் சரளமும் வெளிப்பாட்டிற்கு சிறந்தது. இவர் கவிஞரும் கூட.

 

13. எதிரிகளின் ஏமாற்று அல்லது சவால்களுக்கு அவர் ஒருபோதும் பயப்படுவதில்லை.


14. அவர் எதிரிகள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களின் முட்டாள்தனங்களுக்கு பதிலளிப்பதில் தனது நேரத்தை வீணாக்குவதில்லை, ஆனால் முழு இராஜதந்திரத்துடன் தனது கடமைக்கு விசுவாசமாக இருக்கிறார்.

 

15. ஆரோக்கியம், பாரம்பரியம் மற்றும் நேர்மை ஆகிய முக்குணங்களின் சங்கமமாக அவர் உள்ளார்.


16. சரியான தீர்ப்பு மட்டுமல்ல, அவருடைய விழிப்புணர்வும் அர்ப்பணிப்பும் மிகவும் கவனிக்கத்தக்கவை.


17. அவரது ஆளுமை இந்து கலாச்சாரத்தின் புனித சின்னமாக தெரிகிறது.

 

18. அவரது கண்களில் உள்ள குணாதிசயங்கள் அவரை ஒரு ஹிப்னாடிஸ்டாக மாற்றும் அளவுக்கு சக்தி வாய்ந்தது.

 

19. இந்த மனிதனுக்கு எந்த சலனமும் இல்லை, பயமும் இல்லை. 

சுயநலம் அவருக்கு முக்கியமில்லை.

 

20. கடைசியாக, 72 வயதில் கூட, இந்த மனிதர் ஒரு நாளைக்கு 15 முதல் 20 மணிநேரம் வேலை செய்கிறார், ஆனால் அவர் கொட்டாவி விடுவதை நாங்கள் பார்த்ததில்லை.!

   

இந்த கட்டுரைக்கு நீங்கள் கடமைப்பட்டிருந்தால், உங்கள் பிரதமர் தனது பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுகிறார் என்று நீங்கள் உணர்ந்தால், இந்த செய்தியை உங்கள் நலம் விரும்புவோருக்கும், குறிப்பாக லோக்கல் மாண்புமிகுவின் நலம் விரும்புவோருக்கும் அனுப்பலாம்.

சுந்தர்ஜி

#ஜெய்_ஹிந்த் 🚩🚩🚩🌷🌷🌷

Comments

Popular posts from this blog

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

The sound of gunfire pierced the air of the quiet valleys. A terrorist attack took place near the Pahalgam market area — *turning a place like paradise into hell.* People screamed. Blood flowed. There was chaos everywhere. *👺 "The terrorists were asking for names and religions and then firing bullets."*