சிவனே*, அந்த *12 ஏப்ரல் 2018* என்னால் மறக்கமுடியாத தினம் *சர்வதேச ஆயுத கண்காட்சியினை* *சென்னையில்* ஏற்பாடு செய்தேன், *தமிழக தொழில் முதலீடு* இந்த *இந்துஸ்தானின் வளர்ச்சி* கருதி அதை நான் சென்னையில் நடத்த அனுமதி கொடுத்தேன் *உலகின் பிரதான ஆயுத நிறுவணங்கள்* வந்திருந்தன, அதை தொடங்கிவைக்க *நானே சென்றேன்




*சிவனே*, 

அந்த *12 ஏப்ரல் 2018* என்னால் மறக்கமுடியாத தினம்


*சர்வதேச ஆயுத கண்காட்சியினை*

 *சென்னையில்* ஏற்பாடு செய்தேன், 

*தமிழக தொழில் முதலீடு* இந்த *இந்துஸ்தானின் வளர்ச்சி* கருதி அதை நான் சென்னையில் நடத்த அனுமதி கொடுத்தேன்


*உலகின் பிரதான ஆயுத நிறுவணங்கள்* வந்திருந்தன, அதை தொடங்கிவைக்க 

*நானே சென்றேன்*


ஆனால் 

*இந்துஸ்தானம்* சர்வதேசம் முன் *அவமானபட வேண்டும்*, *தமிழகம் அந்நிய சக்திகளின் கூடாரம்* 

அங்கே *இந்துஸ்தான சட்டம்* செல்லாது என காட்ட

 எனக்கு எதிராக

 "*மோடி திரும்பிபோ*' என *கருஞ்சட்டை கூட்டம்* ஆடி தீர்த்தது


*நான் அதிர்ந்தேன்*, 

*கெஞ்சினேன்* 

*எவ்வளவோ சொல்லிபார்த்தேன்*, 

*சர்வதேசம் முன் தேசம் அவமானபட கூடாது*, 

*இது நாட்டுக்கு நல்லதிட்டம்*, *நம் உள்ளூர் பிரச்சினைகளை பின்னர் பார்க்கலாம்* என எவ்வளவோ சொன்னேன்


ஆனால் 

*ஆடி தீர்த்தது தேசவிரோத கும்பல்,* 

அன்று 

*பழனிச்சாமி அரசும் வேடிக்கைதான்* பார்த்தது, *என்னை அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியாமல் விரட்டினார்கள்*


*இந்துஸ்தானம் சொந்தமாக ஆயுதம் செய்யகூடாது*,

*செய்து விற்கவும் கூடாது* *எந்நாளும் அந்நியரை நம்பியிருக்க வேண்டும்* என *வெளிநாட்டு சதிகள்* செய்த *சதிக்கு*

 *உள்ளூர் துரோகிகளும்* துணைபோனார்கள்


*உயிருக்கு துணிந்து  நான் பங்கேற்க துடித்தேன்*

 ஆனால் 

*பாதுகாப்பு படையினர் என்னை அந்நிய நாட்டு எல்லையில் காப்பதை போல சுவரை உடைத்து தப்பிக்க வைத்தார்கள்*


*சர்வதேசம் சிரித்தது*, 

*ஆயுத கம்பெனிகள் சிரித்தன*, *என்ன செய்கின்றோம்* என தெரியாமலே 

*திராவிட கூட்டமும் சிரித்தது*


அன்று *சபதம் செய்தேன்*, 

*முழு சபதம் செய்தேன்*


*இதே தமிழகத்தை உலகம் வியக்கும் அளவு ஆயுத உற்பத்தி மையமாக மாற்றிகாட்டுவேன்* என சபதம் செய்தேன், 

*மனதார சபதம் செய்தேன்*


அதன்பின் 

*காசியினை மீட்டேன்*, 

*ராமனை நிறுத்தினேன்*, *உஜ்ஜைனி சிவனை மீள நிறுத்தினேன்*

 *எல்லோரையும் வணங்கி அந்த சபதத்தை தொடர்கின்றேன்*


*என் வாழ்நாளுக்குள்* *தமிழகத்தை ஆயுத தயாரிப்பு மையமாக மாற்றி தீருவேன்*, இதில்

*எந்த குறுக்கீடு வந்தாலும் பின்வாங்கமாட்டேன்*


இதுவரை *என்னை எந்த சவாலிலும் கைதூக்கி வந்த சிவனே*, 

*திருவண்ணாமலை நாதனே*, *சிதம்பரம் வாழ் பெருமானே*, *இந்த சவாலிலும் நான் வென்று பகை ஒடுக்கி அன்று கண்ட அவமானத்தை என் வாழ்நாளில் நீக்கி*, 

*அன்று பட்ட வலிக்கு உலகின் சக்திவாய்ந்த ராணுவ ஆலையாக தமிழகத்தை மாற்றி*

 *இருள் அகற்றி,  கறுப்புக்களை அகற்றி ஒளிவீசிவரும் வரம் தருவாய்*


*நானா அவர்களா*?


*தேசியமா பிரிவினையா*/


*ஆத்திகமா நாத்திகமா*?


*தேசமா தேசவிரோதிகளா?*


🔥*நீயே முடிவுசெய் எம்பெருமானே, எந்த சவாலுக்கும் நான் தயார...*


🙏*தென்னாடுடைய சிவனே போற்றி*, 

*தெற்கே என் சவாலை வெல்ல வைப்பாய் போற்றி..."*

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்