இந்த ஆண்டின் தலை சிறந்த புகைப்படம். உலகத்தையே அதிர விடும் மகன் மற்றும் மகள், கம்பீரமான சிரிப்பில் தாய். இதுவும் உலக அதிசியம் தான், ஒரு தாயின் வயிற்றில் பிறந்த அக்காவும், தம்பியும் ஒரே நேரத்தில் ஒரே போட்டியில் அதுவும் ஒரே மாதிரி புள்ளிகளை பெற்று முன்னிலை வகிப்பது..

 



இந்த ஆண்டின் தலை சிறந்த புகைப்படம்.


உலகத்தையே அதிர விடும் மகன் 

மற்றும் மகள், கம்பீரமான சிரிப்பில் தாய்.


இதுவும் உலக அதிசியம் தான்,

ஒரு தாயின் வயிற்றில் பிறந்த அக்காவும்,

தம்பியும் ஒரே நேரத்தில் ஒரே போட்டியில்

அதுவும் ஒரே மாதிரி புள்ளிகளை பெற்று 

முன்னிலை வகிப்பது..


இந்த புகைப்படத்தை பாருங்கள்,

எவ்வளவு எளிமை, எவ்வளவு அடக்கம்,

எந்தவிதமான ஆடம்பரமான அலங்காரம் இல்லாமல் அனைவரையும் ஈர்க்கும் படம்.


நார்வே செஸ் தொடரின் மூன்றாவது சுற்று நடந்து முடிந்த நிலையில்,பிரக்ஞானந்தா அவர்களும்,அவரின் அக்கா வைஷாலி அவர்களும்புள்ளி பட்டியலில் இருவரும் 5.5 புள்ளிகள் பெற்று,ஆண்கள் செஸ் தொடரில் தம்பியும்,பெண்கள் செஸ் தொடரில் அக்காவும் முதல் இடத்தில் இருக்கிறார்கள்.


வாழ்த்துக்கள் முதலில் இவர்களின் தயார். திருமதி. நாகலட்சுமி மற்றும் இவர்களின் தந்தை ரமேஷ்பாபு அவர்களுக்கு.


இவர்கள் தான் இருவரின் வெற்றிக்கு பின்னால் அல்ல முன்னாடி இருப்பவர்கள்.


ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் அதுவே ஒரு நாளில் 

நிஜமாகும் என்ற வரிகள் இவருக்கு 

மிகவும் பொருந்தும்.


ஈன்ற பொழுதிலும் பெரிது உவக்கும் 

தாய், தன் மகன் மகள் இருவரும் சான்றோன் என நிருபித்த  தாய்.


வாழ்த்துக்கள், வெற்றிகள் தொடரட்டும்,

Comments

Popular posts from this blog

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது