இவர்கள் *ISHA Foundation ஜெக்கி வாசுதேவ் மடத்தை* டார்கெட் செய்து வருகின்றார்கள்

 


*இந்து மதத்தில் உள்ள அனைத்து குரு ஸ்தானத்தில் இருப்பவர்களை ஒழிக்கவேண்டும் என்பது கிறிஸ்தவர்களின் திட்டம்.*


1) இவர்கள் முதலில் *புட்டபர்த்தி சத்திய சாய்பாபா மடத்தை* டார்கெட் செய்தார்கள்


2) இவர்கள் இரண்டாவதாக *பிரேமானந்தா மடத்தை* டார்கெட் செய்தார்கள்.


3) இவர்கள் பிறகு *காஞ்சி மடத்தை* டார்கெட் செய்தார்கள்


4) இவர்கள் *தபோவணம் ஹாரிதாஸ் கிரி மடத்தை* டார்கெட் செய்தார்கள்


5) இவர்கள் *யாகவா முனிவர், சிலசங்கர் பாபாவை* டார்கெட் செய்தார்கள்


6) இவர்கள் *நித்தியானந்தா மடத்தை* டார்கெட் செய்தார்கள்


7) இவர்கள் *பதஞ்சலி யோகா பாபாராம்தேவ் மடத்தை* டார்கெட் செய்தார்கள்


9) இவர்கள் *கல்கி பகவான் மடத்தை* டார்கெட் செய்தார்கள்


9) இவர்கள் *ISHA Foundation ஜெக்கி வாசுதேவ் மடத்தை* டார்கெட் செய்து வருகின்றார்கள்


10) இவர்கள் *Art of Living Sri Sri Ravishankar ஐ* டார்கெட் செய்தார்கள்


11) நடிகை *நக்மாவை ஸ்ரீ.ஸ்ரீ.ரவிஷங்கரிடம் அனுப்பினார்கள்.‌ சுதர்ஷன் யோகா கற்கிறேன்* என்று சில நாட்கள் ஸீன் போட்டார்.  

*ஸ்ரீஸ்ரீயை நெருங்க முடியவில்லை.* பாச்சா பலிக்கவில்லை.  நக்மா மீண்டும் கிருஸ்துவுக்கே சென்றுவிட்டார்.


12) *நித்யானந்தா  சிக்கினார்.  அவரை படம் எடுத்தது லெனின் கருப்பன் என்ற கிருத்துவன்.*  


நித்யானந்தாவுக்கு வக்காலத்து வாங்கவில்லை. இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு Sun TV, கலைஞர் TV, புதிய தலைமுறை, நக்கீரன் பத்திரிகை, ஜுனியர் விகடன், ரிப்போர்ட்டர், கம்யூனிஸ்ட் The Hindu - Ram, திராவிட கழகம், கருப்பர் கூட்டம், கமல்ஹாசன் போன்றவர்கள் இந்து மதத்தை அசிங்க படுத்தினார்கள்


முதலில் மக்கள் நிறைய பேர் கூடும் இடங்களை தேர்ந்தெடுத்தார்கள்.  *சபரிமலை ஜெயமாலா,*


*அமர்நாத் பனிலிங்கம் செயற்கை, உண்மை கிடையாது என்றார்கள்*


 *திருப்பதி ஏழுமலையானுக்கு இரட்டை மலை மட்டுமே சொந்தம். ஏழு மலைகள் சொந்தம் கிடையாது* என்று பொய்யும் புரட்டும் உலகை வலம் வந்தது.  


இப்போது அனைத்தையும் தூசு தட்டுகிறார்கள்.  

*ஜக்கி வாசுதேவ் மீது குற்றச்சாட்டு என்றால் அதை அவரும் போலீசும் பார்த்துக் கொள்ளட்டும்.*


பெரியப்பா மகனோடு சித்தப்பா மகள் திருமணம் செய்வதை சட்டம் ஏற்றது.  அவர்கள் மூளையை இழந்தாலும் 18 வயதை கடந்தவர்கள் என்று சொன்னது சட்டம்.  

*ஆன்மிகத்தை நாடி செல்பவர்கள் குடும்பத்தை உதறுவது இயற்கை.*


*எந்த பெற்றோர் சந்தோஷமாக போ என்று சொல்வார்கள்? அது "ராமகிருஷ்ண மடமாக" இருந்தாலும் "ஜெக்கிவாசுதேவ் ஈசா மடமாக" இருந்தாலும்*


*என்ன வேண்டுமானாலும் செய்து தடுக்கத்தான் பார்ப்பார்கள்.  அதில் சொல்லப்படுவது இந்த விஷம பிரச்சாரமாக இருக்கலாம்.*


*இதை சகிக்க முடியாமல் இருப்பவர்களை, வலையில் விழ வைத்து, அபாண்டமாக குற்றம் சுமத்துவது பெற்றோரின் மூடத்தனம்.  இந்த விஷத்தை பரவ விடக்கூடாது.*


எக்காரணம் கொண்டும் எந்த குற்றச்சாட்டு வந்தாலும், 

*அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று சொல்லாதே, ஆதாரம் எங்கே என்று மட்டுமே கேளுங்கள்.  ஜக்கி அவர்கள் தவறு செய்தார் என்று உச்ச நீதிமன்றம் உரைக்கட்டும். ஏனென்றால் எனக்கு எந்த கீழ் கோர்ட்டு மீதும் நம்பிக்கை இல்லை.*


ஆதாரத்தோடு நிரூபித்தால் சட்டம் தன் வேலையை செய்யட்டும்.  


*இந்த புரளிகள், நக்கீரன் பத்திரிகை செய்திகள், Sun TV விஷமங்கள்,  போலீஸ் உரைத்த மண்ணாங்கட்டிகளை, புண்ணாக்கு, புடலங்காய்களை  காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் விஷயத்தில் பார்த்தோம்.*


எது வந்தாலும் எதிர்த்து கேளுங்கள்.  தர்மம் வெல்லட்டும்.


மேலும் *ஈஷாவின் இயற்கை விவாசயம் மற்றும் Zero budget Agri க்கு விவசாயிகளிடையே ஆதரவு பெருகி வருவதால் பலருக்கு பயம் வந்துவிட்டது*


 *தயானந்த சரஸ்வதி*

*பாபாராம்தேவ்*

*ரவிசங்கர் ஜி*

*சத்குரு*

*அமிர்தானந்தமயி*


இவர்களை ஒழித்துவிட்டால் !

இந்துமதத்தை அழித்துவிடலாம்!

என்ற நம்பிக்கையில்?

*இதற்காக மிகப்பெரிய தொகை இறக்கப்பட்டுள்ளது!*


ஈஷா போகும் வழியில் ஆலந்துறையிலிருந்து *கிறிஸ்தவ மத வியாபாரி pastor தினகரனின் "காருண்யா பல்கலைக்கழகம்" மற்றும் ஈஷா செம்மேடு கிராமம் வரை சுமாராக 18 கி மீ தோட்டங்களும் பண்ணைகளும் கிறிஸ்துவர் வசம் போய்விட்டது.*


 *இரண்டு மூன்று சர்ச்கள்வந்துவிட்டன.*


*விவசாய நிலங்களெல்லாம் கிறிஸ்தவ மிஷினரிகள் கையில் சிறிதுசிறிதாக போய்க்கொண்டிருக்கிறது.*

 

சின்மயாவின் சர்வதேச பள்ளியினர் அங்கே திணறிக்கொண்டிருந்த போது *ஈஷாவின் வரவு காருண்யாவின் வீச்சை அடக்கியது.*

 

*அதன் எதிரொலிதான் ஈஷாவின் மீது ஒவ்வொருமுறையும் தாக்குதல்.*

 

*கிறிஸ்தவமத வியாபாரி  பால் தினகரனின் காருண்யா இத்தாலி சோனியா காந்தியால் தொடங்கி வைக்கப்பட்டது!*


நல்லூர்வயல் என்ற பெயர் *காருண்யா* நகராகிவிட்டது.

*காவல்நிலையம் , வங்கி அஞ்சலகம் என்று கிறிஸ்தவ சோனியாவின் தயவால் உடனே வந்துவிட்டது. 90% மாணவர்கள் கேரள கிறிஸ்தவர்கள்.*


*அங்கு வெளிப்படையாகவே மதமாற்றம் நடக்கிறது.இளகிய மனம் படைத்த இந்துக்கள் மூளைச்சலவையால் அவர்களது வலையில் எளிதில் விழுந்து விடுகிறார்கள்.*

 

*இந்து என்றால் அன்னியனைப்போல் பார்ப்பார்கள்.*


*காருண்யாநகர் என்பது ஏதோ சிறு இடம் இல்லை. சுமார் 750 ஏக்கரை வளைத்துப் போட்டு இருக்கிறார் இந்த "பால் தினகரன்"*


*மாணவர்கள் தற்கொலை, அடிதடிகள் அடிக்கடி அரங்கேறும். ஆனால் காவல் நிலையம் அவர்களிடத்தில் இருப்பதால் மூடி மறைத்துவிடுவார்கள்.*

இத்தனைக்கும் நடுவே  *ஈஷா யோகா  மையம்* எழுந்து நிற்பது *கிறிஸ்தவ மத வியாபாரிகளுக்கு* பொறுக்க முடியவில்லை.


*தங்கள் மத மாற்றத்துக்கு பெரும் தடையாக உள்ள ஈஷாவை அழிக்க துடிக்கிறார்கள்!*


*யோகா என்றால் #ஐக்கியநாடுகள் சபை அவரை அழைக்கிறது. அமெரிக்க நிறுவனங்கள் அழைக்கின்றன. இந்தியா சார்பில் பிரதிநிதியாகச் செல்கிறார்.  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிக்கிறார். ஆன்மீகத்தை அனைவருக்கும் புரியும்படி பேசுகிறார்*


*இந்து அமைப்புகளை அழிக்கத் துடிக்கும் கிறிஸ்தவ மத வியாபாரிகளை எதிர்த்து இந்துக்கள் அனைவரும்* *ஒன்றிணைவோம்!


*#WESUPPORTISHA*

 FB Wtsup மூலம் அதிகம் பகிர்வு, copy paste செய்யுங்கள்!!!!!!

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

🚩🚩🚩🚩🚩🚩


பகிர்வு

Comments

Popular posts from this blog

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது