சாலையோர புளிய மரங்களை "வளர்ச்சி" என்ற பெயரில் வெட்டி வீழ்த்தியாச்சு.. இன்னும் மிச்சம் மீதி புளியமரங்கள் கிராமப்புறங்களில் மட்டுமே உள்ளது.. அவைகளையும் வெட்டிவிட்டால், புளிப்பு சுவையென்பதையும் செயற்கையாக உருவாக்கப்படும் கார்ப்பரேட் பொருட்களில் (இருக்கு..ஆனா வேற மாதிரி இருக்கு) மட்டுமே பெற முடியும்.. #என்ன_தான்_இருந்தாலும்_நம்ம_புளி_போல_வருமா_அல்லது_ஈடாகுமா?? ஆதலால் புளியமரங்களை அதிகமாக நடுவோம்.. புளிப்புச் சுவையை அதன் பலனை நம் வருங்காலங்களுக்கும் விட்டுச்செல்வோம்.. 🌴🌿💧📚💐💦🌲 #புளிய_மரம் #புதிய_பயணம்

 



சாலையோர புளிய மரங்களை "வளர்ச்சி" என்ற பெயரில் வெட்டி வீழ்த்தியாச்சு.. இன்னும் மிச்சம் மீதி புளியமரங்கள் கிராமப்புறங்களில் மட்டுமே உள்ளது.. அவைகளையும் வெட்டிவிட்டால், புளிப்பு சுவையென்பதையும் செயற்கையாக உருவாக்கப்படும் கார்ப்பரேட் பொருட்களில் (இருக்கு..ஆனா வேற மாதிரி இருக்கு) மட்டுமே பெற முடியும்.. #என்ன_தான்_இருந்தாலும்_நம்ம_புளி_போல_வருமா_அல்லது_ஈடாகுமா??


ஆதலால் புளியமரங்களை அதிகமாக நடுவோம்.. புளிப்புச் சுவையை அதன் பலனை நம் வருங்காலங்களுக்கும் விட்டுச்செல்வோம்..


🌴🌿💧📚💐💦🌲


#புளிய_மரம்

#புதிய_பயணம்

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது