ரங்கனுக்கு திருவடி அழகு வரதனுக்கு கடுக்கன் அழகு திருவேங்டவனுக்கு சொருபம் அழகு திருநாரயணனுக்கு வைர முடி அழகு விட்டலுக்கு திரு சூரணம் அழகு ஆரா அமுதனுக்கு அழகோ அழகு ஒப்பிலா அப்பனுக்கு அபயம் அழகு பார்த்த சாரதிக்கு திருமுகம் அழகு ஜகந்நாதனுக்கு உருண்டை கண்கள் அழகு குருவாயூரப்பனுக்கு கௌபீனம் அழகு உடுப்பி நவநீதனுக்கு மத்து அழகு ரெங்கமன்னாருக்கு ஆண்டாள் அழகு ஆமுருவியப்பனுக்கு‌ கருணை அழகு ராஜகோபாலனுக்கு எத்தனை அழகு அப்பப்பா சொல்ல இயலா அழகு நாமமே பலம் நாமமே சாதனம் ராம கிருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி ஸர்வம் ஸ்ரீராம மயம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏

 




ரங்கனுக்கு திருவடி அழகு


வரதனுக்கு கடுக்கன் அழகு


திருவேங்டவனுக்கு சொருபம் அழகு


திருநாரயணனுக்கு வைர முடி அழகு


விட்டலுக்கு திரு சூரணம் அழகு


ஆரா அமுதனுக்கு அழகோ அழகு


ஒப்பிலா அப்பனுக்கு அபயம் அழகு


பார்த்த சாரதிக்கு திருமுகம் அழகு


ஜகந்நாதனுக்கு உருண்டை கண்கள் அழகு


குருவாயூரப்பனுக்கு கௌபீனம் அழகு


உடுப்பி நவநீதனுக்கு மத்து அழகு


ரெங்கமன்னாருக்கு ஆண்டாள் அழகு 


ஆமுருவியப்பனுக்கு‌  கருணை அழகு


ராஜகோபாலனுக்கு எத்தனை அழகு


அப்பப்பா சொல்ல இயலா அழகு


நாமமே பலம் நாமமே சாதனம்


ராம கிருஷ்ண ஹரி 

பாண்டுரங்க ஹரி


ஸர்வம் ஸ்ரீராம மயம் 🙏

ஓம் நமோ நாராயணாய 🙏

Comments

Popular posts from this blog

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது