*Brahmin Job opportunities* 1 சீர்காழி வட்டம் திருமுல்லைவாசல் ரோடு கடவாசல் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள காஞ்சி சங்கர வேத வித்யா பாடசாலைக்கு சமையல் பண்ண மாமியோ மாமாவோ யாரோ ஒருவர் தேவை. மடி விழுப்பு எச்சல் பத்து அவஸ்யம் பார்க்க வேண்டும். தங்க இடம் உண்டு. 17000சம்பளம். 12 வித்யாரத்திகளுக்கு ஆஹாரம் தயார் செய்ய வேண்டும். காலை 8மணிக்கு தயிர்சாதம் 12.30 மணிக்கு சாதம் சாம்பார் ரசம் கறி மாலை 4மணிக்கு சுண்டல் இரவு 7.45 மணிக்கு சாதம் மட்டும் வடித்தால் போதும். ஏகாதசி அன்று இரவு பலகாரம் இட்லியோ சப்பாத்தியோ ஏதோ ஒன்று. இதுதான் விபரம். யாராவது தயாராக இருந்தால் 9566060546 இந்த எண்ணில் வாத்யார் ஹரிஹர கணபாடிகளை தொடர்பு கொள்ளவும். அல்லது என்னை 8838067320 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும். ஒத்தாசை செய்தால் மிகவும் உதவியாக இருக்கும்.12 குழந்தைகள் ஆஹாரத்திற்கு மிகவும் சிரம்ப்படுகின்றனர். Forwarded as Received 🙏🪷

 





*Brahmin Job opportunities* 1


சீர்காழி வட்டம் திருமுல்லைவாசல் ரோடு கடவாசல் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள காஞ்சி சங்கர வேத வித்யா பாடசாலைக்கு சமையல் பண்ண மாமியோ மாமாவோ யாரோ ஒருவர் தேவை. மடி விழுப்பு எச்சல் பத்து அவஸ்யம் பார்க்க வேண்டும். தங்க இடம் உண்டு. 17000சம்பளம். 12 வித்யாரத்திகளுக்கு ஆஹாரம் தயார் செய்ய வேண்டும். காலை 8மணிக்கு தயிர்சாதம் 12.30 மணிக்கு சாதம் சாம்பார் ரசம் கறி மாலை 4மணிக்கு சுண்டல் இரவு 7.45 மணிக்கு சாதம் மட்டும் வடித்தால் போதும். ஏகாதசி அன்று இரவு பலகாரம் இட்லியோ சப்பாத்தியோ ஏதோ ஒன்று. இதுதான் விபரம். யாராவது தயாராக இருந்தால் 9566060546 இந்த எண்ணில் வாத்யார் ஹரிஹர கணபாடிகளை தொடர்பு கொள்ளவும். அல்லது என்னை 8838067320 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும். ஒத்தாசை செய்தால் மிகவும் உதவியாக இருக்கும்.12 குழந்தைகள் ஆஹாரத்திற்கு மிகவும் சிரம்ப்படுகின்றனர்.


Forwarded as Received 🙏🪷

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது