இந்திய சோறு தின்னுட்டு, இந்தியா கொடுக்கும் சுகபோக சலுகைகளை அனுபவித்துக் கொண்டு பாகிஸ்தானுக்கு வாலாட்டும் அந்நிய எடுபிடி தேச துரோகிகளின் வால் ஒட்ட நறுக்கப்பட்டது.... கடந்த ஜூலை 29-ம் தேதி உத்தர் பிரதேஷ் மாநிலம் ஜான்பூர் என்ற ஊரில் நடந்த மொஹரம் ஊர்வலத்தில் #பாக்கிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோசம் எழுந்த நிலையில் 'மொத்த ஊர்வலத்தினரையும் கைது செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டார் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகிஜி .. ஊர்வலம் தெரித்து ஓட , ஓடஓட விரட்டி கையில் சிக்கிய சுமார் 32 தேச துரோகிகள் கைது செய்யப்பட்டார்கள்,

 



#புல்டோசர்_சட்டம்..


இந்திய சோறு தின்னுட்டு, இந்தியா கொடுக்கும் சுகபோக சலுகைகளை அனுபவித்துக் கொண்டு பாகிஸ்தானுக்கு வாலாட்டும் அந்நிய எடுபிடி தேச துரோகிகளின் வால் ஒட்ட நறுக்கப்பட்டது....


கடந்த ஜூலை 29-ம் தேதி உத்தர் பிரதேஷ் மாநிலம் ஜான்பூர் என்ற ஊரில் நடந்த மொஹரம் ஊர்வலத்தில் #பாக்கிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோசம் எழுந்த நிலையில் 'மொத்த ஊர்வலத்தினரையும் கைது செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டார் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகிஜி .. 


ஊர்வலம் தெரித்து ஓட , ஓடஓட விரட்டி கையில் சிக்கிய சுமார் 32 தேச துரோகிகள் கைது  செய்யப்பட்டார்கள், 


மேலும் வீடியோவில் பதிவானவர்கள் அனைவரும் சரணடைய வேண்டும் இல்லையேல் அனைவர் மீதும் புல்டோஸர் சட்டம் பாயும் என்று முதலமைச்சர் யோகிஜி அறிவிக்க, ஜான்பூர் காவல் நிலையத்தில் மன்னிப்பு கடிதங்களுடன் பெரிய வரிசை நிற்கிறது.." அதான் யோகிஜி மாடல், "லத்தியின்றி துப்பாக்கியின்றி குற்றவாளிகளை சரணடைய வைப்பது.


உத்தர பிரதேஷ் மாநிலத்தை ஆள்வது துண்டுச் சீட்டு இல்ல தேசபக்தர் என்பதை நாடே தெரிந்துக் கொண்டது..


#புல்டோசர்_சட்டம் 

#யோகிஜி_மாடல்

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது