சறுக்கிய சாதிக், சாத்திய கதவுகள் - திமுகவின் முற்றுப்புள்ளி! 🔥 🔥 தமிழகத்தில் போதைக்கடத்தல் என்பது International முதல் முட்டுச்சந்து வரை நீள்கிறது. அதில் பலதரப்பட்ட மக்கள் வறுமையை உணர்ச்சிகரமான பேச்சின் மூலம் தூண்டி ஒரு அமைப்பிற்குள் இழுக்கிறார்கள்

 


சறுக்கிய சாதிக், சாத்திய கதவுகள் - திமுகவின் முற்றுப்புள்ளி!


🔥 🔥 தமிழகத்தில் போதைக்கடத்தல் என்பது International முதல் முட்டுச்சந்து வரை நீள்கிறது. அதில் பலதரப்பட்ட மக்கள் வறுமையை உணர்ச்சிகரமான பேச்சின் மூலம் தூண்டி ஒரு அமைப்பிற்குள் இழுக்கிறார்கள். இதை செய்பவர்கள் சைமன், மாமாவளவன் போன்றவர்கள். 


இந்த இரண்டு கட்சியிலும் ஆதரவாளர்களாக உள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகம், அவர்களின் வறுமை என்ற சூழலை இவர்களின் வளர்ச்சிக்காக பயன் படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஆம் ஏதாவது நல்லா படித்து, நேர்மையான வேலை அல்லது தொழில் செய்து கொண்டிருப்பவன் எவனாவது மாமாவளவ்ன் அல்லது சைமன் கட்சியில் இருக்கிறானா? இல்லையே! அப்போது அவர்களை வளரவிட்டால் இவர்கள் அரசியல் வாழ்வு முடிந்து விடாதா?


அதனால் அவன் முன்னேற்றத்தை அவன் நன்கு படித்து, அரசு கொடுக்கும் உதவிகளை பெற்று முன்னேற ஒரு போதும் வழிகாட்ட மாட்டானுக. பதிலாக மேல் ஜாதியினரால் நீ வஞ்சிக்கப்பட்டாய் என்று உணர்ச்சியை தூண்டி, அவர்களை மீண்டும் மீண்டும் வறுமையில் வீழ்த்துவார்கள்.


அப்படியெனில் மற்ற சமுதாய மக்கள் வசதியாக வாழும்போது தானும் அவ்வாறு வாழவேண்டும் என்ற ஆசை அவனுக்கு வருவது இயல்புதானே! அப்போது நேர்மையான வழிகளில் அவன் அதை பெற முடியாது என்று ஆகும்போது, அவனுக்கு தீய வழிகளை காட்டி ஏழையாக இருந்தவனை, கிரிமினலாக மாற்றி தனக்கு நிரந்தர அடிமையாக மாற்றி விடுகிறார்கள்.  


அவனின் தீவிரத்தை பொறுத்து அவனுக்கு சிறு சிறு அஸைன்மெண்ட் கொடுக்கப்படுகிறது. அதனால் அவன் போலீஸ் வழக்குகளை சந்திக்கும்போது, அதை தவறாக உணராமல் இருக்க, உன் மீது எத்தனை வழக்குகள் உள்ளது அத்தனை சீக்கிரம் உனக்கு முன்னேற்றம் என்று தூண்டி மாமாவளவன் பேசியது நினைவவிருக்கிறதா


அதன் பின்னர் அவர்களுக்கு திருட்டு விசிடி, திருட்டு லாட்டரி சீட், கஞ்சா போன்ற சிறு தவறுகளில் ஆரம்பித்து பணம் சம்பாதிக்க வழிகளை கற்றுக்கொடுத்து, ஒரு பக்கம் போதைக்கு அடிமையாக்கி, மறுபக்கம் போதைப்பொருள் பயன்படுத்தி, ரீட்டெய்ல்  சப்ளைவரை திறமையுள்ளவர்கள் முன்னேற்றுகிறார்கள். 


அதுபோன்ற வழிகளின் மூலம் அவனுக்கு பணவசதி அதிகரிக்க, அதைவைத்து பல தவறான வேலைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். அதில்  காதல் வலை மூலம் பெரிய வீட்டு பெண்களை கவர வைத்து, கடத்தி, கல்யாணம் செய்வதும், அதன் பின்னால் அவர்களை பிரிக்க காசு பார்ப்பதும் மாமா வளவனுக்கு கைவந்த கலை. 


சில நேரங்களில் வசதியானவர்களால் அவன் கொலை செய்யப்பட்டால அதையும் செட்டில்மெண்ட் என்ற வகையில் பணம் பிடுங்கி, அதில் ஒரு பிச்சைக்காசை பெற்றவர்களுக்கு கொடுத்து இவன் ஆதாயம் பெறுகிறான்.


அப்படியெனில் கூச்சம் மட்டுமல்ல இவர்கள் ஆளும் அரசியல் கட்சிக்கு தேவை என்பதால், அதற்கான அரசியலை நடத்துகிறான். அதைச்செய்ய வேண்டுமெனில் 

அவர்களுக்கு ஒரு அடையாளம் தேவை, அதற்கு பயன்படுத்தும் முக்கியாமானது ஜாதி அடையாளம். 


அதையும் மீறி இதுபோன்ற மற்ற குரூப்களை இணைக்கும் பாலமாக இருப்பது தமிழ் என்ற உணர்வு. அதனால் இவர்களுக்கு முன்பு இருந்த விடுதலை புலிகளின் ஆதரவும், உலகெங்கும் வாழும் இலங்கை தமிழர்களின் நெட்வொர்க்கும் பயன்படுகிறது. பிராபகரன் அழிவுக்கு பின்பு கடல் சிறுத்தைகள் கெட்டிக்காரர்கள், அவர்களுக்கு கடல் என்பது அத்துபடி. அவர்களை இவர்கள் பயன்படுத்துகிறார்கள். 


இன்று இலங்கை தமிழர்கள் முகாமில் நடக்கும் பல தவறான விஷயங்களுக்கு வெளியிலிருக்கும் இவர்களை போன்றவர்கால் தொடர்புதான் காரணம். தமிழ் ஈழம் என்பது தமிழர்களின் சுதந்திரத்திற்கு பதிலாக, முன்பு இந்திய அரசின் சுய தேவைக்காகவும், தமிழக அரசியல் வாதிகள், மற்றும் தவறானவர்களின் வசதிக்காகவும் பயன்படுத்திக் கொண்டார்கள்.


மீனவர்கள் பிரச்சினை என்பது வெறும் அரசியலல்ல, அங்கே பிரதானமாக மீனவர் என்ற போர்வையில் போதைப்பொருள் முதல் சிலிண்டர் வரை கடத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளே அதற்கு மூல காரணம். 


அதுமட்டுமல்ல, இந்த உணர்வை சீனா போன்ற சில நாடுகள் பெரியளவில் இந்தியாவை பலவீனப்படுத்த பயன்படுத்துகிறது. தமிழக அரசின் சீனா ராக்கெட் விளம்பரம் எல்லாம் ஒன்றும் எதேச்சையானதல்ல, அப்படி இருந்திருந்தால், எத்தனைபேர் பதவி இழந்திருப்பார்கள்?


அதுபோன்ற தொடர்புகளாலும், தவறான தொழிலில் உயரும்போது, அதே அளவில் அவனுக்கு கட்சியிலும் பதவியில் உயர்கிறான். ஏனெனில் அந்த அரசியல், போலீஸ் போன்ற தொடர்புகள் அவனின் போதைப்பொருள் கடத்தலுக்கு அவசியம். பெரும்பாலான உயர் வகை போதை பொருள் கடத்தலில், எல்லை தாண்டிய தொடர்புகள் தேவைப்படும்போது அவர்களை இணைப்பது தீவிரவாதம்.  


அதில் தீவிரவாதிகளின் தொடர்பும் அவசியம் என்பதால் முன்பெல்லாம் கம்யூனிஷ நக்சல்களுடன் இருந்த தொடர்பு,  அழிந்துபோனதால், இன்று மார்க்கத்துடன் நெருங்குகிறார்கள். 


நக்சல்கள் இன்று அர்பன் நக்சல்கள் என்று உறுமாறி மீடியாவில் பெருமளவில் ஆக்கிரமித்துள்ளார்கள். இன்று போதைப்பொருள் கடத்துவதற்கு மீடியா என்ற அடையளமும், ஆளும் கட்சிகளுடன் உள்ள தொடர்பும் கூட பெரியளவில் பயன்படுகிறது.


போதைப்பொருளின் இன்னொரு முக்கிய உறவு என்பது Modern Prostitution. இதில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று போதைப்பொருள் சம்பாதித்த பணத்தை வெள்ளையாக்க மிக முக்கியமான தொழில் சினிமா. ஒரு படம் 10 கோடி செலவு செய்து எடுத்தால் அதில் 1 கோடி செலவைக்கூட கணக்கில் காட்டமாட்டார்கள். ஆனால் வருமானத்தை பல மடங்கு உயர்த்தி வெள்ளையாக காட்டுவார்கள். 


இவர்களிடம் பணம் ஏராளமாக புழங்குவதால், அங்கே போதைப்பொருள் உபயோகம் மிக அதிகம். உதாரணமாக, கனவுக்கன்னியாக இருக்கும் ஒருத்தர், அரசியல் கிளடுகளின் ஆசைக்கு 25 லட்சத்திற்கு விலை போகும்போது, அதை சகித்துக்கொண்டு  சந்தோஷப்படுத்த, அவர்களுக்கு  இந்த போதைப்பொருள் ஜடமாக இருக்க உதவுகிறது.


அதே சமயம் அந்த சினிமா மோகத்தை வைத்து அவர்களுக்கு புதுப்புது பெண்களை கவர்வதன் மூலம் பெரிய பண முதலைகளை அதை வைத்து ஈர்க்க முடிகிறது. 

போதைப்பொருள், சினிமா துறை, மீடியா, நக்சலிஷம், அரசியல் என்று ஒன்றுக்கொன்று பின்னி பிணைந்தது. 


இப்போது போதைப்பொருள் போன்றவை பெருமளவில் அவர்களுக்கு உதவுகிறது. சமீப காலங்களில் வீதியில் நடக்கும் ஸ்ட்ரீட் டேன்ஸ் கலாச்சார கேளிக்கைகள் போதைப்பொருள் அறிமுகத்திற்கும், பெண்களை கவர்வதற்கும் ஒரு கருவியாக பயன்படுகிறது. 


அதே சமயம், ஹவாலா எனப்படும் பண பறிமாற்றம் பெருமளவில் இவர்களை இணைக்கும் பாலமாக தொடர்பில் வருகிறது. அப்படி வரும்போது இதில் தொடர்பில் வரும் எல்லா துறைகளுக்குமான சட்டங்கள் வித்தியாசமானவை. 


உதாரணமாக ஒருவர் கொலை செய்துவிட்டால், அவர் குற்றவாளி என்று நிரூபிக்க வேண்டியது போலீஸ். ஆனால் போதை தடுப்பு, PMLA போன்ற வழக்குகளில், குற்றவாளிதான் தான் நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும்.ஆம் ₹10 பாலாஜி இப்போது ஜாமீனில் வர முடியாமல் இருக்கவும் அதுவே காரணம். 


இங்கே போதைப்பொருள் வியாபாரம் செய்பவர் மட்டுமல்ல, அந்த பணத்தை பெற்று பயனடைந்தவர்களும் அதே வழக்கின் கீழ் வருவார்கள். உதாவக்கரையின் தொண்டு அமைப்புக்கு ஜாபர் சாதிக் பணம் கொடுத்த விஷயத்தில் அவரின் அறக்கட்டளை ஏற்கனவே முடக்கப்பட்டதை நாம் கவனிக்கவில்லை. அதுபோல பல விஷயங்கள் வெளிவரும்.


இந்த விஷயங்கள் எல்லாம் மத்திய அரசுக்கு ஏதோ இப்போதுதான் தெரியும் என்று நாம் நினைக்கலாம். கவர்னர் ரவி மணிப்பூரில் தீவிரவாதத்தை அழிக்க அதன் முதுகெலும்பான போதை நெட்வொர்க்கைத்தான் தடுத்தார். அதன் மூலம்தான் மற்ற வடகிழக்கு மாநிலங்களில் அமைதி திரும்பியது. 


அப்படிப்பட்ட ஒருவரை தமிழக கவர்னராக நியமிக்கிறது மத்திய அரசு என்றால், சனாதன் பற்றி பேசவா? கவர்னர் ஒவ்வொரு முறை டெல்லி சென்று சந்திக்கும் குழுக்கள் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அமைப்பு என்பதை இந்த தத்தி அரசு கவனிக்கவில்லை. 


ஒருபக்கம் கவர்னர் ஒரு IPS, மறுபக்கம் அண்ணாமலை, நேற்று விஜயகுமார், இன்று உன்னும் சிலர் என்று தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டது திட்டமிட்ட நகர்வுகளே. சமீபத்தில் அண்ணாமலையின் நண்பர் ஒருவர்கூட பபோதைப்பொருள் பிரிவில் பதவி ஏற்கிறார்.


அதுமட்டுமல்ல, தமிழகத்தில் இருக்கும் IAS, IPS என்று பல துறையில் மத்திய அரசின் விசுவாசிகள் நியமிக்கப்பட, மறுபக்கம் ஊழலும், தவறுகளும் தத்தி குடும்பம் செய்ய தாராளமாக அனுமதிக்கப்பட்டது. அதில் இந்த போதை கடத்தலும் தெரிந்துதான் அனுமதிக்கப்பட்டது! 


அதே சமயம் அறிவில்லாத தலைமை, போதைப் பொருளுக்கு அடிமையான உதாவாக்கரை மகன், காசு சம்பாதிக்க எதையும் செய்ய துணிந்த குடும்பம் என்று எல்லா வகைகளிலும் எல்லை மீறி தவறு செய்ய அனுமதிக்கப்பட்டு, மடக்கப்ப்ட்டு விட்டது. அந்த பணத்தை அயல் நாடுகளில் முதலீடு செய்ய அனுமதித்து, அதை மீண்டும் இங்கே கொண்டுவருவதை தெரியாததுபோல எல்லா வகையிலும் சுற்றி வளைக்கப்ப்ட்டு விட்டது. 


இதுபோன்ற சூழலில் மூத்த கட்சி தலைவர்கள் சரியான ஆலோசனை சொல்லி அத்லிருந்து மீள உதவுவார்கள். ஆனால் அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு அதிகாரத்தை கொடுத்து, பழையவர்களை டம்மியாக்கியதால், அவர்கள் கோல்மால் புரத்து குடும்பத்தின் வீழ்ச்சியை ரசிக்கிறார்கள். அவர்கள் தங்களை காத்துக்கொள்ள, சேர்த்து வைத்த காசை காப்பாற்ற ஏற்கனவே விலை போய்விட்டார்கள். மீதமிருந்து ஒன்று, இரண்டு இன்று வழக்குகளில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது. 


இந்த முறை திமுக என்பது ஒரே அடியாக அரசியலில் வீழ்த்த பாஜக முயலவில்லை. அதன் லேயர்களான அதன் தொண்டர்கள், குண்டர்கள், தலைவர்கள், மீடியாக்கள், சினிமா தொடர்புகள் என்று ஒவ்வொன்றாக வெங்காயம் உரிக்கப்பட்டு, செஸ் மூவ் போல அவற்றை நகர முடியாமல் மடக்கிவிட்டார்கள். எதிராக ஒரு ஸ்டெப் வைத்தாலும் கன்னிவெடியில் சிக்குவதுபோல அவர்களை வீழ்த்திவிடும், அல்லது அழித்துவிடும்..


