அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் ஷர்மாவை ஒருமுறை டெல்லி அழைத்தார்கள் காங்கிரஸ். அவர் மனக்கசப்பில் இருந்தார் என்று தெரிந்தும், சோனியா ஒரு ஆளைவைத்து அவரைவிட்டு தொலைபேசியில் அழைத்து டெல்லி வரச் சொன்னார்கள்.

 


அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் ஷர்மாவை ஒருமுறை டெல்லி அழைத்தார்கள் காங்கிரஸ்.  அவர் மனக்கசப்பில் இருந்தார் என்று தெரிந்தும், சோனியா ஒரு ஆளைவைத்து அவரைவிட்டு தொலைபேசியில் அழைத்து டெல்லி வரச் சொன்னார்கள்.


கடுப்பில் வந்தார் அவர். வந்து 2 மணி நேரமாக காத்திருந்தாராம். ஒரு அழைப்பும் இல்லையாம். பிறகு சோனியா ஓய்வில் இருப்பதால், ராகுலை சந்திக்க சொன்னாராம். அவருடைய உதவியாளரிடம் விஷயத்தை சொன்னாராம். ஆனால் ராகுலார் 1 மணி நேரம் அழைக்கவே இல்லையாம். என்னவென்று பழக்கமான ஒருவரிடம் கேட்டாராம். ராகுலார் செஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்களாம்.


கடுப்பில் காரில் ஏறி ஏற்கனவே அழைப்பு விடுத்த அமித்ஷாவுக்கு போன் செய்தாராம். ஹரியானா மாநிலம் ரோதக்கில் இருந்த அமித்ஷா உடனடியாக கிளம்பி பாஜக அலுவலகம் வருகிறேன், வந்துவிடுங்கள் என்றாராம். 


இன்று ஹிமந்தா பிஸ்வாஸ் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களையும் பாஜக கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டார்.....


இவுனுங்க மனசுல பெரிய மன்னர் பரம்பரை நாம, மத்தவன்லாம் அடிமைனு நினைப்பு..... இந்த அதப்புக்கு தான் ஏறி ஏறி குடுக்குறானுங்க......


அண்ணா சிவக்குமார் ணா, நீ கிளம்பி வாண்ணா.......

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது