இந்த ஆண்டின் தலை சிறந்த புகைப்படம். உலகத்தையே அதிர விடும் மகன் மற்றும் மகள், கம்பீரமான சிரிப்பில் தாய். இதுவும் உலக அதிசியம் தான், ஒரு தாயின் வயிற்றில் பிறந்த அக்காவும், தம்பியும் ஒரே நேரத்தில் ஒரே போட்டியில் அதுவும் ஒரே மாதிரி புள்ளிகளை பெற்று முன்னிலை வகிப்பது..

 



இந்த ஆண்டின் தலை சிறந்த புகைப்படம்.


உலகத்தையே அதிர விடும் மகன் 

மற்றும் மகள், கம்பீரமான சிரிப்பில் தாய்.


இதுவும் உலக அதிசியம் தான்,

ஒரு தாயின் வயிற்றில் பிறந்த அக்காவும்,

தம்பியும் ஒரே நேரத்தில் ஒரே போட்டியில்

அதுவும் ஒரே மாதிரி புள்ளிகளை பெற்று 

முன்னிலை வகிப்பது..


இந்த புகைப்படத்தை பாருங்கள்,

எவ்வளவு எளிமை, எவ்வளவு அடக்கம்,

எந்தவிதமான ஆடம்பரமான அலங்காரம் இல்லாமல் அனைவரையும் ஈர்க்கும் படம்.


நார்வே செஸ் தொடரின் மூன்றாவது சுற்று நடந்து முடிந்த நிலையில்,பிரக்ஞானந்தா அவர்களும்,அவரின் அக்கா வைஷாலி அவர்களும்புள்ளி பட்டியலில் இருவரும் 5.5 புள்ளிகள் பெற்று,ஆண்கள் செஸ் தொடரில் தம்பியும்,பெண்கள் செஸ் தொடரில் அக்காவும் முதல் இடத்தில் இருக்கிறார்கள்.


வாழ்த்துக்கள் முதலில் இவர்களின் தயார். திருமதி. நாகலட்சுமி மற்றும் இவர்களின் தந்தை ரமேஷ்பாபு அவர்களுக்கு.


இவர்கள் தான் இருவரின் வெற்றிக்கு பின்னால் அல்ல முன்னாடி இருப்பவர்கள்.


ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் அதுவே ஒரு நாளில் 

நிஜமாகும் என்ற வரிகள் இவருக்கு 

மிகவும் பொருந்தும்.


ஈன்ற பொழுதிலும் பெரிது உவக்கும் 

தாய், தன் மகன் மகள் இருவரும் சான்றோன் என நிருபித்த  தாய்.


வாழ்த்துக்கள், வெற்றிகள் தொடரட்டும்,

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்