*Brahmin Job opportunities* 1 சீர்காழி வட்டம் திருமுல்லைவாசல் ரோடு கடவாசல் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள காஞ்சி சங்கர வேத வித்யா பாடசாலைக்கு சமையல் பண்ண மாமியோ மாமாவோ யாரோ ஒருவர் தேவை. மடி விழுப்பு எச்சல் பத்து அவஸ்யம் பார்க்க வேண்டும். தங்க இடம் உண்டு. 17000சம்பளம். 12 வித்யாரத்திகளுக்கு ஆஹாரம் தயார் செய்ய வேண்டும். காலை 8மணிக்கு தயிர்சாதம் 12.30 மணிக்கு சாதம் சாம்பார் ரசம் கறி மாலை 4மணிக்கு சுண்டல் இரவு 7.45 மணிக்கு சாதம் மட்டும் வடித்தால் போதும். ஏகாதசி அன்று இரவு பலகாரம் இட்லியோ சப்பாத்தியோ ஏதோ ஒன்று. இதுதான் விபரம். யாராவது தயாராக இருந்தால் 9566060546 இந்த எண்ணில் வாத்யார் ஹரிஹர கணபாடிகளை தொடர்பு கொள்ளவும். அல்லது என்னை 8838067320 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும். ஒத்தாசை செய்தால் மிகவும் உதவியாக இருக்கும்.12 குழந்தைகள் ஆஹாரத்திற்கு மிகவும் சிரம்ப்படுகின்றனர். Forwarded as Received 🙏🪷

 





*Brahmin Job opportunities* 1


சீர்காழி வட்டம் திருமுல்லைவாசல் ரோடு கடவாசல் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள காஞ்சி சங்கர வேத வித்யா பாடசாலைக்கு சமையல் பண்ண மாமியோ மாமாவோ யாரோ ஒருவர் தேவை. மடி விழுப்பு எச்சல் பத்து அவஸ்யம் பார்க்க வேண்டும். தங்க இடம் உண்டு. 17000சம்பளம். 12 வித்யாரத்திகளுக்கு ஆஹாரம் தயார் செய்ய வேண்டும். காலை 8மணிக்கு தயிர்சாதம் 12.30 மணிக்கு சாதம் சாம்பார் ரசம் கறி மாலை 4மணிக்கு சுண்டல் இரவு 7.45 மணிக்கு சாதம் மட்டும் வடித்தால் போதும். ஏகாதசி அன்று இரவு பலகாரம் இட்லியோ சப்பாத்தியோ ஏதோ ஒன்று. இதுதான் விபரம். யாராவது தயாராக இருந்தால் 9566060546 இந்த எண்ணில் வாத்யார் ஹரிஹர கணபாடிகளை தொடர்பு கொள்ளவும். அல்லது என்னை 8838067320 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும். ஒத்தாசை செய்தால் மிகவும் உதவியாக இருக்கும்.12 குழந்தைகள் ஆஹாரத்திற்கு மிகவும் சிரம்ப்படுகின்றனர்.


Forwarded as Received 🙏🪷

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்