இந்தியா தன் நீர்மூழ்கி கப்பல் அரிகந்த் உலக அரங்கில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது ஆம் இது அணுகுண்டை ஏவும் வகையான நீர்மூழ்கி என்பதால் அக்கம் பக்கம் நாடுகள் அலறுகின்றன. இதை வெற்றிகரமாக செய்த இந்தியா இதை விரைவில் பரிசோதிக்கின்றது

 

இந்தியா தன் நீர்மூழ்கி கப்பல் அரிகந்த் உலக அரங்கில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது 


ஆம் இது அணுகுண்டை ஏவும் வகையான நீர்மூழ்கி என்பதால் அக்கம் பக்கம் நாடுகள் அலறுகின்றன. இதை வெற்றிகரமாக செய்த இந்தியா இதை விரைவில் பரிசோதிக்கின்றது


இதன் மூலம் ஆழ்கடலில் எந்த நாட்டுக்கும் சென்று கே 4 ஏவுகனை மூலம் அணுகுண்டை வீசலாம்.


நீல திமிங்கலம் போல செல்லும் இந்த கலம் எந்த நாட்டையும் மிரட்டும் வலிமை கொண்டது


கே 4 ஏவுகனை ஏற்கனவே வெற்றிகரமாக சோதிக்கபட்டுவிட்டது


இந்தியா சர்வதேச அணுசக்தி கழகத்தில் இருக்கும் நாடு என்பதால் அடிக்கடி இந்தியாவின் தயார்நிலை புளூட்டோனியம் அவ்வப்போது சோதிக்கபடும்


கடந்தமுறை 520 கிலோ டன் புளூட்டோனியம் இந்தியாவிடம் இருப்பதாக அக்கழகம் சொன்னது, இதன் மூலம் 200 அணுகுண்டுகள் வரை இந்தியாவால் உடனே உருவாக்க முடியும்


உண்மை கணக்கு இன்னும் அதிகமாக இருக்கலாம்


சரி இந்த புளூட்டோனியம் எப்படி இந்தியாவுக்கு இவ்வளவு கிடைத்தது?


அங்கேதான் இருக்கின்றது விஷயம், அணுவுலைகள் எதற்கு உருவாக்கபடுகின்றன என்றால் இதற்குத்தான்


அணுவுலைகளை ஒரு கோஷ்டி ஏன் எதிர்க்கின்றன என்றால் இந்தியா அந்த பலத்தை பெற்றுவிட கூடாது என்பதற்காகத்தான்


அவர்களின் நோக்கத்தை சொல்லிவிட்டோம், இனி அவர்களை இயக்குபவர்கள் யாரென நீங்களே ஊகித்து கொள்ளலாம்.


    நன்றி.Stanley Rajan

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்