இந்த மனிதர்... மாண்புமிகு பிரதமர் மோடி 140 கோடி மக்களின் பிரதமர்... உலகத் தலைவர்களில் ஒருவர்... கடந்த நவராத்திரி 9 நாட்களும் எதுவுமே ஒருவாய் கூட சாப்பிடவில்லை என்பது நமக்கு தெரியுமா...!!? வெறும் துளசி தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு.. நவராத்திரி விரதம் இருந்துள்ளார்... அதனால் அவரது எந்த அரசு வேலையும் பாதிக்கப்படவில்லை...

 



இந்த மனிதர்... மாண்புமிகு பிரதமர் மோடி 140 கோடி மக்களின் பிரதமர்... உலகத் தலைவர்களில் ஒருவர்... கடந்த நவராத்திரி 9 நாட்களும் எதுவுமே ஒருவாய் கூட சாப்பிடவில்லை என்பது நமக்கு தெரியுமா...!!? வெறும் துளசி தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு.. நவராத்திரி விரதம் இருந்துள்ளார்... 

அதனால் அவரது எந்த அரசு வேலையும் பாதிக்கப்படவில்லை... 

உலக மாநாடுகளில் கலந்து கொள்வது நிற்கவில்லை... பன்னாட்டு தலைவர்களுடன் கலந்து ஆலோசிப்பதற்கு.. இடைவெளி இல்லை... 

ஒரு நாள் கூட விடுமுறை இல்லை...

எந்த ஒரு விளம்பரமும் இல்லை...

இதைப் பற்றி எழுதக்கூட இந்த மீடியாக்களுக்கு நேரமுமில்லை... 

நம்மால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாத.. விரதத்தை... கர்மயோகி,, ராஜரிஷி... தசமி அன்று தான் பூர்த்தி செய்தார்...  இந்த மகானுக்கு நம்முடைய பணிவான வந்தனங்களை தெரிவிப்போம்.

🚩🚩🙏🙏🕉️🪷💐🇮🇳

Comments

Popular posts from this blog

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது