காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்றும்,ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கிடையாது என்றும்,370 சட்டபிரிவு சலுகை தற்காலிகமானது தான் நிரந்தரமானது அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை சிவசேனா கட்சி வரவேற்கிறது.

 



வெற்றி!வெற்றி!!வெற்றி!!!


காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்றும்,ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கிடையாது என்றும்,370 சட்டபிரிவு சலுகை தற்காலிகமானது தான் நிரந்தரமானது அல்ல என்றும் 

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை சிவசேனா  கட்சி வரவேற்கிறது.

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்ற நீதி அரசர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் சிவசேனா கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம்.


அகண்ட பாரதம் அமைத்தே தீருவோம்!

ஜெய்ஸ்ரீராம்... ஜெய்ஹிந்த் .....


அட்சயா திருமுருக தினேஷ்

சிவசேனாகட்சி இளைஞரணி

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.