Posts

Showing posts from May, 2024

பேய்களும் .... பாரதமும் பாரதத்தை அழிக்க வந்துள்ள பெந்தகோஸ்ட் பேய்கள் கிறிஸ்துவத்தில் ஆயிரக்கணக்கான பிரிவுகள் இருக்கின்றன. உலகில் கிட்டத்தட்ட 41000 கிறிஸ்துவ பிரிவுகள் இருப்பதாய் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

  பேய்களும் .... பாரதமும் பாரதத்தை அழிக்க வந்துள்ள பெந்தகோஸ்ட் பேய்கள் கிறிஸ்துவத்தில் ஆயிரக்கணக்கான பிரிவுகள் இருக்கின்றன. உலகில் கிட்டத்தட்ட 41000 கிறிஸ்துவ பிரிவுகள் இருப்பதாய் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.  இப்படி பல பிரிவுகள் இருப்பினும் அதில் பெரும்பான்மையாக இருப்பது கத்தோலிக்கர்கள். அதிலும் ரோமன் கத்தோலிக்கர்கள் மிக அதிகமாக உள்ளார்கள். இந்தியாவிலும் மற்ற கிறிஸ்துவ அமைப்புகளை ஒப்பிடுகையில் ரோமன் கத்தோலிக்கர்கள் அதிகம்.  இவர்களில் பெரும்பாலானவர்கள் சுதந்திரத்திற்கு பின் மதம் மாறியவர்கள். எனக்கு தெரிந்த வகையில் இவர்கள் இப்போது அதிகமாக மதம் மாற்றுவது இல்லை. அதோடு நம்முடைய‌ இந்திய பாரம்பரிய பழக்க வழக்கங்களை இவர்கள் எதிர்ப்பதும் இல்லை.  ஆனால் கடந்த சில வருடங்களாக விஷப் பாம்பை விட கொடியதான ஒரு பிரிவு தொற்று வியாதியை போல் பரவி வருகிறது. நாகப் பாம்பை விட கொடிய விஷத்தை அப்பாவி மக்களின் இதயத்தில் விதைக்கும் இந்த கும்பல் இந்திய கலாச்சாரத்தையே புரட்டி போடுவதற்கு கோடாணு கோடிகளை கொட்டி வருகிறது.  பாம்பின் விஷம் கடிப்பட்டவர் உடலில் கலந்ததும் அவர் உடனே இறந்து விடுவார், ஆ...

உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI). இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள். 42 லட்சம் ஹிந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது.

  உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI). இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள். 42 லட்சம் ஹிந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது. ஒரு காலத்தில் ஹிந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் படையெடுப்பிற்கு பிறகு பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) என்ற கடைசி ஹிந்து மன்னரை வீழ்த்திய பிறகு ஹிந்து மதத்தை விட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலிக்கு குடிபெயர்ந்தனர். பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள். 1. இங்கே ஒவொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் ஒரு நாள் மௌன விரதம் கடைபிடிக்கபடுகிறது. Nyepi day என்று சொல்கிறார்கள். ஹிந்துகளின் பண்டிகை போன்ற அந்த நாளில் இந்தோனேசியா முழுவதும் விடுமுறை அளிக்கபடுகிறது. காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை எந்த போக்குவரத்தும் இருக்காது. பன்னாட்டு விமான நிலையமான Denpasar (bali) விமான நிலையம் கூட மூடப்பட்டு இருக்கும். யாரும் பேசிக்கொள்ள மாட்டார்கள். வீட்டில் இருந்தபடியே தியானம் செய்வார்கள். 2. பாலியில் உள்ள ஹிந்து கலாச்சாரம் இந்திய ரிஷிகளிடமிருந்து வந்தது தான். பாலி பள்ளிகளில் இன்ற...

எனக்குத் தெரிந்து ... ஏன் கனி தராத மரங்களை மட்டுமே நடுகின்றனர் என எவரும் சிந்திக்கவில்லை. நாமெல்லாம் குரங்கிலிருந்து பிறந்தோம் என்றால் நமது முதன்மையான உணவே பழம்தானே. ஆனால் நாமே சிந்திக்கவில்லையே.

  🎤🙏🏻கோவைக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் வெள்ளரிக்காயை புகழ்கிறார்கள் கொத்தவரங்காய் வெளிநாட்டில் வளராது அதனால் பீன்ஸை புகழ்கிறார்கள் முருங்கைக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் புரொக்கோளியை புகழ்கிறார்கள் தேங்காய் வெளிநாட்டில் வளராது அதனால் பீட்ரூடை புகழ்கிறார்கள் அரசாணிக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் உருளைக்கிழங்கை புகழ்கிறார்கள் பூசணிக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் முள்ளங்கியை புகழ்கிறார்கள் வாழைப்பூ அதிகம் வெளிநாட்டில் வளராது அதனால் முட்டைக்கோசைப் புகழ்கிறார்கள் நிலக்கடலை வெளிநாட்டில் வளராது அதனால் பாதாம் பருப்பை புகழ்கிறார்கள் மிளகு வெளிநாட்டில் வளராது அதனால் பச்சை மிளகாயை புகழ்கிறார்கள் கடுகு அதிகம் வெளிநாட்டில் வளராது ஆலிவ் ஆயிலை புகழ்கிறார்கள் வெளிநாட்டு மோகம் நம்நாட்டை அழித்துக்கொண்டே வருகிறது. தடுப்பார் யார்? பாரத பூமி புண்ணிய பூமி பாரதத்தில் வாழாதவர்கள் அதிஷ்டம் இல்லாதவர்கள்... பாரதத்தில் இருந்தும் வாழத்தெரியாதவர்கள் துர்பாக்கியசாலிகள்!!! ஏன் கனி தரும் மரங்கள் மட்டும் இல்லை ? அரசும் மீடியாவும் பிரபலங்களும்... 'மரம் நிழல் தரும், காற்று தரும், மழை தரும்'னு சொல்லு...

ரயில் ஓட்டுனர்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம் ரயில் ஓட்டுனரை “Loco Pilot” (LP) என்றும், அவருக்கு உதவி செய்பவரை “Asst. Loco Pilot” (ALP) என்று கூறுவார்கள். இன்றைய சூழ்நிலையில் அவர்கள் 13 மணி நேரம் வரை வேலை செய்கிறார்கள்

Image
  ரயில் ஓட்டுனர்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்  ரயில் ஓட்டுனரை “Loco Pilot” (LP) என்றும், அவருக்கு உதவி செய்பவரை “Asst. Loco Pilot” (ALP) என்று கூறுவார்கள். இன்றைய சூழ்நிலையில் அவர்கள் 13 மணி நேரம் வரை வேலை செய்கிறார்கள் சிவப்பு சிக்னலை மீறினால் இரண்டு பேருக்கும் வேலை இழக்கும் அபாயம் உண்டு. குறைந்தது 16 மணி நேரம் இடைவெளி தேவை அடுத்த பணிக்குத் திரும்புவதற்கு. ஒரு ரயில் வண்டி ஓடாமல் சும்மா நின்று கொண்டிருந்தால் ஒரு மணி நேரத்திற்கு 25 லிட்டர் டீசல் செலவாகிறது. 100 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 400 முதல் 500 லிட்டர் டீசல் செலவாகிறது. ஒரு ரயில் வண்டி பிரேக் அடித்தால் அது நிற்பதற்கு எடுத்துக்கொள்ளும் தூரம் அந்த வண்டியின் நீளத்தை விட மூன்று மடங்கு நீளம் தேவைப்படுகிறது, தோராயமாக ஒன்றரை கிலோமீட்டர். அதெல்லாம் சரி.. இந்த ரயிலை ஓட்டுபவர்கள் தூங்குவார்களா? அப்படி தூங்கினால் எப்படி கண்டு பிடிப்பது? தூங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது, ஆனால் இரண்டு பேருமே தூங்க முடியாது யாராவது ஒருத்தர் விழித்து இருக்க வேண்டும். VCD எனப்படும் விஜிலன்ஸ் கண்ட்ரோல் டிவைஸ் அவர்களை தூங்க விடாது. ஏனென்றால் ஒரு நிமிட...