அது மட்டுமல்ல, திமுக என்ற ஒற்றை கட்சிக்கு விறிக்கப்பட வலையல்ல. அது மாமாவளவன் முதல், சைமன் வரை செதில் செதிலாக சீவி உப்பு தடவி வைத்திருக்கிறார்கள்.. அதை பொறிக்க வேண்டியது மட்டுமே பாக்கி! 


சரி, அதை தேர்தலுக்கு முன்பாக செய்வார்களா? 


செய்ய மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் மக்களாக எதிராக மாறிக்கொண்டு இருக்கும் வேளையில், அதை முதலில் ஜனநாயக வழியில் ஒரு வாய்ப்பு கொடுத்து திமுகவை செல்லா காசாக்கி எளிதாக அழிப்பதுதான் முதல் தேர்வாக இருக்கும்..


அதையும் மீறி பணம், போன்ற வகையில் செய்தால், தேர்தலுக்கு பின்பு அவர்கள் ஆட்சி கவிழும். தேர்தலில் திமுக தோல்வி அல்லது அறைகுறை வெற்றிபெற்றாலும், அடுத்த முதல்வராக இளவரசர் பதவிக்கு கண்டிப்பாக வருவார். அதை வைத்தே மகாராஷ்டிர மாடல் அரசியல் போல வீழ்த்துவது இரண்டாவது தேர்வாக இருக்கலாம். அதன்படி இளவரசர் ஒரு குறுகிய  காலத்திற்கு மட்டுமே பதவியில் அமர்வார், அத்துடன் திமுக என்ற அமைப்புக்கு முற்றுபுள்ளி வரும் என்றுதான் நான் நினைக்கிறேன்


மூன்றாவது தேர்வுதான், மேற்சொன்ன எல்லா சட்டங்களையும் வைத்து, ஒட்டுமொத்த குடும்பத்தையும் உள்ளே வைத்து, எல்லாம் கைமாறும். அதில் அவர்கள் சம்பாதித்த, பினாமியாக வைத்த என்ற பல சொத்துக்கள் பறிபோகும் என்பது நடக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது! 


இதில் மத்திய அரசு ஊழல் என்றதொரு ஆயுதத்தை எடுத்தால் தமிழகத்தில் வரவேற்பு இருக்காது என்ற சூழலில், போதைப்பொருளை முன்னெடுத்துள்ளார்கள். அது மட்டுமல்ல, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளையும் இதில் இணைத்து அவர்கள் வாழ அனுமதித்தால் போதும் என்ற சூழலுக்கு கொண்டு வந்துவிட்டார்கள். ஆம், அந்த வழக்குகளில் இவர்களை அங்கே அனுப்பினால், மரண தாண்டனைதானே!?


இந்த சூழலில் 2024 லேயே கவர்னர் ஆட்சி கொண்டுவந்து ஒரு மிகப்பெரிய கோம்பிங் ஆபரேஷன் செய்யப்பட்டு, 2025 தேர்தல் மூலம் அண்ணாமலை அடுத்த முதவராவார். அதற்கு முன்பு அண்ணாமலை ஒரு உயர் பதவியில் மத்திய அரசில் நியமிக்கப்பட வாய்ப்புகள் உண்டு!


2024 தமிழகத்திற்கு ஒரு மிகப்பெரிய விடிவுகாலம் இந்த திராவிட கட்சிகளிடம் இருந்து விரைவில் கிடைக்கும். 


அயோத்தியில் ராமர் ஆலயம், அறிவாலயத்தில் அம்மண ஊர்வலம்!


🐶

#Indhea

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்