இந்தியாவின் அடிமைத்தனத்தின் ரகசியம் !! ஹாங்காங் மக்களுக்கு இந்தியர்களை கண்டாலே பிடிக்காது. ஏன் அப்படி வெறுக்கிறார்கள் ??

 





படித்ததை பகிர்கிறேன்...

இந்தியாவின் அடிமைத்தனத்தின் ரகசியம் !!


ஹாங்காங் மக்களுக்கு

இந்தியர்களை கண்டாலே பிடிக்காது.

ஏன் அப்படி வெறுக்கிறார்கள் ??


ஹாங்காங்கில் வாழும் ஒரு இந்திய பெண்மணி பலருடன் நட்பு கொண்டிருந்தார்.

ஏறக்குறைய ஒரு வருடம் கழித்த பின்னும் கூட அங்குள்ளவர்கள்,

இவரை சற்றே விலக்கி வைத்து இருப்பதாக  உணர்ந்தார்...

 ஹாங்காங்கில் உள்ள நண்பர்கள் ஒருவர் கூட இவரை தங்களது வீட்டிற்கு அழைக்கவில்லை ??

ஹாங்காங் நண்பர்கள் விலகி இருப்பது பற்றி மிகவும் தீவிரமாக யோசித்தார்.

 பின்னர் அப்பெண்மணி இறுதியாக ஒரு நெருங்கிய நண்பரிடம் கேட்டாள் ... 


அப்போது அந்த ஹாங்காங் நண்பர் கேட்டார்...

200 ஆண்டுகளாக ஆட்சி செய்ய இந்தியாவில் எத்தனை பிரிட்டிஷார் வாழ்ந்தார்கள்? "

இந்திய பெண்மணி, ஒரு 10, 000 பிரிட்டிஷ் காரர்கள் தான்  இருந்திருக்க வேண்டும் சார்.....


32 கோடி மக்களை சித்திரவதை செய்தவர்கள் பிரிட்டிஷார்.

எப்படி இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்தார்கள்? அவர்கள் உங்கள் சொந்த மக்களா?


ஜெனரல் டையர் சுடுங்கள் என்று சொன்னபோது 1300 நிராயுதபாணிகளை சுட்டுக் கொன்றது யார் ??

பிரிட்டிஷ் இராணுவம் அங்கே இருந்ததா? இல்லையே. 

இந்திய வீரர்கள் தானே இருந்தார்கள்? 

ஜெனரல் டயர் சொன்ன உடனே

இந்தியர்களை சுட்டுக் கொன்றனர்.

கையில் துப்பாக்கி வைத்திருந்த ஒரு இந்தியன் கூட,

திரும்பி ஜெனரல் டயரை சுட்டு கொல்லவில்லை... ஏன் ??


இந்தியாவிற்கு எத்தனை முகலாயர்கள் வந்தார்கள்?

எத்தனை ஆண்டுகளாக அவர்கள் இந்தியாவை ஆட்சி செய்தார்கள்?

இந்தியர்களை அடிமைகளாக வைத்திருந்தார்கள். 

உங்கள் சொந்த மக்களை  முஸ்லிம்களாக மாற்றி,

அவர்களையே உங்களுக்கு எதிராக நிற்க வைத்தார்கள். 


மதம் மாறிய இந்தியர்கள்

பணத்தின் பேராசையால்

அல்லது உயிர் பயத்தால், தங்கள் சொந்த மக்களை மொகலாயர்களுடன் சேர்ந்து கொண்டு ஹிந்து மக்களை சித்திரவதை செய்தனர்.


மதம் மாறிய உடனே

தங்கள் சொந்த மக்களுடன் தவறாக நடந்து கொண்டார்கள். 

உங்கள் சொந்த மக்கள் பல நூற்றாண்டுகளாக தங்கள் சொந்த மக்களை  பணத்திற்காக கொலை செய்கிறார்கள் ! 


இந்த சுயநலக்காரர்கள் ஏமாற்றுக்காரர்கள்

தனது சகோதரர்களை காட்டிக் கொடுத்தார்கள்.

இந்த மாதிரியான இந்தியர்களின் நடத்தைக்காக 

நாங்கள் இந்திய மக்களை கடுமையாக வெறுக்கிறோம். முடிந்தவரை இந்தியர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை...என்று ஹாங்காங் நண்பர் கூறியதுடன்,


ஆங்கிலேயர்கள் எங்கள் ஹாங்காங்கிற்கு வந்த போது, ​​

ஒரு நபர் கூட  இராணுவத்தில் சேரவில்லை..!! 

ஏனெனில் அவர்கள் தனது சொந்த மக்களுக்கு எதிராக அவர்களை கொல்ல தயாராக இல்லை. ! 

சிந்திக்காமல், நாட்டை காட்டிக் கொடுக்க தயாராக இருக்கும் இந்தியர்களின் இரட்டை முகம் கொண்ட தன்மை எங்களுக்கு பிடிக்கவில்லை.


இன்றும் இந்தியாவில் இதேதான் நடக்கிறது !!

எதிர்ப்பு அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை தான் இந்தியர்களின் மனநிலையாக உள்ளது.

நீங்கள் எப்போதும் தேசிய விரோத நடவடிக்கைகளை ஆதரிக்கிறீர்கள். 

உங்கள் சொந்த நலன்களுக்கு முதலிடமும்,

தேசிய நலனுக்கு இரண்டாவது இடத்தையும் தருகிறீர்கள் .


சுதந்திரம் வாங்கி இத்தனை வருஷம் ஆகியும் இன்னமும்

உங்களை ஆண்ட மௌண்ட் பேட்டனை லார்ட் மௌண்ட் பேட்டன் பிரபு என்று தான் சொல்கிறீர்கள் என்றார். 

இந்திய பெண்மணி தலைகுனிந்தார்.... 

 **********************************००००००००००००००००००००००००००


நீங்களும் நானும்  முதலில் இந்தியர்களாக இருப்போம்.


நம்முடைய விரோதிகள் யார் என்று அடையாளம் தெரிந்து கொள்ள கூட இயலாத நிலையில் ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.


இன்னமும்

மொகலாயர்கள் நமக்கு எதிரிகள் என்று தெரியவில்லை. 

அவர்களை பற்றி பாடத்திட்டங்களில் பெருமையாக படித்து கொண்டு இருக்கிறோம்.

அவர்களின் வாள் முனைக்கு பயந்து மதம் மாறியவர்கள்

நமக்கு எதிராகவும், எதிரிகளாகவும் இன்று நம் முன் வாளெடுத்து நிற்பதை அறியாத மூடர்களாக வாழ்கிறோம்.


நம்மை அடிமைப் படுத்திய 

பிரிட்டன் கிறித்துவர்கள் காட்டிய பணத்தாசையில் மதம் மாறியவர்கள்

இன்றும் நமக்கு எதிரிகளாக 

இந்நாட்டுக்கு எதிராக நிற்கிறார்கள்.


நாம் 

அன்றும் இன்றும் 

அறிவாளிகளாக நினைத்துக் கொண்டு முட்டாள்களாக வாழ்கிறோம் . 


பதிவு Vijayan அவர்கள். 

நன்றி!!!


@followers @highlight

Comments

Popular posts from this blog

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

The sound of gunfire pierced the air of the quiet valleys. A terrorist attack took place near the Pahalgam market area — *turning a place like paradise into hell.* People screamed. Blood flowed. There was chaos everywhere. *👺 "The terrorists were asking for names and religions and then firing bullets."*