அனைவரும் தயவு கூர்ந்து படிக்கவும்.: யார் இந்த கிருஷ்ணதேவராயர்???? ஹிந்து மதத்தை பேணி பாதுகாத்தவர் விஜயநகர பேரரசின் மாமன்னர் கிருஷ்ண தேவராயர்,ஆனால் மராட்டிய மன்னர் சிவாஜி அவர்களை பற்றி தெரிந்த அளவு கூட,மாமன்னர் கிருஷ்ண தேவராயரைப் பற்றி யாருக்கும் தெரியாமல் போய்விட்டது.

Image
  அனைவரும் தயவு கூர்ந்து படிக்கவும்.: யார் இந்த கிருஷ்ணதேவராயர்???? ஹிந்து மதத்தை பேணி பாதுகாத்தவர் விஜயநகர பேரரசின் மாமன்னர் கிருஷ்ண தேவராயர்,ஆனால் மராட்டிய மன்னர் சிவாஜி அவர்களை பற்றி தெரிந்த அளவு கூட,மாமன்னர் கிருஷ்ண தேவராயரைப் பற்றி யாருக்கும் தெரியாமல் போய்விட்டது. மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியை ஹிந்து மத பாதுகாவலனாக அனைவராலும் போற்றப்படுகிறார், ஆனால் மன்னர் சத்ரபதி சிவாஜி விட ஆயிரம் மடங்கு வலிமை வாய்ந்தவர் ஹிந்து மத பாதுகாவலர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் ... மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜிடம் இருந்தது ஒரு லட்சம் படை வீரர்கள். ஆனால் டில்லி சுல்தான் அவுரங்கசீப்டம் இருந்தது பத்து லட்சம் படைவீரர்கள். ஒரு மராட்டிய வீரன் மூன்று டெல்லி சுல்தான் படைவீரர்களுக்கு சமம், ஏனென்றால் மராட்டிய வீரர்கள் மிகவும் வலிமை வாய்ந்தவர்கள்.அப்படி பார்த்தோமென்றால் மராட்டிய படை வீரர்கள்,3 லட்சம் டெல்லி சுல்தான் படைவீரர்களை சமாளிப்பார்கள். ஆனால் மீதி டெல்லி சுல்தானின் 7 லட்சம் படை?.மராட்டிய படை டெல்லி சுல்தான் உடன் நேரடியாக யுத்தம் செய்வது தோல்வியே என்று மன்னர் சத்ரபதி சிவாஜி நன்கு உணர்ந்திருந்தார். ஆதலால் மர...

ராமர் கோயிலோட உங்க அரசியல் முடிஞ்சிருச்சி!, இனி எதை வைத்து மக்களை அணுகுவீர்கள்ன்னு ஒருத்தர் கேட்டார்! என் பதில்: ராமர் கோவில் ஒரு ஆரம்பம் தான் முற்றுப்புள்ளி இல்லை நண்பா! அதெல்லாம் எங்க அஜென்டாவுல நிறைய இருக்கு..... #தேசபக்தியை போதிக்கும் கல்வித்திட்டம்,.....

  #ராமர் கோயிலோட உங்க அரசியல் முடிஞ்சிருச்சி!, இனி எதை வைத்து மக்களை அணுகுவீர்கள்ன்னு ஒருத்தர் கேட்டார்! என் பதில்:   ராமர் கோவில் ஒரு ஆரம்பம் தான் முற்றுப்புள்ளி இல்லை நண்பா! அதெல்லாம் எங்க அஜென்டாவுல நிறைய இருக்கு..... #தேசபக்தியை போதிக்கும் கல்வித்திட்டம்,..... #இந்து_தர்மத்தின் விஞ்ஞான உண்மைகளை உலகம் முழுவதும் பரப்புதல்,... #சிறுதானிய_உணவுகள் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களிடம் உருவாக்குதல்,.... #சிறுதானிய உணவுகள் பயிரிடுதல் பற்றிய விழிப்புணர்வு விவசாயிகளிடம் உருவாக்குதல்,.... #நாட்டுப்பசு_வளர்ப்பு பற்றிய பாடத்திட்டம் உருவாக்குதல் & ஊர் தோறும் கோ சாலை உருவாக்குதல் ,...... #பாரம்பரிய_மருத்துவம் முறைகள் (சித்தா, இயற்கை மருத்துவம், மலர் மருத்துவம், ஹீலிங் மருத்துவம், நியூரோ  தெரபி ) போதிக்கும் கல்லூரிகளை மாவட்டம் தோறும் உருவாக்குதல்,..... #பாரம்பரிய_கலைகள் (ஜோதிடம், பஞ்ச பட்சி சாஸ்திரம், வாஸ்து, சரக்கலை, பிராணயாமம், யோகா தெரபி, சைவ சித்தாந்தம், வைஷ்ணவ சித்தாந்தம்,  சிற்பக்கலை, ஓலைச்சுவடி இயல், வேத பாடசாலை ) போதிக்கும் பல்கலைக்கழகம் மாநிலம் தோறும் உருவாக்குத...

RSS ஆர்எஸ்எஸ் மதவாத இயக்கமா ??? நிச்சயமாக ஆர்எஸ்எஸ் மதவாத இயக்கம் இல்லை, ஆர்எஸ்எஸ் ஷாகாவில் , மதத்தை பற்றி எதுவும் பேசக்கூட மாட்டார்கள், ஆர்எஸ்எஸ் என்பது முழுமையான தேசபக்தி இயக்கம் தான், அதில் இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தவர்களும் இருக்கிறார்கள், தேச ஒற்றுமைக்கும், தேச நலனுக்கும் எதிரான தேச விரோத சக்திகள் தான் அவர்களது குற்றங்களை மறைக்க ஆர்எஸ்எஸ் பேரியக்கத்தை மதவாத இயக்கம் என்று அவதூறு பொய் பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள், அதில் எள்ளளவும் உண்மையில்லை .! ஆர்எஸ்எஸ் பேரியக்கம் என்பது தூய்மையான தேசபக்தி இயக்கம் மட்டுமே..!

Image
  #ஆர்எஸ்எஸ் RSS  ஆர்எஸ்எஸ் ஷாகா ( கிளை ) என்றால் என்ன ??? அதன் பணிகள் யாவை ???  இந்த தேசத்திற்கும் சமூகத்திற்கும் தேவையான சிறந்த மனிதர்களை உருவாக்கும் ஒரு சோதனைக்கூடமே ஆர்எஸ்எஸ் ஷாகா.  மக்கள் இங்கு தினமும் கூடி சில நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இந்நிகழ்ச்சிகளில் சிலர் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும்,  மற்ற பல நிகழ்ச்சிகள் நல்லொழுக்கத்திற்காகவும்  தரப்படுகின்றன... இப்படி தினசரி நடைபெறும் பண்பு பயிற்சியை தான் ஆர்எஸ்எஸ் ஷாகா என்று அழைக்கிறோம். ஷாகாவில் உடற்பயிற்சி, விளையாட்டு, தேசபக்தி பாடல்கள் மற்றும் கலந்துரையாடல் நடைபெறும். இப்படி தினசரி செயல்படும் பண்புபயிற்சி கூடங்கள் சாகா என்று அழைக்கப்படுகின்றது...        ============================ "ஆர்எஸ்எஸ் அரசியல் அமைப்பை சார்ந்த இயக்கமா ???        ஆர்எஸ்எஸ் இரண்டுவிதமான நோக்கங்களை கொண்டுள்ளது. ஒன்று சிறந்த மனிதர்களை உருவாக்குவது, மற்றொன்று சமுதாயத்தை ஒருங்கிணைப்பது. இதை அரசியல் சக்தி மூலமாக செயலாற்ற முடியாது என்பதை ஆர்எஸ்எஸ் துவக்க காலத்தில் இருந்தே உணர்ந்துள்ளது.... ...

நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் : 1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம். 2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமுமோ கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம். 3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்

  நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் : 1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று  சொல்லாத மதம். 2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமுமோ கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம். 3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம். 4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம். 5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம். 6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை. 7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு. 8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுமில்லை. 👉மரமும் கடவுள், 👉கல்லும் கடவுள், 👉நீரும் கடவுள்(கங்கை), 👉காற்றும் கடவுள் (வாயு), 👉குரங்கும் கடவுள் அனுமன், 👉நாயும் கடவுள் (பைரவர்), 👉பன்றியும் கடவுள் (வராகம்). 9. நீயும் கடவுள்,  நானும் கடவுள்... பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா. 10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பன்னிருதிருமுறைகள், பெண் ஆசையை ஒழிக்க 👉இராமாயணம், மண் ஆசையை ஒழி...