இந்த மனிதர்... மாண்புமிகு பிரதமர் மோடி 140 கோடி மக்களின் பிரதமர்... உலகத் தலைவர்களில் ஒருவர்... கடந்த நவராத்திரி 9 நாட்களும் எதுவுமே ஒருவாய் கூட சாப்பிடவில்லை என்பது நமக்கு தெரியுமா...!!? வெறும் துளசி தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு.. நவராத்திரி விரதம் இருந்துள்ளார்... அதனால் அவரது எந்த அரசு வேலையும் பாதிக்கப்படவில்லை...

 



இந்த மனிதர்... மாண்புமிகு பிரதமர் மோடி 140 கோடி மக்களின் பிரதமர்... உலகத் தலைவர்களில் ஒருவர்... கடந்த நவராத்திரி 9 நாட்களும் எதுவுமே ஒருவாய் கூட சாப்பிடவில்லை என்பது நமக்கு தெரியுமா...!!? வெறும் துளசி தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு.. நவராத்திரி விரதம் இருந்துள்ளார்... 

அதனால் அவரது எந்த அரசு வேலையும் பாதிக்கப்படவில்லை... 

உலக மாநாடுகளில் கலந்து கொள்வது நிற்கவில்லை... பன்னாட்டு தலைவர்களுடன் கலந்து ஆலோசிப்பதற்கு.. இடைவெளி இல்லை... 

ஒரு நாள் கூட விடுமுறை இல்லை...

எந்த ஒரு விளம்பரமும் இல்லை...

இதைப் பற்றி எழுதக்கூட இந்த மீடியாக்களுக்கு நேரமுமில்லை... 

நம்மால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாத.. விரதத்தை... கர்மயோகி,, ராஜரிஷி... தசமி அன்று தான் பூர்த்தி செய்தார்...  இந்த மகானுக்கு நம்முடைய பணிவான வந்தனங்களை தெரிவிப்போம்.

🚩🚩🙏🙏🕉️🪷💐🇮🇳

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது