மகாராஷ்ட்ரா மாநிலத்தில், குறிப்பாக பூனே நகரில் விநாயகர் சதுர்த்தி வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த ஆண்டு, கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பூனே நகரில் பிரசித்தி பெற்ற தகுடு ஷேட் கணபதி விழாவில், சுமார் 35,000 பெண்கள் ஒரே நேரத்தில் விநாயகர் அதர்வஸீர்ஷம் பாராயணம் செய்து சாதனை நிகழ்த்தினார்கள் … 👇🏿

 



மகாராஷ்ட்ரா மாநிலத்தில், குறிப்பாக பூனே நகரில் விநாயகர் சதுர்த்தி வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த ஆண்டு, கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பூனே நகரில் பிரசித்தி பெற்ற தகுடு ஷேட் கணபதி விழாவில், சுமார் 35,000 பெண்கள் ஒரே நேரத்தில் விநாயகர் அதர்வஸீர்ஷம் பாராயணம் செய்து சாதனை நிகழ்த்தினார்கள் … 👇🏿

Comments