உலகிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளதாக அமெரிக்க பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜார்னல் மகிழ்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது..!

 




உலகிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளதாக அமெரிக்க பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜார்னல் மகிழ்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது..!


🔥🙏🔥🙏🔥🙏


காட்டு வெள்ளத்தை எப்படி மணல் போட்டு தடுக்க முடியாதோ அப்படித்தான் தமிழகத்தில் அண்ணாமலையின் பின்னால் திரண்டு நிற்கும் இளைஞர்கள் கூட்டமும்.


பாஜகவின் தேசிய தலைமை அண்ணாமலையை தமிழக தலைவராக முடிவு செய்த போது அவர் இவ்வளவு தூரம் கட்சியை வளர்ப்பார் என்று அவர்களே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள், அப்படி ஒரு பிரமாண்ட வளர்ச்சி தமிழக பாஜகவில்.


பாஜகவின் தேசிய தலைவர்கள் மீதான தனிப்பட்ட அபிமானம், பாஜக கொள்கைகள் மீதான ஈர்ப்பு என்ற விஷயங்களை தாண்டி அண்ணாமலை என்னும் தனிப்பட்ட மனிதனின் மீதான ஈர்ப்பால் சேர்ந்த இளைஞர் கூட்டம் இது.


இனி பிடித்ததோ இல்லையோ தமிழக பாஜக மட்டுமல்ல தேசிய தலைமையும் அண்ணாமலையை தலைவராக ஏற்று கொண்டுதான் ஆகவேண்டும்.


என்னதான் சில நரிகள் ஊளையிட்டாலும் இந்த எழுச்சி தேசிய தலைமைக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.


இந்த கூச்சலிடும் கூட்டத்தால் ஒரு இன்ச் மாற்றத்தை கூட கட்சியில் கொண்டு வர முடியாது, அதுவும் அவர்களுக்கு நல்லாவே தெரியும். 


அண்ணாமலையின் செயல்பாடுகளையும் கட்சியின் எழுச்சியையும் இன்னும் உளவுதுறை மூலம் அறியாமலா இருப்பார்கள்? 


தமிழக பாஜகவிற்கு வாராது கிடைத்த வரபிரசாதம் அண்ணாமலை. இனி எங்கே எப்படி தேடினாலும் இப்படி ஒரு தலைவரை கண்டுபிடிக்க முடியாது.


கிடைத்த பிரசாதத்தை தரையில் கொட்டி வீணடிக்கும் அளவிற்கு முட்டாள்கள் அல்ல பாஜகவின் தேசிய தலைவர்கள்.


நான் எப்போதும் சொல்வது ஒன்றுதான். இனி தமிழக பாஜவிவினர் அல்ல, தேசிய தலைமை அல்ல, அண்ணாமலையே நினைத்தாலும் தமிழக பாஜகவின் தலைமை பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலக முடியாது.


அதுதான் உண்மை...


 இது பாஜகவின் அடிமட்ட தொண்டனுக்கு கூட தெரியும் போது தலைமைக்கு தெரியாதா என்ன?


இந்த வெத்து வேட்டுகளின் கூச்சல் எல்லாம் மலம் திண்ணும் திருட்டு திராவிட கூட்டங்களின் சீண்டல்கள் மட்டுமே.


இப்படி கிச்சு கிச்சு மூட்டி விளையாடுவது அவர்கள் பழக்கம்தானே, எனவே இதை பெரிது படுத்த தேவையே இல்லை.

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்