இன்று சேலத்தில் இருந்து கேரளாவின் செங்கண்ணூர் செல்ல காலை குருதேவ் விரைவு வண்டியில் பயணித்தேன். முன்கூட்டியே முன்பதிவு செய்திருந்ததால் எனது பெட்டியை அடைந்தேன்.

 

Forward … 

இன்று சேலத்தில் இருந்து கேரளாவின் செங்கண்ணூர் செல்ல காலை குருதேவ் விரைவு வண்டியில் பயணித்தேன். முன்கூட்டியே முன்பதிவு செய்திருந்ததால் எனது பெட்டியை அடைந்தேன்.

அப்போது ரயில்வே காவல்துறையினர் சில பயணிகளிடம் விசாரணை செய்து கொண்டிருந்தார்கள்

விசாரித்த போது கேரளாவை சேர்ந்த இரு பயணிகளின் செல்போன் திருடு போய் விட்டது என்றும், சந்தேகப்படும் படி இருந்தவர்கள் என நான்கு பேரை விசாரித்தனர்.

ஏற்கனவே 1 1/2 மணிநேரம் ரயில் தாமதம்.செல்போனை பறிகொடுத்தவர்கள் காவல்துறையில் புகார் பதிவு செய்ய சென்று விட்டனர். 

ரயில் புறப்பட்டது. டிக்கெட் பரிசோதகர் சோதித்து விட்டு புறப்படும் போது, சார்... நீங்கள் ஏதேனும் ஒரு ஏ.சி வகுப்பில் சென்றிருக்கலாமே என்றார். அப்போது அவர் கூறியதாவது. தினசரி இதுபோன்று கல்கத்தாவில் இருந்து வரும் ரயில்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் குறிப்பாக இஸ்லாமியர்கள் கேரளாவிற்கும், தமிழகத்திற்கும் குடியேற்றப் படுகின்றனர். இவர்கள் குறிப்பாக மூர்ஷிதாபாத்திலி ருந்து வருகின்ற னர். கேரளாவில் பல இடங்களில் திட்டமிட்டு குடியேற்றப் படுகின்றனர்.

இவர்கள் அனைவரும் பங்களாதேஷ் முஸ்லிம்கள். இதில் எவ்வளவு பேர் ரோஹிங்கியா முஸ்லீம்களோ தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் தெரிகிறது. சில வருடங்களில் இஸ்லாமிய தேசம் ஆக்கப்படும். 

இவர்களுக்கு கொஞ்சம் கூட நாகரீகம் இல்லை. பெட்டிக்குள் புகை பிடித்தல், பான் பராக் உடன் போதை கலந்து பயன்படுத்துதல், அத்தனை அசிங்கங்களையும் நடைமுறை படுத்து கின்றனர். ஒரே குப்பை... பான்பராக் எச்சில்..


குருதேவ் எக்ஸ்பிரஸ்

என்ற இந்த ரயிலில் கிட்டத்தட்ட 23 பெட்டிகளிலும் இவர்கள் மட்டுமே. 72 பேர் பயணிக்கும்  ஒரு பெட்டியில்  கிட்டதட்ட 150பேர் முன்பதிவு இல்லாமல் முன்பதிவு பெட்டியில் அடைத்து கொண்டு பயணிக்கின்றனர்.


இதை பற்றி பரிசோதகரிடம் கேட்டதற்கு வேறு வழி இல்லை. இவர்கள் எந்த சட்டத்திற்கும் உடன்படுவது இல்லை என்றும் அப்படியே ஏதேனும் வழக்கில் கைது செய்யப்பட்டால் உடனே அருகில் உள்ள அமைப்புகள் மூலம் விடுவிக்கப்பட்டு அழைத்து செல்லப்படுகின்றனர்.


இவர்களால் பயணிகளுக்கு மட்டும் சிரமம் அல்ல. இவர்கள் தங்க வைக்கப்படும் ஊர்களில் லவ் ஜிஹாத் மூலம் அறியாத ஹிந்து பெண் குழந்தை களை மதம் மாற்றி கடத்தி பங்களாதேஷ் கொண்டு செல்கின்றனர். 

கொலை, கொள்ளை, திருட்டு, ஆயுத கடத்தல், போதை மருந்து கடத்தல் சகஜமாகி உள்ளது என்று பரிசோதகர் கூறினார்.


ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட ரயில்களில் இது போல் சராசரியாக 25000 பேர் தினசரி வந்து குடியேற்றம் செய்யப்படுகின்றனர்.


உள்துறை அமைச்சகம் உடனடியாக விசாரணை செய்து திட்டமிட்டு குடியேற்றப்படும் இவர்களை திருப்பி அனுப்ப வேண்டும்.


ஓட்டுக்காக இவர்களை வளர்த்து விடும் கட்சியினர் எதிர்காலத்தில் யாராக இருந்தாலும் பாதிக்கப்படுவது நிச்சயம்.


"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூரு போலக்கெடும் ".

Comments

Popular posts from this blog

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: