ரங்கனுக்கு திருவடி அழகு வரதனுக்கு கடுக்கன் அழகு திருவேங்டவனுக்கு சொருபம் அழகு திருநாரயணனுக்கு வைர முடி அழகு விட்டலுக்கு திரு சூரணம் அழகு ஆரா அமுதனுக்கு அழகோ அழகு ஒப்பிலா அப்பனுக்கு அபயம் அழகு பார்த்த சாரதிக்கு திருமுகம் அழகு ஜகந்நாதனுக்கு உருண்டை கண்கள் அழகு குருவாயூரப்பனுக்கு கௌபீனம் அழகு உடுப்பி நவநீதனுக்கு மத்து அழகு ரெங்கமன்னாருக்கு ஆண்டாள் அழகு ஆமுருவியப்பனுக்கு‌ கருணை அழகு ராஜகோபாலனுக்கு எத்தனை அழகு அப்பப்பா சொல்ல இயலா அழகு நாமமே பலம் நாமமே சாதனம் ராம கிருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி ஸர்வம் ஸ்ரீராம மயம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏

 




ரங்கனுக்கு திருவடி அழகு


வரதனுக்கு கடுக்கன் அழகு


திருவேங்டவனுக்கு சொருபம் அழகு


திருநாரயணனுக்கு வைர முடி அழகு


விட்டலுக்கு திரு சூரணம் அழகு


ஆரா அமுதனுக்கு அழகோ அழகு


ஒப்பிலா அப்பனுக்கு அபயம் அழகு


பார்த்த சாரதிக்கு திருமுகம் அழகு


ஜகந்நாதனுக்கு உருண்டை கண்கள் அழகு


குருவாயூரப்பனுக்கு கௌபீனம் அழகு


உடுப்பி நவநீதனுக்கு மத்து அழகு


ரெங்கமன்னாருக்கு ஆண்டாள் அழகு 


ஆமுருவியப்பனுக்கு‌  கருணை அழகு


ராஜகோபாலனுக்கு எத்தனை அழகு


அப்பப்பா சொல்ல இயலா அழகு


நாமமே பலம் நாமமே சாதனம்


ராம கிருஷ்ண ஹரி 

பாண்டுரங்க ஹரி


ஸர்வம் ஸ்ரீராம மயம் 🙏

ஓம் நமோ நாராயணாய 🙏

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது