மின் கட்டண உயர்வு.... பால் விலை உயர்வு..... சொத்து வரி உயர்வு..... வீடு கட்டுமான பொருட்கள் உயர்வு.... அத்தியாவாசி பொருட்கள் உயர்வு..... குடிநீர் கட்டண உயர்வு..... சிமெண்ட் விலை உயர்வு தற்போது ஆம்னி பஸ் கட்டண உயர்வு

 

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாடு தமிழருக்கே என்று அரசு மற்றும் தனியார் வேலைகள் கட்டாயப் படுத்தப்படும் என்று அறிவித்து உள்ளார். அவர் வீட்டில் வேலை செய்வது எல்லாம் தமிழர்கள் அல்ல.

👉வாட்ச்மேன்:

ராம் பகதூர் நேபால்

சஞ்சய் சிங் பீகார்

👉டிரைவர்:

சுப்பா ராவ் ஆந்திரா

ஜெயராஜ் கேரளா

👉சமையல்:

சுபாஷ் கவுடா கர்நாடகா

👉வீட்டு வேலை:

விஜி ஆந்திரா

தீப குமாரி பஞ்சாப்

👉தலைமை ஆலோசகர்:

பிரசாந்த் கிஷோர் பீகார்

👉கலைஞர் TV தலைவர்:

சரத் குமார் மகாராஷ்டிரா

👉Security

CRPF அனைத்தும் வட இந்தியர்

🟥கட்சிக்கு ஆலோசனை சொல்ல 350கோடிக்கு அடகு வைத்த திமுக பிரசாந்த கிஷோர் என்ற பார்பனர் ஆரியன் வடக்கன் என சொல்லும் திராவிட பாஷையில் .இப்ப ஹிந்தி தெரிந்தவன் ஐடி விங்க் தேவை என கேடுகெட்ட விளம்பரம் இதுக்கு உபிஸ்கள் சாகலாம் ..அன்று உபிஸ்கள் அலபரை ஹிந்தி எதிர்ப்பு என பேசிய நாற உடைஞ்சவாய் உபிஸ்கள் இன்றும் உயிரோடு திரியுது இது பார்த்தும் உங்க தலவலி துண்டுசீட்டு சுடலை மகள் சன்ஷைன் பள்ளியில் தமிழ் பேசினால் எழுதினால் தண்டனையும் அபராதமும் இதுக்கு போராட துப்பில்லாத கோழைகள் அடிமைகள் அடைப்பு எடுக்கும் கோமாளி தான் உபிஸ்கள் பதில் இருக்கா அதெப்படி இந்த உபிஸ்கள் ஹிந்தி படிக்கும் பள்ளியில் பிள்ளைகளை விட்டு வந்து சங்கிகளுக்கு பதில் சொல்வான் போல அப்படி டிசைன் 


ஊருக்கு உபதேசம். தனக்கு தனி வழி. தீமை முன்னேற்ற கழகம் பொய்யின் வடிவம்.வணிக சிலிண்டர் விலையேற்றம் உதயநிதி கண்டனம் தெரிவித்து திருவாய் மலர்ந்து இருக்கிறார். வெக்கமே கிடையாதா இவங்களுக்கு எல்லாம்... 

₹7.53 லச்சம் கோடி கடன் வாங்கி வாயில் போட்டாச்சி.. இனி தமிழகத்திற்கு கடன் கிடையாது என்ற நிலை ஆகி விட்டது.. இனி அரசு ஒவ்வொரு தமிழ் மக்கள் வயத்திலேயும் அடிக்க வேண்டியது தான்... மின் கண்டனம் தாங்க முடியாமல் மக்கள் அலறுகிறார்கள்.. 

மின் கட்டண உயர்வு.... பால் விலை உயர்வு..... சொத்து வரி உயர்வு..... வீடு கட்டுமான பொருட்கள் உயர்வு....

அத்தியாவாசி பொருட்கள் உயர்வு..... குடிநீர் கட்டண உயர்வு..... சிமெண்ட் விலை உயர்வு

தற்போது ஆம்னி பஸ் கட்டண உயர்வு.....

அனைத்து விலைவாசி உயர்வை ஏற்படுத்தி விட்டு ac அறைக்குள் உக்கார்ந்து கொண்டு நாடகம் போடுகிறார்கள்.. 

இந்த அவலநிலைக்கு காரணம்

* சூடு சுரணை இல்லாத ஹிந்துக்கள், 

* தங்கள் குடும்பம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்கும் சுயநல அரசு ஊழியர்கள், 

* நாடு எக்கேடு கெட்டு போனால் என்ன எங்களுக்கு மதம் மட்டும் தான் முக்கியம் என்று திமுகவுக்கு ஓட்டு போடும் சிறுபான்மையினர், 

* மக்கள் நலனை பற்றி சிறிதும் கவலை படாமல், எனக்கு கொஞ்சம் பணமும் 2 எம்பி சீட்டும் உண்டால் போதும் என்று சாகும் வரை திமுகவுக்கு கொடி புடிக்கும்  அறிவில்லாத 14 கட்சி கூட்டணி 

* வெறும் இருநூறு ரூபாய்க்கும், சாராய பாட்டிலுக்கும், பிரியாணிக்கும், குக்கருக்கும், வெள்ளி கொலுசுக்கும், ஸ்மார்ட் வாட்ச்சுக்கும், குடும்பத்திற்க்கு ₹4,000 ரூபாய் பணத்திற்கும் மதி மயங்கும் தற்குறி தமிழக  வாக்காளர்கள்

* நடுநிலை என்ற பெயரில் எலும்பு துண்டுக்கு ஆசை பட்டு திமுகவிற்க்கு அடிமையாக இருக்கும் ஊடகங்கள் 

இவர்களெல்லாம் இருக்கும் வரை திமுக ஆட்சியில் இருக்கும். இது காலத்தின் சாபக்கேடு.  உண்மையான தேர்தல் என்று வந்தால் திமுகவிற்கு ஒட்டு போட ஆளே இருக்காது. திமுக என்ற கட்சியும் தமிழகத்தில் இருக்காது.   

இவர்களால் மீதம் உள்ள மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவஸ்தை படுகிறார்கள்

முடடாள் மக்கள் இருக்கும் வரை திமுகவை யாராலும் ஜெயிக்க முடியாது

ஏற்கனவே ஒரு தீர்க்கதரிசி சொன்னார் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் சுடுகாடு ஆகிவிடும் என்று அது இப்போது நடந்து வருகிறது

தமிழன் வேறு திருட்டு திராவிடன் வேறு என்று தமிழன் உணர்ந்து அவர்களை அடித்து விரட்டுகிரானோ அன்று தான் தமிழனுக்கு உண்மையான விடியல்.... ...

Kalavathi Kala


கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் நாடு உண்மையில் அசுர வளர்ச்சி அடைந்து உள்ளது

▶️வேலை வெட்டிக்கு போகாத குடிகாரன் குடும்பம் கள்ளசாராயம்  மூலம் இன்று லட்சாதிபதி ஆகிவிட்டது.

▶️பைக் ல வந்து செயின் பறித்த காலம் பழசு இன்று Swift காரில் வந்து செயின் பறிப்பு நடக்கின்றது.

▶️மாட்டு வண்டியில் வந்து மணல் திருடியவர்கள், இன்று 25 அல்லது 30 டன் லாரி ல் வந்து மணல் திருடுகின்றனர்.

▶️தானே சாராயம் காய்ச்சி குடிச்சி செத்த பெருமை.

 உலகில் இப்படி ஒர் செயல் நடைபெறவில்லை வேங்கைவயல் மலம் கலந்த தண்ணீர் குடிக்கும் மக்கள் அவர்களை கைது செய்ய முடியாத கோழை திராவிட மாடல் ▶️ராணுவ வீரரை கொலை செய்தவனை இன்றுவரை பிடிக்கமுடியலை அந்த ராணுவவீரர்  தமிழன்தான்

🔴*2 ஆண்டு அலங்கோல ஆட்சி...*

*-----------------------------*

*கல்யாண மண்டபத்தில் சரக்கு விற்பனை*பல கோடி ரூ ஊழல் மறைக்க தமிழன் ஏமாந்த நிலை

🔶️*மகனுக்கு மந்திரி பதவி* உபிஸ்கள் மகிழ 

🔶️30000 கோடி சம்பாதித்த குடும்பம்* குடும்பம் மகிழ உபிஸ்கள் கொத்தடிமை போஸ்டர் ஒட்டுவது வாழ்க என கத்துவது ஸ்டிக்கர் ஒட்ட ரவுடிசம் செய்ய 

🔶️*கனிமவள கொள்ளை* ஒரு கட்சி பணக்காரன் ஆக

🔶️*மின் கட்டண உயர்வு* ஒரு அமைச்சர் பணக்காரர் ஆக

🔶️*சொத்து வரி உயர்வு* தமிழன் ஏமாந்த காலம் 

🔶️*12 மணி நேர வேலை*

*சாராயம் மெசின்* தமிழன் முட்டாள் காட்டுமகரண்டி சனியன் தமிழ் பேசுவதால் 21பக்க மரணசாசன எழுதிய உபிஸ்களின் தந்தை ஈவேரநாயக்கர்கன்னடவெறியன்

🔶️*தண்ணீர் தொட்டியில் மலம்* இன்றுவரை யார் என தெரியும் ஓட்டு கிடைக்காது என்பதால் கைது இல்லை வாழ்க மலம் கலந்தவன்🔶️🌸*பல் புடுங்கும் போலீஸ்* 

🔶️அரசு அதிகாரிகள் கொலை*🔶️*VAO கை துப்பாக்கி கோரிக்கை*🔶️*தடையில்லா கஞ்சா விற்பனை*மாணவர்கள் மயக்கத்தில் ஆண்கள் டாஸ்மாக்ல அடிமை பெண்கள் டீவி சீரியல் அடிமை யாக தமிழகம் .ஏமாற்றும் வந்தேரிதிராவிட குடும்பம் 

🔶️*இந்தியாவில் அதிக கடன் வாங்கியதில் முதலிடம்* நம்பர் ஒன் கடன் தமிழகம் வந்தேரிதிராவிட சாதனை உபிஸ்கள் மகிழ்ச்சி தூ தூ 

🔶️*ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள், ஓட்டுநர்கள்*

🔶️மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு கல்லுரியில்  தினக்கூலி அடிப்படையில் வேலை கொடுத்து சம்பளம் மட்டும் 4 மாதம், 5 மாதம் ஒரு முறை கொடுப்பதே மிகப்பெரிய சாதனையின் உச்சம்.*🔶️*அலங்கோல ஆட்சி அகிலமே சாட்சி*🔶️🔶️வேங்கை வயல் தமிழர்கள் குடிக்கு தண்ணிர் தொட்டியில் மலம் கலந்தவனை பிடிக்கமுடியலை என்ன திமுக திராணி தெம்பு கிடையாது யார் தான் வந்து கைது செய்வது  பிடிச்ச ஓட்டு போடமாட்டான் என ஒரு நிலை அந்த ஊரில் ஒருத்தரும் சாப்பிடு தண்ணீர் குடிக்க முடியலை என டிவியில் பேட்டி காணமுடிகிறது 

🔶️ராணுவ வீரர் ஒரு தமிழர் அவரை கொலை செய்த  ஒரு திமுக திராவிடன் அந்த ராணுவ வீரர் அவர் அண்ணனை வெட்ட வந்ததை தடுத்தால் இவரை கொலை செய்தது இந்த திமுக சாதாரண கவுன்சிலர் தான் அப்படினா மேல் பதவிகாரர்கள் அட்டூழியம் என்னவாகியிருக்கும் .இந்த கொலை காரனை இரண்டு நாளாக பிடிக்கமுடிலை இந்த கையாலாகாத திமுக அதற்கு வலை வீசியிருகுகாங்களாம் எத்தனை நாள் வலைவிறிப்பு உங்களால் முடியலையா அப்படினா ராணுவத்தை இறக்கி கைது செய்ய வேண்டும் சரி யார் தவறு செய்தாலும் தண்டனை வாங்கி கொடுங்கடா உபிஸுகள் அதைவிட்டு தண்டனை கொடுக்க நீ யார் 

🔶️வடநாட்டு முஸ்லிம் தமிழர்கள் கடையில் திருட்டு ஆனால் இவர்கள் தொப்புள் கொடி ஒரவு என்பதால் அனைத்து உபிஸ்களும் மூடிட்டு இருக்கானுங்க 

🔶️இந்த வடக்கனுக்கு வேலை கொடுப்பது திராவிட மாடல் தமிழர்களை டாஸ்மாக்ல கியுல நிற்கவைத்து திராவிட மாடல் யார் உழைப்பாளி .பெண்கள் சீரியல் அடிமை ஆண்கள் டாஸ்மாக்ல அடிமை இதுதான் வளர்ச்சி திராவிட மாடல் என உபிஸ்கள் பெருமை கூந்தல் 

🔶️தமிழக நிதி அமைச்சர் GST கவுன்சில் சென்றால் அங்கு வாய்திறந்து பேசுவதில்லை அப்படினா ஏன் அந்த கவுன்சில் போகவேண்டும் அதில் தமிழக உரிமையை பேச துப்பில்லை இந்த அமைச்சர் 

🔶️பெட்ரோல் டீசல் கேஸ் மாநியம் என தமிழர்களை ஏமாற்றி தான் ஓட்டு வாங்கிய திமுக இன்றுவரை நிறைவேற்ற முடியலை ..

🔶️லூலூ மால் வருவதாக அரபு நாட்டுக்கு சென்றது தமிழர்களை ஏற்றிய செயல்  இன்றுவரை வேலைவாய்ப்பு இல்லை தமிழகத்தில் 

🔶️உடனே உபிஸ்கள் ஓடிவருவான்க ஏன் வடக்கில் வேலை இல்லை என அடேய் வடக்கன் வடக்கனுக்கு ஓட்டு போட்டனர் அவர்கள் பிரச்சனை அவர்கள் பார்த்து கொள்வார்கள் தமிழர்கள் திராவிட வந்தேரிக்கு ஓட்டு போட்டது யாரிடம் கேட்கவேண்டும் என சொல் என்றால் ஓடிடுவான்க எச்சை திராவிட மாடல் 

🔶️விலையை குறைக்க துப்பில்லை ஆனா விலைவாசி உயர்வு ஏன்  டாஸ்மாக்ல கூட அதிக விலை 

🔶️இந்த ஆட்சியில் ஒரு கட்டிடம் திறப்பு இல்லை ஒரு தமிழ் பல்கலைக்கழக திறப்பு இல்லை .ஒரு நீர் நிலை குளம் ஏரி குட்டை என  உருவாக்கவில்லை ஒரு அணை முடியாத காரியம் .ஒரு தமிழ் பள்ளி கூடம் முடியாத காரியம் என நிறைய சொல்லலாம் 

🔶️இன்றுவரை ஓட்டுக்கு 21பக்க மரணசாசன உபிஸ்கள் பணம் சோப்புடப்பா இரும்புகொலுசு கொடுத்து தான் ஓட்டு பிச்சை எடுக்க வேண்டியுள்ளது இவர்கள் நல்லது என ஒன்றும் சொல்லி ஓட்டு வாங்க முடியலை என்னவயிருக்கும் ஏன்னா ஒரு இதுவும் செய்யலை தமிழன் டாஸ்மாக்ல அடிமை ஆக்கியது பெண்களை டீவி சீரியல் அடிமை மாணவர்கள் கஞ்சா அடிமை என ஆக்கியது தான் பெருமை கூந்தல் உபிஸ்களுக்கு 

🟥😡திருமண உதவி திட்டம்  ரத்து.

 😡மாணவர்களுக்கு கொடுக்கும் மடிக்கணினி திட்டம் ரத்து 

😡தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து.  

😡விலையிலா ஆடு மாடு கொடுக்கும் திட்டம் ரத்து.

😡தாய்மார்களுக்கு கொடுத்த பரிசு பெட்டகம் திட்டம் ரத்து 

😡மகளீருக்கு மானிய விலையில் கொடுக்கப்பட்ட ஸ்கூட்டி மானியம் ரத்து 

 😡மினி கிளினிக் திட்டம்  ரத்து 

😡 விற்பனை குறைவு என்று அம்மா உணவகத்தை எப்படி மூடலாம் என்று பார்க்கிறார்கள் , அம்மா வாட்டர் போன்ற திட்டம் ரத்து.

😡200 ரூபாயில் கொடுக்கப்பட்ட அம்மா சிமிண்டுக்கு மூடு விழா செய்து , 400-530 ரூபாய் வலிமை சிமிண்ட் என்று கொண்டு வந்து உள்ளார்கள்.

🔴கோவில் இடிப்பு அபார சாதனை 🔴மூலபத்திரம் என்னாயிற்று

🔴இந்த பஞ்சமி நிலம் யாருடையது தலித் திற்கு கொடுக்கபட்ட நிலத்தை ஆட்டைய போட்டது இந்த திமுக அதில் முரசொலி பத்திரிக்கை நிறுவனம் நடைபெறுகிறது இது நியாயமா சமூக நீதி பற்றி வாய்கிழிய பேச்சுக்கு குறையவில்லை .

🔴அந்த கொரானா இறந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வைத்து எத்தனைபேருக்கு கொடுக்கபட்டது  .அடிக்கடி ஊபிஸ்கள் கேட்கும்  ஒன்றயரசு தரவேண்டிய பதினைந்து லட்சம் ரூ கழித்து மீதி 85 லட்சம் தமிழருக்கு கொடுக்கவும் 

🔴நீட் நீக்கம் என்னாயிற்று அதன் ரகசியம் என்னாச்சு 🔴அந்த எம்பியால் கொலை செய்த குற்றம் என்னாயிற்று திருநெல்வேலி எம்பி செய்த கொலை குற்றம்  என்னாயிற்று ,

🔴ராஜூவ்காந்தியை கொன்றதற்க்கு வழக்கில் உள்ளதமிழர் ஏழு பேர் விடுதலை என்னாயிற்று அந்த கொலை செய்தது சரி என ஒருவனை மட்டும் வெளியிட்டது என்றால் மீதி காரன் உள்ளே இருக்கிறான் அப்படி என்றால் எது தவறு சரி .

🔴மின்சாரம் சில பல இடங்களில் இன்றும் மின்வெட்டு மாதமாக கணக்கெடுப்பு அணில் என்னாயிற்று 

ஆவினைவிட அடையார் ஆனந்தபவன் ஏன் இந்த புகழ்ச்சி எதனால் கைவிடப்பட்டது பின்பு ஏன் ஆவின்

பாலை கொண்டுவர காரணம் யார் எதனால் .அதன் ஊழல் ஆரம்பிக்கும் முன் தடுத்தது யார் மாரிதாஸ் போன்றரை கைதுநடவடிக்கை தயிருக்கு .50காசுக்கு பதில் இரண்டு ரூ ஏற்றுவது திறமையா பால் அளவு குறைவு ஊழல் 

🔴கட்சதீவை விற்ற உங்க குடும்பத்தார் எப்ப மீட்பீங்க அது யாருடைய சொத்து அதை விற்க நீங்க யார் அதற்கான வழிமுறை எந்த வடக்கன் மூளை தேவைபடுது 

தமிழகழக்த்தை தலை நிமிர்த்த பல நாடுகளிலிருந்து இறக்குமதியான அதிக மூளையுள்ளவர்களுக்கு எவ்வளவு செலவு .தமிழனுக்கு மூளையில்லாததால் நாமே வடக்கன் ஆரியன் பீடவாயன் பிரசாந்அகிஷோரின் அறிவுரை தேவைப்பட்டது அதனால் நம்ம கணக்காபிள்ளை அதுவரை வாய்திற்க்கவில்லை பின்னர் அவர் ஆட்டம் ஆரம்பித்தது மறுபடியும் வாய் பேசவில்லை நம்ம கொழுந்திய வளைகாப்பு விசயத்திலிருந்து 

செறுப்டடி gst கூட்டத்திற்கு போகவில்லை வளைகாப்பு முக்கியம் .அந்த நிலுவை தொகையை கைகூசாமல் வாங்கி கடலில் சிலை வைக்க தமிழன் காட்டுமிராண்டி தான் ஏமாளி 🔴2g வழக்கு🔴இலங்கை இரண்டரை லட்சம் தமிழரை கொன்ற திமுக கூட்டனி முக்கியமா🔴அந்த நூறு நாள் பெட்டி எப்ப திறப்பீங்க அது இப்போது எங்குள்ளது அதனை யார் பாதுகாக்கிறார்கள்.🔴பெண்களுக்கு ஆயிரம் மாதம் கொடுப்பது எப்போது ஆரம்பம்  அது கருணாநிதி பிறந்த நாள் அன்று கொடுக்க போகிறதாக உபிஸ்கள் சொல்கிறார்கள் அது எந்த பிறந்தநாள் என குறிப்பிடவில்லை அவருக்கு வருடம் ஒர் முறை பிறந்த நாள் வரும் .உங்கள் காவல் துறை ஏன் உங்க பாதுகாப்பு மட்டுமே மக்கள் பாதுகாப்பு குறைவு ..தக்காளி விலை 35 ரூ இருந்தது இப்போது 140 ரூ இது நிறைய பேருக்கு தெரியும் ஆனா தெரியாதுலு.

🔴நகைக்கடன் ரத்து 

🔴கல்விக்கடன்  ரத்து 

🔴விவசாய கடன்ரத்து 

🔴பெண்களுக்கு ஆயிரம் ரூ என்னாயிற்று 

🔴டாஸ்மாக் மூடல்

🔴டாஸ்மாக்.கம்பெனி வைத்திருப்பவர் திமுக எனில் கைது மதுஆலை மூடப்படும் சொன்னது தங்கை கனி .

🔴பொங்கல் 2500+1500=5000ரூ கொடுக்கபடவில்லை.420ரூ பொருளில்  ஊழல் .தமிழக விவசாயிடம் பொருட்கள் வாங்காமல் ஏன் வடநாட்டில் வாங்க காரணம் என்ன .அதிலும் அதிக ஏமாற்றம் மஞ்சள்தூள் பதில் மரதூள்.வெல்லம் உருகியதில் மெல்டிங்க் பாயிண்ட் தெரியாத தமிழர்கள்.புளியில் பல்லி கேட்டா குண்டாஸ் சட்டம் பாயும் தற்கொலைக்கு உள்ளாவீர்கள் இதில் தமிழன் என பாகுபாடு கிடையாது .நல்லமிளகுக்கு பதில் பப்பாளி விதை.விலைஉய்ந்த சிரஞ்ச் உள்ள பொருட்கள் பொங்கலை கொண்டாடிய ஊழலை மறந்த தமிழர்கள் 

பெட்ரோலுக்கு GST போட்டால் பெட்ரோல் விலை குறையும் அதனை ஏன் நிறைவேற்றவில்லைgst போட்டால் பெட்ரோல் விலை 76 ரூ கொடுக்கமுடியும் தமிழகத்தில்.இந்த பொருட்களை வடகனிடம் வாங்கியது தமிழகத்தில் விவசாயிடம் வாங்காத ஓங்கோல் வந்தேரி  

🔴கேஸ் 100ரூ மாநியம் எப்போது 

🔴முதியவருக்கு 1500ரூ என்னாயிற்று எப்போது 

🔴தமிழ் பாடநூல் திட்டம் ஏன் ஆந்திராவில் அச்சடிக்கபடுகிறுது காரணம் என்ன 

TNPSC  திருகுறள் ஏன் அகற்றியது .கரண்ட் பில் மாதம்தோரும். இனி எந்த பொருளுக்கும் ,GSt இல்லை என சொன்ன திராவிடம்.

ஹிந்துஅறநிலை இடத்தில் மீன் கடை இது சரியா ஹிந்துஅறநிலையில் கோவில் இடிப்பு.ஹிந்து கோவில்பிரசாதத்தில் முஸ்லிமின் ஹலால்..🔴லாவண்யா மாணவி அப்பா திமுக பரும்பரை கொத்தடிமை திமுக அந்த மாணவி இற்நுதுதற்கு மதவெறி வேண்டாம் ஒரு ஆறுதல் இல்லை.இற்ங்கல் இல்லை இந்த கேடுகெட்ட திமுகவினர் இதுதான் அடுத்த கொத்தடிமைகளுக்கு நடைபெரும் கவனம். இதற்கும் பாஜக தான் துணை நின்றது.இதில் பிரச்சனை இருக்கு இல்லை ஏன் சிபிஐ வேண்டாம் சொல்ல காரணம் என்ன ஏன் நியாயம் கிடைக்ககூடாதா இறந்ததற்கு 

🔴விவசாயத்திற்கு மோட்டார் வாங்க 10,000 ரூ மாநியம் .தரமான ஆஸ்பத்திரி இல்லாததால் நம்ம ஸூடலையார் லண்டன் போக காரணம் அப்ப தமிழன் டாக்டர் ஏமாளி ஆக்கியது யார் திராவிடம் தான் பொருப்பு   ஒராண்டு திமுக ஆட்சியில் பாலியல் குற்றங்கள் 

திமுக அறிவித்த முதியோர் உதவித்தொகை உயர்த்தவில்லை

🔴அந்த ஆறடி நிலத்துக்கு சாதாரண ஆள் எடபாடி காலில் விழுந்த ஓங்கோல் வந்தேரிதிராவிடன் ஸூடாலின் ..

🔴திமுகவின் ஒராண்டில் அதிகரிக்கும் லாக்கப் மரணங்கள்.

🔴₹10 அம்மா குடிநீர் ரத்து செய்த திமுக 

🔴பொங்கல் பரிசில் பணம் இல்லை. 5000 ரூபாய் தருவதாக 

 மாணவர்களின் கல்வி தரம் உயர்த்தும்  மடிக்கணினி திட்டமும் ரத்து.

#உங்க_அப்பன்_வீட்டு_பஸ்சா

🔴கோவில்களை இடிபபோம் என சொல்லி ஓட்டு வாங்கவிலை இதற்கு செலவு  மட்டும் நிதி எங்கிருந்து வருகிறது ஏன் அந்த பணத்தில் சென்னை வெள்ள நிவாரண கொடுக்கலை  ..இங்குள்ள கோவில்களை மூடிவிட்டு சபரிமலை சென்றது நம்ம நிதி அமைச்சர் நியாயமா பதில் இருக்கிறது ஊபிஸ்களிடம் .ஏன் .கோவில் நகைகளை உருக்கி என்னதான் செய்ய போகிறது .மக்களுக்கு என்ன தேவை அதை செய்யவில்லை .மாறாக செயல்படுகிறது 

🔴இந்த  திமுகவின் ஆட்சியில் சிறப்பாக நடப்பது 1.மதம் மாற்றம் செய்வது 2.லவ்ஜிகாத் 3. இந்து கோவில்களைக் இடிப்பது 4. பொய் செய்திகளைக் பரப்புவது 5.வாரிசு அரசியல் 5. நிலம் அபகரிப்பு 7.குடிகாரன்களைக் உருவாக்குவது 8.இந்து கோவில்களில் இந்துக் இல்லாத அதிகாரிகளைப் நியமனம் செய்வது

🔴சாலையில் சிலைகளை அகற்றவேண்டும் குறிப்பாக இடைஞ்சல் தரும் சொரியன்ஈவேராம்சாமிநாயக்கர் சிலை

🔴🔴கண்ணீரில் தான் பல குடும்பங்கள் மிதக்கிறது சென்னை வெள்ளத்தை போல் .அப்படி குவாட்டருக்கு gst  போட்டால் குவாட்டர் விலை 45ரூ தான் வரும் ஏன் நீங்க அதிக வரியான வாட் வரி 300%  போட காரணம் என்ன .

🔥மத்திய அரசும் நீங்க அனுப்பின கடிதாசிகளுக்கு 

நாங்க மத்திய அரசு ...

நீங்க யாருக்கோ அனுப்பற கடிதாசிகளை மாற்றி எங்களுக்கு அனுப்பிட்டீங்க னு 

சொல்லி சமர்த்தாக நீங்க அனுப்பின கடிதங்களை உங்களுக்கே திருப்பி அனுப்பி 

சிக்சர் அடிச்சுது பாருங்க.

அங்கே நிற்கிறாங்க கெத்தா  மோடி அமித்ஷா .(ஒன்றியரசு என தவறுதலாக அட்ரஸ் எழுதி அனுப்பிய மங்குனி அமைச்சர்கள் )ஒன்றிய என்றதும் கிராம புர ஒன்றிய அரசு எந்த மாநிலம் எந்த ஊர் என திருப்பி அனுப்பியது இந்த மனகுன்றிய டிரவிட மாடலுக்கு விடியலாக 

🔴விடியல் ஜூப்பர் என போலோ உபிஸ்களா சட்டம் ஒழுங்கு எப்படிஉள்ளது இதைகவனிக்க முடியலைனா இந்த அரசு தேவைஇல்லை டிஸ்மிஸ் பன்னுங்க ஏன் இத்தனை விடியல் கொலை மிரட்டல் ஊழல் ஆரம்பம் அதன்முடிவு கட்டியது இந்தகாவிகளால். இப்படி இந்தஆட்சி இருந்தால் பாஜக உள்ளேவந்திடும்.சொன்ன கோபாலபுரகொத்தடிமை குடும்ப உபிஸ்கள்.கியுபாவை பார்,சீனாவை பார்,குஜராத்தை பார்,உபியைபார் என கூறிட்டு இவ்வளவு கண்ணுக்கு தெரியலை இந்த வந்தேரிதிராவிட குஞ்சுக்கு ஏன்னா தமிழர்கள் ஓட்டுபோட்டு ஜெய்க்கவைத்தது இந்த நீட்,1000ரூபெண்களுக்கு,அரசு ஊழியருக்கு

🔴🔴1. தனது வாலிப வயதில் கண்ணில் படும் இளம்பெண்களை காம இச்சையுடன் நெருங்கியவன் முதலமைச்சர்

2. சென்னையின் முன்னாள் ரவுடி அறநிலையத்துறை அமைச்சர்

3. கள்ளச்சாராயம் காய்ச்சி ஜெயிலுக்கு சென்றவன் கைத்தறிதுறை அமைச்சர்

4. தான் வேலை செய்த அனைத்து நிறுவனங்களையும் திவாலாக்கியவன் நிதித்துறை அமைச்சர்

5. ஐந்து கட்சி மாறினாலும் தான் செய்யும் ஊழல் பணத்தின் ஒரு பகுதியை தலைமைக்கு கரெக்ட்டா கொடுப்பவன் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர்அடுத்து ஊழல் எப்படி செய்ய திட்டம் த

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்