மத்திய பிரதேசத்துக்கு இடம் மாறும் திருப்பூர், கோவை தொழில்கள்! படித்து அதிர்ச்சி அடைந்து விட வேண்டாம், தமிழ்நாட்டில் மின்சார கட்டணம், வரி, போன்றவை கணக்கு வழக்கு இல்லாமல் பலமுறை ஏற்றப்பட்ட காரணத்தினாலும் , கட்டுக்கடங்காத மாமுல், கட்சி நன்கொடை, லஞ்சம், அபராதம் என ஆளும் கட்சியினரால் ஏற்படும் இன்னல்களும் செலவுகளும் கூடியதால் உற்பத்தி செலவு அதிகமாகி விட்டது.

 


Day before yesterday, few of our Big textile  groups have signed an MOU with MP CM

The groups are

1. Best cotton mills group


Plan to start an apparel manufacturing unit in Indore
  2. Poppys group
  3. Ramaraj cotton mills
  4. Pallava groups - veppadai
  5. Eveready group

These are big groups in Tirupur  and plan to switch from Coimbatore to Madhya pradesh

LMW also planning to start a unit in MP

மத்திய பிரதேசத்துக்கு இடம் மாறும் திருப்பூர், கோவை தொழில்கள்!

படித்து அதிர்ச்சி அடைந்து விட வேண்டாம், தமிழ்நாட்டில் மின்சார கட்டணம், வரி,  போன்றவை கணக்கு வழக்கு இல்லாமல் பலமுறை ஏற்றப்பட்ட காரணத்தினாலும் , கட்டுக்கடங்காத மாமுல், கட்சி நன்கொடை,  லஞ்சம், அபராதம் என ஆளும் கட்சியினரால் ஏற்படும் இன்னல்களும்  செலவுகளும் கூடியதால் உற்பத்தி செலவு அதிகமாகி விட்டது.

அதுமட்டுமின்றி போதிய உள்ளூர் தொழிலாளிகள் கிடைக்காமல் வேறு மாநிலங்களில் இருந்து தொழிலாளிகளை வரவைத்து தங்க வைக்கும் செலவு அவர்களை அழைத்து வரும் செலவு போன்ற செலவுகளும் கூடிவிட்டது.

உள்ளூரில் இருக்கும் அதிகாரிகள், MLAக்கள் , MP மற்றும்  மந்திரி என யாரும் தொழிலின் வளர்ச்சிக்கு உதவ  முயற்சி எடுக்கவில்லை.

திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள முக்கிய தொழில் அதிபர்களை கடந்த ஒரு மாதமாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நேரில் சந்தித்து அவர்கள் மாநிலத்தில் தொழில் துவங்கினால், சலுகை விலையில் மின்சாரம், இலவசமாக தொழிற்சாலை அமைக்க இடம், கட்டிடம் கட்ட மானியம், ஐந்து வருடத்திற்கு மாநில வரியில் இருந்து விலக்கு, ஒரே நாளில் தொழில் தொடங்க அனுமதி, போன்ற சலுகைகளால் கோவை மண்டலம் காலியாகும் அபாயத்தை விரைவில் காண உள்ளோம் என்பது நம் அனைவருக்குமே பொதுவான வருத்தமான செய்தியாகும் .


Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்