வருகின்ற மார்ச்23.3.2024 பங்குனி 10.ம் தேதி திருமயிலை அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரர் திருக்கோயில் பங்குனி பெருந் திருவிழா அறுபத்துமூவர் திருவிழா நடைபெற இருப்பதால் நம் அருள்மிகு மரகதாம்பாள் சமேத மல்லீஸ்வரர் சன்னிதானத்தில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது எல்லோரும் நலமும் வளமும் பெற வேண்டும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் இப்படிக்கு மயிலை பக்தஜன சபை நற்பணி மன்றம் உங்களை வருக வருக வருக இறை அன்புடன் வரவேற்கின்றேன் 🙏🇳🇪💐🕉️✡️

 












வருகின்ற மார்ச்23.3.2024 பங்குனி 10.ம் தேதி திருமயிலை அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரர் திருக்கோயில் பங்குனி பெருந் திருவிழா அறுபத்துமூவர் திருவிழா நடைபெற இருப்பதால் நம் அருள்மிகு மரகதாம்பாள் சமேத மல்லீஸ்வரர் சன்னிதானத்தில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது எல்லோரும் நலமும் வளமும் பெற வேண்டும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் இப்படிக்கு மயிலை பக்தஜன சபை நற்பணி மன்றம்

உங்களை வருக வருக வருக இறை அன்புடன் வரவேற்கின்றேன்

🙏🇳🇪💐🕉️✡️

🔥🙏🔥🙏🔥🙏

வருகின்ற மார்ச்23.3.2024 பங்குனி மாதம்10ம் தேதி சனிக்கிழமை அன்று அறுபத்துமூவர் திருவிழா நடைபெற இருப்பதால் வெயில் தாகத்தை தணிக்க கூடிய தர்பூசணி 🍉 5.kg. வெள்ளரி பிஞ்சு🥒5.kg.10.kg உங்களால் இயன்ற அளவுக்கு உபய ம் வரும் பக்தர்கோடிகளுக்கு உங்கள் கைகளால் செய்யும் இறைவன் தொண்டு இப்படிக்கு பக்த ஜன சபை நற்பணி மன்றம்🙏🇳🇪

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது