இந்த மனிதர்... மாண்புமிகு பிரதமர் மோடி 140 கோடி மக்களின் பிரதமர்... உலகத் தலைவர்களில் ஒருவர்... கடந்த நவராத்திரி 9 நாட்களும் எதுவுமே ஒருவாய் கூட சாப்பிடவில்லை என்பது நமக்கு தெரியுமா...!!? வெறும் துளசி தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு.. நவராத்திரி விரதம் இருந்துள்ளார்... அதனால் அவரது எந்த அரசு வேலையும் பாதிக்கப்படவில்லை...

 



இந்த மனிதர்... மாண்புமிகு பிரதமர் மோடி 140 கோடி மக்களின் பிரதமர்... உலகத் தலைவர்களில் ஒருவர்... கடந்த நவராத்திரி 9 நாட்களும் எதுவுமே ஒருவாய் கூட சாப்பிடவில்லை என்பது நமக்கு தெரியுமா...!!? வெறும் துளசி தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு.. நவராத்திரி விரதம் இருந்துள்ளார்... 

அதனால் அவரது எந்த அரசு வேலையும் பாதிக்கப்படவில்லை... 

உலக மாநாடுகளில் கலந்து கொள்வது நிற்கவில்லை... பன்னாட்டு தலைவர்களுடன் கலந்து ஆலோசிப்பதற்கு.. இடைவெளி இல்லை... 

ஒரு நாள் கூட விடுமுறை இல்லை...

எந்த ஒரு விளம்பரமும் இல்லை...

இதைப் பற்றி எழுதக்கூட இந்த மீடியாக்களுக்கு நேரமுமில்லை... 

நம்மால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாத.. விரதத்தை... கர்மயோகி,, ராஜரிஷி... தசமி அன்று தான் பூர்த்தி செய்தார்...  இந்த மகானுக்கு நம்முடைய பணிவான வந்தனங்களை தெரிவிப்போம்.

🚩🚩🙏🙏🕉️🪷💐🇮🇳

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