இந்தியாவின் பிரம்மோஸ் என்பது நேற்றுவரை அது சோதனை களத்தில்தான் பெரிய சாதனைகளை செய்தது. ஆனாலும் அது போர்க்களத்தில் நிரூபிக்கப்படாததால், அதை வாங்க பல நாடுகள் விருப்பப்பட்டாலும், அதை செய்யவில்லை. வெகு சில நாடுகளே வாங்கியது. இந்த நிலையில் ரஷ்யா பிரம்மோஸ் ஏவுகனையை உக்ரைனில் பயன்படுத்தியது. அதன் தாக்குதலை நேட்டோவின் Defense Shield களால் எதுவுமே செய்ய முடியவில்லை. அதன் தாக்குதல் Accurate 🎯 ஆக இருந்தது. எனவே அதன் தாக்குதல் 100% வெற்றி ✌️ கொடுத்ததால் ரஷ்யாவின் கை ஓங்கியது! அதனால் ரஷ்யா மேலும் பிரம்மோஸ் ஏவுகனைதை இந்தியாவிடம் கோருகிறது. ஆனால் இந்தியாவோ போர்க்களத்தில் அது உக்கிரமாக்கும் என்பதால் முன்பு தவிர்த்தது.

 



📌🔥🥊 இந்தியாவின் பிரம்மோஸ் என்பது நேற்றுவரை அது சோதனை களத்தில்தான் பெரிய சாதனைகளை செய்தது. ஆனாலும் அது போர்க்களத்தில் நிரூபிக்கப்படாததால், அதை வாங்க பல நாடுகள் விருப்பப்பட்டாலும், அதை செய்யவில்லை. வெகு சில நாடுகளே வாங்கியது. 


இந்த நிலையில் ரஷ்யா பிரம்மோஸ் ஏவுகனையை உக்ரைனில் பயன்படுத்தியது. அதன் தாக்குதலை நேட்டோவின் Defense Shield களால் எதுவுமே செய்ய முடியவில்லை. அதன் தாக்குதல் Accurate 🎯 ஆக இருந்தது. எனவே அதன் தாக்குதல் 100% வெற்றி ✌️ கொடுத்ததால் ரஷ்யாவின் கை ஓங்கியது! அதனால் ரஷ்யா மேலும் பிரம்மோஸ் ஏவுகனைதை இந்தியாவிடம் கோருகிறது. ஆனால் இந்தியாவோ போர்க்களத்தில் அது உக்கிரமாக்கும் என்பதால் முன்பு தவிர்த்தது. 


இதில் பயன்படுத்தப்பட்ட பிரம்மோஸ் -1 வகையை சேர்ந்தது, கிட்டத்தட்ட் 1+ மெக் வேகம் கொண்டது. அதற்கே ஆடிப்போனது நேட்டோ என்றால்  நம்மிடம்  இருக்கும் பிரம்மோஸ் 3+ மெக் வேகம் கொண்டது எனும்போது நிலைமை எப்படி இருக்கும்?


 📌 மேலும் உலகிலேயே தரை, நீர், வான் என்று மூன்று வகைகளிலும் Supersonic ஏவ்கனையை கொண்ட ஒரே நாடு இந்தியா என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.


இந்த பயன்பாட்டை ரஷ்யாவோ, இந்தியாவோ வெளிப்படையாக MTCR ஒத்துக்கொள்ளாத காரணத்தால் அதை Onik P800 என்று சொல்கிறார்கள். ஆனால் அதனை இடைமறிக்கவே முடியாததால் அது பிரம்மோஸ் என்று குற்றம் சாட்டுகிறது நேட்டோ..


இப்போது பிரம்மோஸ் போர்களத்தில், அதுவும் வலிமைவாய்ந்த🥊 நேட்டோவின் டிஃபென்ஸுக்கு எதிராக நிரூபிக்கப்பட்டதால், அதற்கான டிமாண்ட் 🔥 எக்கச்சக்கமாக உயரும் என்று தாராளமாக எதிர்பார்க்கலலாம். அதனால் விலை உயர்வும் இருக்கும் என்று நம்ம்பப்பகடுகிறது!


பிரிட்டிஷ்காரன் இல்லை என்றால் இந்தியாவால் குண்டூசி கூட தயாரிக்க முடியாது என்று ஒரு பிரிட்டிஷ் அடிமை,  பேமானி சொன்னான்! இப்போது முரசொலி படிக்கும் திராவிட நாதாரிகளுக்கு இதுவெல்லாம் புரியுமா?

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்